January 5, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அக்கறைப்பற்று திகோ/ ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர்,ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா…

அக்கறைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கடமை புரிந்து இடமாற்றம் பெற்றுச்செல்லும் மற்றும் ஒய்வு பெற்றுச்செல்லும் ஆசிரியர் மற்றும் முன்னாள் அதிபர் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா இன்று (05/01/2023) வியாழக்கிழமை 11.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் ...

மேலும்..

பிக்பாஸ் வீட்டுக்குள் சன்னி லியோன்? உடைந்த உண்மை

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 87 நாட்களை கடந்துள்ளது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதலாவதாக மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வைல்ட் கார்டு என்ட்ரி நுழைவாரா என கேட்கப்பட்டு வந்தது.   இந்நிலையில் தனலட்சுமி வெளியேறியவுடன் அவர்தான் ...

மேலும்..

பிரபல நடிகருக்கு உதட்டு முத்தம்- சர்ச்சையில் சிக்கிய தமன்னா! இணையத்தில் வைரலாகும் வீடியோ

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என திரும்பிய பக்கமெல்லாம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வந்தார்.  பின்னர் தமிழில் பட வாய்ப்புகளே இல்லை. இதனால் இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற பிறமொழிகளில் படு பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் மலையாளத்தில் அறிமுகமாக ...

மேலும்..

உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம் எங்கு வளர்கிறது தெரியுமா? வியக்க வைக்கும் சில உண்மைகள்

பொதுவாக வாழைப்பழம் என்றாலே அணைவருக்கும் விருப்பமான பழங்களில் ஒன்று. இதில் அதிகமான கால்சியம், வைட்டமின்கள் இருக்கிறது. இதனால் குழந்தைகள் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்கின்றனர். இதன்படி, பப்புவா நியூ கினிஎன்ற நாட்டில் உலகிலேயே மிகப் பெரிய வாழைப்பழம் வளர்ந்துள்ளது. இந்த வாழைப்பழங்களை உருவாக்கும் வாழை ...

மேலும்..

45 வயதில் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா பிரபல நடிகை- மாப்பிள்ளை யார்?

1994ம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரகதி. அதன்பிறகு விஜய்காந்தின் பெரிய மருது படத்தில் நாயகியாக நடித்தார். இப்போதெல்லாம் அக்கா, அண்ணி, அம்மா போன்ற வேடங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். பிரகதிக்கு அவர்களுக்கு 20 ...

மேலும்..

அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு 550 வேலைவாய்ப்புகள்

வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் அமெரிக்காவில், இலங்கையர்களுக்காக 550 வேலை வாய்ப்புகளைப் பெற முடிந்துள்ளது. இதன்மூலம் 250 தாதியர்களும், 100 ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்களும், 200 தாதியர் உதவியாளர்களும் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை பெற முடியும் ...

மேலும்..

நௌபர் மௌலவி உட்பட 25 பேரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சதி மற்றும் கொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நௌபர் மெளலவி உட்பட 25 பிரதிவாதிகளின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (5) நிராகரித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தொட்டவத்த, ...

மேலும்..

சீனாவுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் கண்டனம்!

அதிகளவான கொவிட்-19 பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்ற போதிலும் சீனா, அது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த தீர்மானங்கள் ஏனைய நாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. கொவிட்-19 தொற்று ...

மேலும்..

மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி – மூவர் கைது

கண்டி, தங்கொல்ல உரவல பிரதேசத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளரால் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டது. இதன்போது, இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட பெண்கள் கைது ...

மேலும்..

வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் 72 மில்லியன் ரூபா பெறுமதியான தோடம்பழங்கள் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படாத தோடம்பழங்கள் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. மூன்று கொள்கலன்களில் உள்ள 72000 கிலோ தோடம்பழங்களே இவ்வாறு வழங்கப்படவுள்ளது. குறித்த விடயத்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.     72 மில்லியன் ரூபா பெறுமதியான 72000 கிலோ தோடம்பழங்கள் சுமார் 60 ...

மேலும்..

விவசாயிகளுக்கு மகிழச்சியான செய்தி – வருகிறது குறைந்த விலையில் விசேட உரம்

வர்த்தக உர நிறுவனம் தேயிலை மற்றும் மரக்கறிகளுக்கு விசேட கலப்பு உரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தேயிலை மற்றும் மரக்கறிகளுக்கான இந்த விசேட உரமான 50 கிலோ மூடையை சந்தை விலையை விட 3000 ரூபா குறைவாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.   தேயிலை ...

மேலும்..

நிதி மோசடியில் ஈடுபட்ட வல்வெட்டித்துறையை சேர்ந்த 2 பெண்கள் கைது!!

நிதி மோசடி தொடர்பில் இரண்டு பெண்களை காங்கசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நீதிமன்ற வழக்கு பொருட்களான உள்ள 70 பவுண் தங்கத்தை விடுவித்து தருவதாக கூறி 3,694,000 ரூபாவை தனது கணக்கிற்கு வைப்பிலிட வைத்து நிதி மோசடி செய்தமை ...

மேலும்..

தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்தாக உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2048 ஆம் ஆண்டளவில் வளமான மற்றும் பலம்மிக்க இலங்கையை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் ஒரு பங்காளர்களாவதற்கு இலங்கை இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகவும், ...

மேலும்..

யானை தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குள வயலில் வேளாண்மை காவல் காத்துவந்த விவவாயி ஒருவர் இன்று (5) அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். தங்கவேலாயுத புரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான சசிகரன் என்பவரே ...

