January 4, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மலாய் இஸ்லாமிய சர்வதேச செயலகத்தின் இணைப்பாளராக ஏ.எம்.ஜெமீல் நியமனம்

மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் தலைமையிலான மலாய் இஸ்லாமிய சர்வதேச செயலகத்தின் இலங்கைக்கான இணைப்பாளராக முன்னாள் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவரும் College of Management and Technology (CMT Campus) தவிசாளருமான ...

மேலும்..

மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் கல்முனை மாநகர சபைக்கு விஜயம்

மலேசியாவின் மலாக்கா மாநில ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அவர்கள் இன்று புதன்கிழமை (04) மாலை, கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளினால் இவருக்கு அமோக ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 5 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவி னர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக வெளியில் அலையவேண்டி வரும். ...

மேலும்..

துயிலும் இல்லத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் – உடைத்தெறியப்பட்ட பெயர் பலகை

மட்டக்களப்பு - கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாடமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் மாவீர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவின் தலைவர் லவக்குமார் தலைமையில் இன்று காலை தரவையில் நடைபெற்றது. நேற்றைய தினம் ...

மேலும்..

சர்வதேச போட்டியில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்ற ஈரான் வீராங்கனை! விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்

ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை சாரா காதெம், நாடு திரும்பக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில், மஹ்சா அமினி மரணத்தை தொடர்ந்து ஹிஜாப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கஜகஸ்தானில் நடைபெற்ற செஸ் போட்டியில் வீராங்கனை ...

மேலும்..

ரஷ்ய வீரர்களின் தொலைபேசி சிக்னல் மூலம் துல்லியமாக தாக்குதல் நடத்திய உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய இராணுவ நடவடிக்கை 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய படைகள் கைப்பற்றிய மகீவ்கா பகுதியில் ரஷ்ய வீரர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.   அவர்கள் தங்கி இருந்த கட்டிடத்தின் மீது ...

மேலும்..

பிரித்தானிய கல்வி திட்டத்தில் மாற்றம் – ரிஷி சுனக் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

பிரித்தானியாவில் 18 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கணித பாடத்தினை கட்டாயப்படுத்தும் திட்டத்தை  பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இந்த முயற்சியானது எண்ணற்ற தன்மையை சமாளிக்கவும், இளைஞர்களை பணியிடத்திற்கு சிறப்பாக சித்தப்படுத்தவும் முயற்சிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் முதல் உரையில், சுனக் ...

மேலும்..

தினேஷ் சாப்டர் மரணம்! மனைவிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணையின் போது சாட்சியமளிப்பதற்காக அவரின் மனைவி அழைக்கப்பட்டுள்ளார். ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை சாட்சியங்கள் திறந்த நீதிமன்றில் அழைக்கப்படாமல் நீதவானின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று (04) ...

மேலும்..

அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!

முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக் ஆண்டகை கடந்த 31 ஆம் திகதி தனது 95ஆவது வயதில் அவர் இயற்கை எய்தியிருந்தார். இதற்கமைய திருத்தந்தையின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது. எனவே திருதந்தையின் மறைவுக்கு அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் நாளை (05.01.2023) தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ...

மேலும்..

எழுதுமட்டுவாழ் சந்தை செயற்பாடுகள் மீள ஆரம்பிப்பு

நீண்ட காலமாக மூடிய நிலையில் காணப்பட்ட சாவகச்சேரிப் பிரதேசசபையின் எழுதுமட்டுவாழ் பொதுச்சந்தை 01/01/2023 ஞாயிற்றுக்கிழமை மீள பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேசசபையின் உப தவிசாளர் மயூரன் மற்றும் பிரதேசசபையின் எழுதுமட்டுவாழ் வட்டார உறுப்பினர் தெய்வேந்திரம்பிள்ளை ஆகியோர் சந்தைச் செயற்பாடுகளை தொடக்கி வைத்திருந்தமை ...

மேலும்..

தனங்கிளப்பு கிராமம் ஊடாக இ.போ.ச பேருந்து சேவை;பாடசாலை மாணவர்கள் பயனடைவு.

சாவகச்சேரி நிருபர் யாழில் இருந்து மறவன்புலவு ஊடாக கொடிகாமம் சென்றடையும் 805ஆம் இலக்க வழித்தட அரச பேருந்து 02/01 திங்கட்கிழமை தொடக்கம் தனது சேவையை தனங்கிளப்பு கிராமம் ஊடாகவும் விஸ்தரித்திருப்பதால் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் பயனடைந்துள்ளனர். கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது!..

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, 05ஆம் திகதி முதல் 23ஆம் திகதி நள்ளிரவு வரை தகுதியான வாக்காளர்களிடமிருந்து தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள்  ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, ...

மேலும்..

