January 1, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நீங்கள் நீரிழிவு நோயாளியா? அப்போ நீங்க குடிக்க வேண்டியது இதுதான்

நமது உடலின் இரத்ததில் சர்க்கரை அளவு அதிகமாவது தான் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணம். சில காரணங்களால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினின் அளவு குறையும் போது, உணவில் உள்ள சர்க்கரையானது சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே இரத்ததில் நேரடியாக கலந்து விடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ...

மேலும்..

600 ஆண்டுகளில் முதல் முறையாக.. பதவியை துறந்த ஜேர்மனியின் போப் ஆண்டவர் மறைவு

கடந்த 2005ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பதவி ஏற்றவர் ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர். தனது இயற்பெயரை 16ஆம் பெனடிக்ட் என மாற்றிக்கொண்டார். 2013ஆம் ஆண்டுவரை பதவியில் இருந்த பெனடிக்ட், வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் தனது பதவியை துறந்தார். போப் ஆண்டவர் ...

மேலும்..

பீலே இறந்தது தெரியாமல் இன்னமும் காத்திருக்கும் அவரது 100 வயது தாயார்

ஜாம்பவான் பீலேவின் தாயார் 100 வயதான செலஸ்ட்டை அவரது மகள் மரியா லூசியா என்பவரே கவனித்து வருகிறார். இவரது இல்லத்தில் தான் இறுதிச்சடங்குகளுக்கு முன்னர் பீலேவின் உடல் வைக்கப்படுகிறது.   இதன் பின்னர் உலகின் மிக உயரமான கல்லறையில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. ...

மேலும்..

பிக் பாஸ் ஜனனியின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா? லேட்டஸ்ட் போட்டோ படுவைரல்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தவறாமல் இலங்கையை சேர்ந்த ஒரு பெண் போட்டியாளரை கொண்டு வருவது விஜய் டிவியின் வழக்கமாகிவிட்டது. லாஸ்லியாவை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் 6ம் சீசனில் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி போட்டியாளராக கலந்துகொண்டார். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு அதிகம் வரவேற்பு இருந்தாலும், ...

மேலும்..

சீனாவிலிருந்து கனடா வருவோருக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

சீனாவிலிருந்து கடாவிற்கு வருகை தரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து கனடா வரும் பயணிகள் கோவிட் பரிசோதனை செய்து கொண்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட் நெகடிவ் அறிக்கை காணப்படும் பயணிகளுக்கு மட்டுமே கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.   கனேடிய அரசாங்கம் ...

மேலும்..

உக்ரைனில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நடுவே நடந்த கொடூர சம்பவம்!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி 11 மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போராடி வருகின்றனர். இதன் காரணமாக ரஷ்யா கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் படை மீண்டும் மீட்டது.   ரஷ்யா தொடர்ந்து ...

மேலும்..

“குருசெத கடன் வட்டி வீதம் அதிகரிப்பு – ஆசிரியர் சேவை சங்கம் எதிர்ப்பு!

அதிபர் – ஆசிரியர்களுக்கான குருசெத கடனுக்கான கடன் மற்றும் வட்டி தவணைகளை செலுத்தும் போது 9.5 சதவீதமாக இருந்த வட்டியை 15.5 சதவீதம் வரை அதிகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அந்த சங்கத்தின் ...

மேலும்..

தோல்வியடைந்த ஆட்சியை மாற்றியமைப்போம்! – புத்தாண்டில் சஜித் தெரிவிப்பு

“நாட்டின் தற்போதைய ஆட்சியை மீட்சியாக மாற்றுவதற்கான முன்னணி நடவடிக்கைகள் இந்த வருடத்துக்குள் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். தோல்வியடைந்த ஆட்சியின் துன்பத்தை இந்நாட்டு மக்கள் இனியும் அனுபவிக்க முடியாது என்பதே யதார்த்தம்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் ...

மேலும்..

தீர்வினைப் பெறுவதற்கான தடைகளைக் களைய 5 யோசனைகளை முன்வைத்தார் கலாநிதி தயான் ஜயத்திலக

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைக் காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் சர்வகட்சி மாநாட்டின் ஊடாக வெற்றி பெறுவதாக இருந்தால் அதில் காணப்படுகின்ற தடைகளை முதலில் இனங்கண்டு களைய வேண்டுமென கலாநிதி தயான் ஜயத்திலக வலியுறுத்தியுள்ளார். அத்துடன், குறித்த தடைகளை களைந்து பேச்சுவார்த்தை ...

மேலும்..

தீர்வுக்கான பேச்சு வெற்றி பெறட்டும்! – புத்தாண்டில் சம்பந்தன் பிரார்த்தனை

“அரசு ஆரம்பித்துள் தீர்வுக்கான பேச்சு நல்லபடியாக நிறைவேற வேண்டும் என இந்தப் புத்தாண்டில் கடவுளை நான் பிரார்த்திக்கின்றேன்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இன்று பிறக்கின்ற புத்தாண்டு தமிழ் மக்களுக்கு தீர்க்கரமான முடிவுகளை எடுக்கக் கூடிய ...

