January 2, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்தப் புத்தாண்டாவது ஈழத்தமிழரின் நியாயமான அபிலாசைகள் நிறைவுறும் ஆண்டாக அமைய வேண்டும்… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் – என்.நகுலேஸ்)

(சுமன்) தற்போதைய நாட்டின் ஜனாதிபதியின் செயற்பாடுகள் பூரணமாக நம்ப முடியாமல் இருந்தாலும், தமிழ் மக்களுக்கான ஏதோவொரு விடயத்தை அவர் முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்றமை புலப்படுகின்றது. எனவே பிறந்துள்ள இந்தப் புத்தாண்டாவது ஈழத்தமிழரின் நியாயமான அபிலாசைகள் நிறைவுறும் ஆண்டாக அமைய வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 3 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராக நமச்சிவாயம் ஜெயகாந்தன் பதவி ஏற்றுக்கொண்டார்.

காரைதீவு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்ற சத்தியப் பிரமாண நிகழ்வின் போது பிரதேச சபைக்கான கௌரவ உறுப்பினராக நமச்சிவாயம் ஜெயகாந்தன் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது தவிசாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி இவ்வாறு அமைந்திருந்தது "உங்களது ...

மேலும்..

2023 வருடாந்த சத்திய பிரமாணமும் ஒன்றுகூடலும் இன்று காரைதீவு பிரதேச சபையில் இடம்பெற்றது.

2023 வருடாந்த சத்திய பிரமாணமும் ஒன்றுகூடலும் கௌரவ தவிசாளர் கி. ஜெயசிறில் அவர்களின் தலைமையில் இன்று காரைதீவு பிரதேச சபையில் நடைபெற்றது.நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. ...

மேலும்..

2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வுகளும் இடம்பெற்றது. நிகழ்வில் ...

மேலும்..

வரிசட்டங்களை சாதாரண முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் இல்லாவிடில் தொழிற்சங்க போராட்டம் தொடரும்-விஜயரட்ணம் தர்சன் எச்சரிக்கை!!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த சங்கத்தின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விஜயரட்ணம் தர்சன், (அரசு நடைமுறைப்படுத்தியுள்ள வரிக்கொள்கையின் மூலம் வருடம் ஒன்றுக்கு இரண்டு மாதத்திற்கு மேற்பட்ட வேதனத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் வைத்தியர்கள் ...

மேலும்..

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது சிநேகபூர்வமாக இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பில் ...

மேலும்..

தென் கொரியாவும் அமெரிக்காவும் அணு ஆயுதப் போர் ஒத்திகைக்கு தயார்!

அணு ஆயுதஙகள் தொடர்பான போர் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு தென் கொரியாவும் அமெரிக்க கவனம் செலுத்தி வருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய் வெளியிட்டுள்ளன. வடகொரியா தொடர்ந்து பல அணு ஆயுத ஏவுகணைகளை சோதனை செய்து வருவதே இதற்கா காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா ...

மேலும்..

பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூலா டா சில்வா பதவியேற்பு

பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva) நேற்று பதவியேற்றார். பிரசேலில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி, ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. குறித்த தேர்தலில், தீவிர வலதுசாரி கட்சியின் வேட்பாளர், ...

மேலும்..

அரசின் அனைத்து பிரிவுகளும் ஒரே இயந்திரமாக செயல்பட வேண்டும் – ஜனாதிபதி

இந்த வருட இறுதிக்குள் நாட்டை ஸ்திரத்தன்மைக்கு இட்டுச் செல்ல அரசின் அனைத்து தரப்பினரும் ஒரே இயந்திரமாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலக ஊழியர்களினால் இன்று, புத்தாண்டு உறுதிமொழி செய்யும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த ஐந்து மாதங்களில் ...

மேலும்..

பணியாளர்கள் பற்றாக்குறை-11 அலுவலக தொடரூந்துகள் ரத்து

பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக, இன்று காலை சேவையில் ஈடுபடவிருந்த 11 அலுவல தொடரூந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. களனிவெளி, கரையோர, புத்தளம் மற்றும் பிரதான தொடருந்து மார்க்கங்களில் சேவையில் ஈடுப அலுவலக தொடரூந்துகளே ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தி தலைவர் சுமேத ...