மேலும்..

தங்க இறக்குமதி குறித்து விஷேட வர்த்தமானி அறிவிப்பு

22 கெரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் விதமாக 2312/77 என்ற விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தங்கம் கடத்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்..

எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பியுள்ள கேள்வி

உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஒதுக்கீடு வழங்கப்படுமா இல்லையா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் நீதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணங்களை கூறி வருவதை அறியக்கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி உரிய நேரத்தில் தேர்தலை நடத்தத் ...

மேலும்..

புதிய முதல்வர் தெரிவு செய்ய முடியாது .. ஆளுநர் இராஜினாமாவை ஏற்காவிட்டால் பாதிடு தொடர்பில் பரிசீலனை.. மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன்.

புதிய முதல்வர் தெரிவு செய்ய முடியாது .. ஆளுநர் இராஜினாமாவை ஏற்காவிட்டால் பாதிடு தொடர்பில் பரிசீலனை.. மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன். மாநகரக் கட்டளை சட்டத்தின் பிரகாரம் புதிய மாநகர முதல்வர் தேர்வு செய்ய முடியாத என யாழ் மாநகர சபை ...

மேலும்..

நீதிமன்ற காவலில் இருந்த டிப்பரில் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா தொகை!

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் இருந்து மேலும் ஒரு தொகுதி கேரள கஞ்சா போதைப்பொருள் நேற்று (4) மாலை நீதிமன்றத்தின் நுழைவு பகுதியில் இருந்து போதை பொருள் பணியக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ...

மேலும்..

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

வடக்கு ரயில் வீதியில் இன்று (05) முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் ஓமந்தை பகுதிகளுக்கு இடையிலான ரயில் வீதியின் நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை ...

மேலும்..

டயனா கமகே தொடர்பில் இன்று பிறப்பித்த உத்தரவு!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து உடனடியாக அறிக்கையைப் பெற்று, இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது. டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய ...

மேலும்..

வாக்குக்கு மட்டுமே தமிழ்த்தேசியம் பேசும் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் சிறிலங்கா அரசின் கூலிகள்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு..

தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி சிறிலங்கா அரசாங்கத்தின் கூலிகள். போலித் தமிழ் தேசியவாதிகளை இனங்கண்டு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சமகாலநிலை தொடர்பாக நேறைய தினம் ...

மேலும்..

தனித்து என்ற பேச்சுக்கே இடமில்லை -செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு..

தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தேர்தலில் கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் ...

மேலும்..

யாழ்.நாவற்குழியில் வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் கவனயீர்ப்பு போராட்டம் ..

வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்.நாவற்குழியில் இடம்பெற்று வருகிறது. "ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்" என்ற கோரிக்கையை ...

மேலும்..

அமெரிக்க வீசா நிராகரிப்பு – நாடு திரும்பிய கோட்டாபய..!

டுபாய் சென்றிருந்த முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளனர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் நம்பிக்கையுடன் அண்மையில் நாட்டிலிருந்து சென்றிருந்தவர் மீண்டும் இலங்கை வந்துள்ளார். எமிரேட்ஸ் விமானமான EK 605 இல் வருகை தந்த ...

மேலும்..

தம்பட்டம் அடிக்கும் கட்சிகளுக்கு சஜித் பிரேமதாஸ பகிரங்க சவால்!!

சில கட்சிகளுக்கு சஜித் பீதி ஏற்பட்டுள்ளதாவும், ஐக்கிய மக்கள் சக்தியின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் சில அரசியல் கட்சிகளின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளமையே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அண்மைய தினமொன்றில் தபுத்தேகம தேசிய பாடசாலைக்கு பஸ்வழங்கப்பட்ட போது, ...

மேலும்..

உள்ளூராட்சி தேர்தலில் இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பு- சுமந்திரன் தெரிவிப்பு…

உள்ளூராட்சி தேர்தலை தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்க கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து உடனடியாக நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் ஊடகங்களுக்கு ...

மேலும்..

அணியில் இருந்து நீக்கப்பட்ட பிரபல வீரர்!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற ...

மேலும்..

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களில் புதிய விலை இதோ!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,409 ரூபாவாகும். இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் ...

மேலும்..

விரைவான பொருளாதார சீர்திருத்தத்திற்கான புதிய கருவிகளில் இலங்கை கவனம் செலுத்துகிறது -ஷெஹான்

பாரம்பரிய முறைகளிலிருந்து விலகி விரைவான பொருளாதார சீர்திருத்தத்திற்கான புதிய கருவிகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை கவனம் செலுத்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் உதவி செயலாளர் நாயகம், உதவி நிருவாகி மற்றும் UNDP யின் ஆசிய ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: மைத்திரிபாலவின் மனு மீதான தீர்ப்பு பெப்ரவரியில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்துள்ள வழக்குகளில் இருந்து தம்மை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளை நிராகரித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்து, அந்த வழக்குகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி தாக்கல் ...

மேலும்..

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டது

திங்கட்கிழமை எரிபொருள் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 2.5 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படும் என அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ...

மேலும்..

சினோபார்ம் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த தீர்மானம்

பைஷர் தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதால், சினோபார்ம் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த இலங்கை தீர்மானித்துள்ளது. இந்தாண்டு நாட்டில் கொரோனா தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இதுவரை கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெறாதவர்கள் சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 1.8 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி ...

மேலும்..