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக இன்று பாரிய கண்டன  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடதுடன் அங்கு நடப்பட்ட பெயர்ப்பலகை மற்றும் மரக்கன்றுகளும் பிடுங்கியெறியப்பட்டன. மாவீர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவின் தலைவர் லவக்குமார் தலைமையில் ...

மேலும்..

சம்பந்தனைச் சந்தித்தார் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

சம்பந்தனைச் சந்தித்தார் மஹிந்த..முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடினார். சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நிலைவரம் உட்பட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டன. எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு ...

மேலும்..

தன்னை பஸ் மேன் என கிண்டல் அடிக்கின்றனர்-சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸ பஸ்களை வழங்குவதே இன்று சகலரினதும் பேசு பொருளாக மாறியுள்ளதாகவும், மேலும் சிலர் சஜித் பஸ்ஸை செலுத்துவதாக தெரிவிக்கின்றனர் எனவும், அதனால் தனக்கு பஸ் மேன் என கிண்டலடிக்கின்றனர் எனவும், இவ்வாறு கிண்டலடிப்பது VIP மற்றும் VVIP சோசலிசவாதிகள் எனவும், ...

மேலும்..

50 வயதில் 60வது குழந்தை! இந்த வயதில் இது தேவையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பாகிஸ்தானை சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் ஜான் முகமது கான் கில்ஜி, மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 59 ...

மேலும்..

பிக் பாஸில் மோசமான கெட்ட வார்த்தை பேசிய ஷிவின்.. மற்ற போட்டியாளர்கள் ஷாக்!

இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் ஆறாம் சீசனில் இருந்து கடந்த வாரம் மணிகண்டன் எலிமினேட் ஆனார். அதனை தொடர்ந்து இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவை அறிவித்தார் கமல். இந்த டிக்கெட்டை ஜெயித்து முதல் ஆளாக பைனலுக்கு செல்ல இருக்கும் போட்டியாளர் ...

மேலும்..

4 வருடம் உருகி உருகி காதலித்தேன்..காதலனை பற்றி பேசிய நடிகை சாக்ஷி அகர்வால்

காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாக்ஷி அகர்வால், உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதன் மூலம் பஹிரா, ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை, ...

மேலும்..

இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8% ஆகவும், யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 41.4% ஆகவும், இந்திய ...

மேலும்..

80 இலட்சம் ரூபாய் செலவு செய்து ஓநாயாக மாறிய இளைஞன்!

ஜப்பானை சேர்ந்த நபர் ஒருவர் அதிகளவில் பணம் செலவு செய்து ஓநாயாக மாறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஜப்பானை சேர்ந்த இளைஞன் ஆடை அலங்கார நிபுணர் ஒருவரை அணுகி ஓநாயாக மாறுவதற்கான தனது ஆசையை வெளிப்படுத்தினார். ஆடை அலங்கார நிபுணர் அதிகமாகச் செலவு ஆகும் ...

மேலும்..

தன் இரங்கல் செய்தியை தெரிவிக்க தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதி

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தை இறைபதமேந்தியதையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) முற்பகல் கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார். இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த ...

மேலும்..

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு தயாராகுமாறு சாணக்கியன் அழைப்பு!

மாற்றத்திற்காக போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேசிய ...

மேலும்..

இரு உந்துருளிகள் மோதி விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு: யாழில் சம்பவம்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விபத்தில் படுகாயமடை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேம்படி உடுத்துறையை பிறப்பிடமாகவும் கொடுக்குளாயை வசிப்பிடமாகவும் கொண்ட லதன் என்று அழைக்கப்படும் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார். நேற்று முன்தினம் வெற்றிலைக்கேணியில் நடந்த விபத்தில் இருவர் ...

மேலும்..

இனப்பிரச்சினைக்கான தீர்வு! நாளை ரணிலை சந்திக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. அதில், அமைச்சர்களான, டக்ளஸ் தேவானந்தா, விஜேதாஸ ராஜபக்ச, அலி சப்ரி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை ...

மேலும்..

இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தொடரும் – அதிபர் ரணிலிடம் உறுதியளித்த ஐக்கிய நாடுகள் சபை!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுடனான ...

மேலும்..

மின் கட்டண உயர்வு IMF கோரிக்கை – நிமல் சிறிபால டி சில்வா

பொருளாதார மறுசீரமைப்பை அமுல்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். உத்தேச மின்சாரக் கட்டண உயர்வு என்பது சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட நிபந்தனை எனவும் அமைச்சர் ...

மேலும்..

பாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க நடவடிக்கை -சுசில் பிரேமஜயந்த

கல்வி அமைச்சினால் பாடசாலைகளில் நினைவாற்றல் திட்டத்தை அதிகரிக்கும் முன்னோடி வேலைத்திட்டம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இன்று காலை ஆரம்பமானது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், புதன்கிழமைகளில் இந்த நிகழ்ச்சித்திட்டம் இடம்பெறும் என்றார். “மார்ச் ...