மேலும்..

உலகப் பொருளாதாரத்திற்கு 2023 மிகக் கடினமான ஆண்டாக இருக்கும்: IMF பிரதானி

கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு முழு உலகிற்கும் மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்டலினா ஜியோஜிவா கூறுகிறார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் மெதுவான வளர்ச்சியே இதற்கு காரணம் என்று அவர் ...

மேலும்..

600 கோடியில் விடுதி… 2000 கோடியில் வீடு… 2022ல் முகேஷ் அம்பானி வாங்கிய பொருட்கள் : சுவாரசிய தகவல்!!

முகேஷ் அம்பானி 2022 ஆண்டில் வாங்கிய மிகவும் விலையுயர்ந்த பொருட்கள் குறித்த வாய்பிளக்க வைக்கும் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (RIIHL) நியூயோர்க்கின் மன்ஹாட்டனில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹொட்டலில் 73.4% ...

மேலும்..

அரச ஊழியர்களுக்கு இன்று முதல் விசேட முற்கொடுப்பனவு

அரச அதிகாரிகளுக்கு 4,000 ரூபா விசேட முற்கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை இன்று(02) ஆரம்பிக்கப்படவுள்ளது. அரச ஊழியர்களுக்கான இந்த விசேட முற்கொடுப்பனவு அடுத்த மாத இறுதி வரை வழங்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த குறிப்பிட்டார். இந்த விசேட ...

மேலும்..

பதுளையில் வைத்தியர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழி போராட்டம்

பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மற்றும் அரசாங்க வைத்திய பிரதிச் செயலாளர் மீது கும்பல் தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று (2) பிற்பகல் பதுளை ...

மேலும்..

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் ஆனது (ETI) மோசடி இடம்பெற்று பல வருடங்கள் கடந்துள்ள போதும் தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை அங்கு கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை வண்டிகளும் தயார் ...

மேலும்..

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.​ மோட்டார் வாகனத் திணைக்களத்தின் புதிய வழிமுறைகள் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ...

மேலும்..

நாட்காட்டிகள், நாட்குறிப்புகளை அச்சிடுவது 90% ஆக வீழ்ச்சி

  நாட்காட்டிகள் மற்றும் நாட்குறிப்புகளை அச்சிடுவது 90 வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை அச்சகத்தின் தலைவர் ஆரியதாச வீரமன் தெரிவித்துள்ளார். நாட்காட்டிகள், புத்தகங்கள் மற்றும் நாட்குறிப்புகள் அச்சிடுவது கனவாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். காகிதத்தின் விலை உயர்வால் புத்தகங்களை வெளியிடுவதும், பிற பொருட்களை அச்சிடுவதும் கனவாகி விட்டது. “அதிகாரிகள் நிலைமையில் ...

மேலும்..

தாய் கொடுத்த விஷத்தை அருந்தி சிறுவன் மரணம்!

தாயினால் விஷம் கொடுக்கப்பட்டதன் காரணமாக, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கம்பஹா, நால்ல – லோலுகொட பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவனே இன்று காலை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கம்பஹா ...

மேலும்..

பரீட்சை ஆணையாளர் நாயகம் கடமைகளை எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர பொறுப்பேற்றார்..

பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர இன்று (02) கடமைகளை பொறுப்பேற்றார். மத அனுட்டானங்களுடன் இந்த நிகழ்வுகள், பத்தரமுல்ல பெலவத்தவிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்றது. பரீட்சை திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேனவின் ஓய்வு காரணமாக வெற்றிடமாக இருந்த ...

மேலும்..

142 வகையான பொருட்களுக்கு HS குறியீடு அறிமுகம்

142 புதிய வகை பொருட்களுக்கு சுங்க குறியீடு எனப்படும் HS குறியீடு புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இறக்குமதி – ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கில், இந்த குறியீடு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ...

மேலும்..

முட்டை விலை தொடர்பில் இன்றும் கலந்துரையாடல்

முட்டை விலையை கட்டுப்படுத்துவது குறித்து முடிவெடுப்பதற்கான பேச்சுவார்த்தை இன்றும் நடைபெற உள்ளது. முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்தும் ஆராயவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உற்பத்தி அளவு மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் ...

மேலும்..

