தனியார் வகுப்பில் மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது
10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆண்கள் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹொரவபொத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். லங்காதீபவின் தகவலின்படி, சந்தேகநபர் நடத்தும் தனியார் வகுப்பில் கலந்து கொண்ட வேளையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். சந்தேக நபர் ...
மேலும்..