மேலும்..

வீதியில் உறங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் – காவல்துறை அதிகாரியிடம் அறிமுகம்

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ச வீதியில் உறங்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அண்மையில் ஒளிப்பதிவு ஒன்று செய்வதற்காக இரவு நேரம் மஹரகமவில் உள்ள ஒளிப்பதிவு கலையகம் ஒன்றுக்குச் சென்று திரும்புவதற்கு நீண்ட நேரமாகியுள்ளது. எனவே அவர் வாகனத்தில் வீட்டுக்கு ...

மேலும்..

கொழும்பு காலி முகத்திடலில் ஒன்று திரண்ட பெருமளவான மக்கள்!

பிறந்துள்ள புதுவருடத்தை பல நாடுகளில் உள்ள மக்கள் மிகுந்த சந்தோசத்துடன் வரவேற்று கொண்டாடிக் கொண்டிருக்கின்றனனர். பொருளாதாரப் பாதிப்புக்களுக்கு மத்தியிலும், இலங்கையில் புது வருடக் கொண்டாட்டங்கள் பல இடங்களில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அந்தவகையில், பிறந்துள்ள 2023ம் ஆண்டை வரவேற்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பு, காலி முகத்திடலில் நேற்றிரவு ஒன்று திரண்டு ...

மேலும்..

புதுவருடத்தில் இடம்பெற்ற இரு கோர விபத்து! 22 பேர் படுகாயம்

சொகுசுப் பேருந்து ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 88வது கிலோமீற்றருக்கு அருகில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 15 பயணிகள் காயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து சம்பவம் இன்று (01) காலை நேர்ந்துள்ளது. ...

மேலும்..

நடைமுறையாகும் வருமான வரி – முழுமையான விபரம் வெளியீடு

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரித் திருத்தங்கள் உட்பட பல தீர்மானங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாதாந்த சம்பளத்திற்கும் தனிநபர் வருமான வரி விதிக்கப்படும். மாதாந்த சம்பளம் 150,000 ரூபாவாக இருந்தால் மாதாந்த வரியாக ...

மேலும்..

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம்-பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு..

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறைந்த வருமானம் பெறும் பிரிவினர் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு சில திட்டங்களை ...

மேலும்..

யாழ். நவக்கிரியில் பிறந்த விசித்திர ஆட்டுக்குட்டி

யாழ்ப்பாணம் நவக்கிரிப் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. இந்த விசித்திர ஆட்டுக்குட்டியைப் பார்ப்பதற்கென விவசாயியின் வீட்டுக்கு அதிகளவான மக்கள் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், புத்தூர் நவக்கிரி மேற்குப் பகுதியிலேயே இவ் விசித்திரமான ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. நவக்கிரிப் பகுதியில் ஆடு ...

மேலும்..

சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களை புதுப்பிக்க சந்தர்ப்பம்!

புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 எனும் புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து ...

மேலும்..

அடுத்த ஆண்டு அரசு நிறுவனங்களில் கொண்டாட்டங்கள் நடத்த முடியாது

பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அரசு நிறுவனங்கள் செலவு செய்வதை நிறுத்தும் உத்தரவு அடுத்த ஆண்டு வரை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை அங்கீகரிக்கும் மற்றும் பொதுச் செலவினங்களை நிர்வகித்தல் என்ற தலைப்பில் ...

மேலும்..

ஜனாதிபதி மாளிகையில் இருந்து பெறுமதியான 39 ஓவியங்கள் காணாமல் போயுள்ளன !

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் பிரவேசித்த பின்னர் அங்கிருந்த 39 மர மற்றும் கேன்வாஸ் ஓவியங்கள் காணாமல் போயுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மாளிகையின் 209 ஓவியங்கள் ...

மேலும்..

இலங்கையில் பிறப்பு சான்றிதழில் தொடர்பில்..!

பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை நெறிப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ...

மேலும்..

வவுனியாவில் போதை மாத்திரையுடன் இரு இளைஞர்கள் கைது

வவுனியாவில் போதை மாத்திரையுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் இன்று (01.01) தெரிவித்தனர். வவுனியா நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது நெளுக்குளம் பகுதியில் போதை மாத்திரையுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளையடுத்து ...

மேலும்..

வாதுவையில்-பிரேத ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது ஆட்டோ மோதியதில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்!

விபத்தொன்றில் சிக்கி மூன்று சிறுவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் வாதுவையில் உள்ள மயானம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சடலத்தின் பின்னால் சென்றவர்களை வேகமாக வந்த முச்சக்கரவண்டி மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ...

மேலும்..

புத்தாண்டில் கரண்ட் ஷொக் ! ரூ. 360 ஆக இருந்த மின்கட்டணம் ரூ 2000 ஆகும் ! 780 ஆக இருந்த பில் ரூ.3310 ஆகும் !

மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமானால், இலங்கையின் கைத்தொழில் துறையின் வீழ்ச்சி வெகுவாக அதிகரிக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் பெரேரா இந்த அசாதாரண ...

மேலும்..