மருந்துப் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் தீர்வு காணப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இந்த வருடத்திற்காக சுகாதார அமைச்சுக்கு பெருமளவு நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்திய கடன் உதவி, ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு மற்றுமொரு எதிர்க்கட்சி கூட்டணி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கூட்டணியை உருவாக்க பல்வேறு அரசியல் கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திர மக்கள் காங்கிரஸ் மற்றும் லங்கா கூட்டமைப்பு ஆகியன இணைந்து புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடி ...

மேலும்..

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் 2023ஆம் ஆண்டின் புத்தாண்டு ஆராதனை

அம்பாரை மாவட்டத்தின் புகழ்பெற்றதும், பழமை வாய்ந்ததுமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் 2023ஆம் ஆண்டின் புத்தாண்டு பிறப்பை மக்கள் வெகுவிமர்சையாக வரவேற்றனர் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையிலான நள்ளிரவு திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் விஷேட வழிபாடுகளும் இடம்பெற்றன. சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் ...

மேலும்..

ஓய்வு பெற்ற கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸின் பணிநயப்பு விழா

கல்விப் பணியில் 33 மூன்று வருடங்களைக் கடந்து ஓய்வு பெற்ற கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸின் பணிநயப்பு விழா மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது கல்முனை கல்வி வலய தமிழ் மொழி ஆசிரிய மையத்தின் ஏற்பாட்டில் ...

மேலும்..

கல்முனை பிரதேச எல்லை நிர்ணயம் மற்றும் எதிர்கால திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல்

கல்முனை பிரதேச எல்லை நிர்ணயம் மற்றும் எதிர்கால திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலியின் நெறிப்படுத்தலில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(30)  மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற ...

மேலும்..

உண்மையான நண்பனே ஆபத்தில் உதவுவான்-சீனத் தூதரக பிரதித் தூதர் ஹ-வெய்

சாவகச்சேரி நிருபர் உண்மையான நண்பனே ஆபத்தில் உதவுவான் என்பது போல நாம் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுகிறோம் என இலங்கைக்கான சீனத் தூதரக பிரதித் தூதர் ஹ வெய் தெரிவித்துள்ளார். 29/12  வியாழக்கிழமை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ...

மேலும்..

சாவகச்சேரி நகரசபை உறுப்பினரின் பங்களிப்பில் உயர்தர மாணவர்களுக்கு கருத்தமர்வு.

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் வீ.வியஜேந்திரனின் நிதிப் பங்களிப்புடன் தென்மராட்சிக் கல்வி வலயத்தின் ஒழுங்கமைப்பில் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தொடர் கருத்தமர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நகரசபை உறுப்பினரின் இரண்டு இலட்சத்து 11ஆயிரம் ரூபாய் நிதிப் பங்களிப்பில் குறித்த கல்வி ஊக்குவிப்புத் ...

மேலும்..

வரையறுக்கப்பட்ட கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டறவு சங்கங்களின் சமாசத்திற்கான வருடாந்த பொதுகூட்டம்..

வரையறுக்கப்பட்ட கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டறவு சங்கங்களின் சமாசத்திற்கான வருடாந்த பொதுகூட்டம் சனிக்கிழமை(31) நடைபெற்றது. குறித்த சமாசத்தின் வருடாந்த பொது கூட்டமானது தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் சமாசக் காரியாலய மண்டபத்தில் நடைபெற்றதுடன் புதிய நிர்வாக சபை உறுப்பினர் தேர்வும் இடம்பெற்றிருந்தது. இதன் ...

மேலும்..

கடலட்டை நாங்கள் பரம்பரையாக செய்த தொழில் தனிநபர் முயற்சியில் உருவாக்கப்பட்ட விடயங்களை திறந்து வைத்து விட்டு படம் காட்ட வேண்டாம்- அ.அன்னராசா தெரிவிப்பு

கடலட்டையை யாரும் தற்போது கொண்டு வரவில்லை. அதனை வைத்து பரம்பரை பரம்பரையாக நாங்கள் தொழில் செய்தோம் என தெரிவித்த யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா தனிநபர் முயற்சியில் உருவாக்கப்பட்ட விடயங்களை திறந்து வைத்துவிட்டு நாங்கள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 2 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். ...

மேலும்..