மேலும்..

வடக்கில் அதிகரிக்கும் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

வடமாகாண மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும். இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு ...

மேலும்..

மதுபோதையில் வாகனம் செலுத்துவர்களை கண்டறிய பொலிஸாருக்கு புதிய கருவி

போக்குவரத்து தொடர்பான கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு புதிய சாதனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய இந்தக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன .அதிகரித்து வரும் வாகன விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் அமுல்செய்யப்படுகிறது

மேலும்..

பிணையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளமையால் அவரது பிணையாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கஞ்சிப்பானை இம்ரானுக்காக அவரது சகோதரரும் வேறொருவரும் பிணையாளர்களாகவுள்ளனர். கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான், வௌிநாட்டுப் பயணத் ...

மேலும்..

12 புதிய அமைச்சரவை அமைச்சர்களும் 6 ஆளுநர்களும் இம்மாத இறுதியில் நியமனம்! – SLPP முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை!

12 புதிய அமைச்சரவை அமைச்சர்களும் 6 ஆளுநர்களும் இம்மாத இறுதியில்  நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  வஜிர ...

மேலும்..

முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து விலை கணிசமாக குறைந்தது!

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து முட்டையின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. நாரஹேன்பிட்ட, வெலிசர மற்றும் பொகுந்தர மற்றும் பல பிரதேசங்களில் உள்ள பொருளாதார நிலையங்களில் முட்டை விலை 55 ரூபாவாக குறைந்துள்ளது. இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ...

மேலும்..

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளுக்கான கட்டணம் 10% குறைப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் அறவிடப்படும் கட்டணம் 10 வீதத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பஸ் கட்டணங்கள் இன்று ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக ஐ.தே.க நேர்காணல்களை முன்னெடுக்கிறது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கும், ஆசன அமைப்பாளர்களை நியமிப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று நேர்காணல்களை நடத்தவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஆறு குழுக்கள் மூலம் நேர்காணல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் ...

மேலும்..

திடீர் தேர்தல் அடுத்த போகத்தில் நெல் கொள்முதல் செய்வதை பாதிக்கும் -நிதி அமைச்சின் அதிகாரி

இந்தாண்டு அவசரத் தேர்தல் நடத்தப்பட்டால், அடுத்த போகத்தில் நெல் கொள்முதல் செய்யக்கூட அரசாங்கம் பணத்தை இழக்கும் என நிதியமைச்சகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் செய்ய முடியாமல் போனால் மீண்டும் நெல் சந்தை சரியும் அபாயம் உள்ளது எனவும் அவர் ...

மேலும்..

2023 இல் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து இதொகா உறுப்பினர்களுடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

2023 ஆம் ஆண்டில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இதொகாவின் தலைவர் செந்தில் தொண்டமான் விஷேட கலந்துரையாடலொன்றை நடத்தினார்.    தற்போதைய ...

மேலும்..

ஒரு கோடியே 28 இலட்சம் ரூபாய் – மின்கட்டணம் செலுத்தாத அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல..!

தனது வீட்டில் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதற்கு, சரியான மின்சாரக் கட்டண பட்டியல் கிடைக்காததே காரணம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணம் உரிய முறையில் கிடைக்கப்பெற்றவுடன், அதனை நிலுவைத் தொகையுடன் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக அமைச்சர் ...

மேலும்..

ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம்

பல்வேறு துறைகளில் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளின் ஓய்வு பெறும் கால எல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார். தாதியர், விசேட ...

மேலும்..

கொவிட் நிலமை குறித்து எச்சரிக்கை

கேகாலை மாவட்டத்தில் இருந்து கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து குறித்த கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்குள்ளான 05 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் படி, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த ...

மேலும்..

ரன் அவுட் செயலை ஏற்க மறுத்த பயிற்சியாளர்!

பந்து வீசும் முன்பு கிரீஸை விட்டு வெளியேறிய பேட்டரை மறுமுனையில் ரன் அவுட் செய்யும் செயலை ஏற்க முடியாது என மெல்போர்ன் ஸ்டார் அணியின் பயிற்சியாளர் டேவிட் ஹஸ்ஸி கூறியுள்ளார். பந்துவீச்சாளர் முனையில் கிரீஸை விட்டு வெளியேறும் பேட்டரை ரன் அவுட் செய்வது ...

மேலும்..

முக்கியப் பிரமுகா்களை அச்சுறுத்தும் ‘பாஸ் ஸ்கேம்’

தமிழகத்தில் இணையவழி மோசடிகளின் வரிசையில், "பாஸ் ஸ்கேம்´ எனும் புதிய வகை மோசடி முக்கியப் பிரமுகர்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இணையம், சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. உதாரணமாக சென்னையில் ...

மேலும்..