January 11, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கின்னஸ் சாதனைப் படைத்த எலான் மஸ்க்: சோகமான சாதனையின் பின்னணி

உலகப்பணக்காரர்களில் ஒருவராகவும் டுவிட்டரின் தலைமை அதிகாரியாகவும் இருந்த எலான் மஸ்க்கிற்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது. எதற்காகத் தெரியுமா? பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை உலகம் முழுவதும் கோடிக்கணக்காண மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து டுவிட்டர் ...

மேலும்..

இலங்கை வீரருக்கு எதிராக ஷமி செய்த செயல்: விளையாட்டின் மாண்பை காத்த ரோகித் சர்மா

இந்தியா-இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 98 ஓட்டங்களுடன் சதமடிக்க காத்து இருந்த இலங்கை வீரர் தசுன் ஷனகா-வை மன்கட் முறைப்படி வெளியேற்ற முயன்ற இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி-யின் செயலை கேப்டன் ரோகித் சர்மா பின்வாங்கியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை வருகின்றனர். இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதலாவது ஒரு ...

மேலும்..

திரையரங்கில் அஜித் ரசிகர் மரணம்.. விபரீதமாக மாறிய விளையாட்டு

இன்று அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் வெளிவந்துள்ளது.   துணிவு படம் நள்ளிரவு 1 மணிக்கும், வாரிசு அதிகாலை 4 மணிக்கும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் இரு தரப்பு ரசிகர்களும் தங்களுடைய நாயகனை பல வகையில் கொண்டாடி ...

மேலும்..

மீண்டும் சொதப்பிவிட்டாரா விஜய்? வாரிசு படத்தின் ரிசல்ட்

என்ன விஜய் நடித்து இன்று வெளிவந்துள்ள வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்தது. வெறித்தனமாக அதிகாலை 4 மணி காட்சியை பார்க்க காத்துக்கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு முழு திருப்தியை வாரிசு படம் தவறவில்லை என தெரியவந்துள்ளது.   ஆம் ஆக்ஷன், செண்டிமெண்ட், நகைச்சுவை என அனைத்தும் ...

மேலும்..

பிரதி சபாநாயகரின் காணியில் கஞ்சா தோட்டம்

பிரதி சபாநாயகர் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்சவின் காணியில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நபரொருவர் கஞ்சா தோட்டத்தை நடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது ...

மேலும்..

பெற்றோரின் அதீத மூட நம்பிக்கை – பேயோட்டியால் 3 வயது பெண் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம்!

காலி பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்ட சிறுமி ஒருவருக்கு நோயை குணப்படுத்துவதாகத் தெரிவித்து பேயோட்டி ஒருவர் சித்திரவதை புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த பேயோட்டியை கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காலி, ...

மேலும்..

இலங்கையின் பொருளாதாரம் குறித்து உலக வங்கி அதிருப்தி

இலங்கை உட்பட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த நாடுகளில் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள ´Global Economic Prospects 2023´ என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வறுமையால் பல குடும்பங்கள் ஊட்டச்சத்து மிக்க ...

மேலும்..

6.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற திட்டம்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தால் நாட்டின் கடல் சூழல் பாதிப்பு இழப்பீடு குறித்து விசாரிக்க நிபுணர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி, சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர அதன் அறிக்கையை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ...

மேலும்..

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023/2024 தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (11) இடம்பெற்றது. தலைவர் பதவிக்கு கௌசல்யா நவரத்னவும், செயலாளர் பதவிக்கு இசுரு பாலபடபெந்திவும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று நண்பகல் 12 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்ததுடன், வேறு ...

மேலும்..

ஜனாதிபதியை பாராட்டிய அமெரிக்கா!

அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின் லொவபக்கர் ஜனாதிபதியை சந்தித்தார். அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின் லொவபக்கர் ( Eileen Laubacher) இன்று (11) ...

மேலும்..

கனடாவின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு

இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் இரண்டு இராணுவ உறுப்பினர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கும் கனடாவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (11) காலை கனேடிய உயர்ஸ்தானிகரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து உத்தியோகபூர்வமாக எதிர்ப்புத் ...

மேலும்..

நாட்டின் பொருளாதார, சமூக மேம்பாட்டிற்காக புதிய திட்டம்

எதிர்வரும் 25 வருட காலத்தில் நாட்டின் பொருளாதார சமூக கலாசாரம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டிற்காக, புதிய வேலைத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ...

மேலும்..

உயர் நீதிமன்றம் சென்ற ரஞ்சித் மத்தும பண்டார!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உயர் நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். பொது நிர்வாக அமைச்சர் செயலாளர் இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப்பணம் ஏற்றுக்கொள்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு குறிப்பிட்ட ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அதிரடி!

பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைத்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப்பணம் ஏற்றுக்கொள்வதை மறு ...

மேலும்..

அரசியலமைப்பின் வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் 13 ஆவது திருத்தம் சாத்தியமில்லை-டக்லஸ்

அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் முழுமையான 13 ஆவது திருத்தம் சாத்தியமில்லை – அமைச்சர் டக்லஸின் எழுத்துமூல ஆவணத்தில் சுட்டிக்காட்டு ~~~ அரசியலமைப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உருவாகின்ற தடைகள் நீக்கப்படாவிட்டால், 13 வது திருத்தச் சட்டத்தினை திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை ...

மேலும்..

கடற்ரையில் சிரமதான பணி- கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழு உறுப்பினர்கள் பங்கேற்பு

சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்கும் முகமாக ஜிசேர்ப்(GCERF)நிறுவனத்தின் நிதியுதவியுடன்  ஹெல்விடாஸ்(HELVETAS) அனுசரணையில் சமாதானமும் சமூக பணி(PCA)நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(y-change) திட்டத்தின், கீழ் உள்ள கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழுக்களின் உறுப்பினர்கள் ஒன்றினைந்து கல்முனை மாநகரசபையின் ஒத்துழைப்புடன் ...

மேலும்..

உள்ளூராட்சி தேர்தல் குறித்து முஷாரப் அணி மந்திராலோசனை

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எவ்வாறு போட்டியிடுவது சம்பந்தமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்  முஷாரப்பின் தலைமையில்  அம்பாறை மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்பாளர்களுடனான கூட்டம்  செவ்வாய்க்கிழமை(10) மாலை ஒலுவில் கடற்கரை விடுதியில் இடம் பெற்றது. திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

நான்கு நாள் பேச்சு நேற்றுடன் முடக்கம்

நான்கு நாள் பேச்சு நேற்றுடன் முடக்கம் உடனடி விடயங்களைச் செய்ய அரசுக்கு ஒரு வார காலக்கெடு - சந்திப்பைத் தள்ளிப் போட்டது கூட்டமைப்பு தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் அரசுத் தலைமையுடன் தமிழர் தரப்பு நேற்று முதல் நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து நடத்துவதற்கு உத்தேசத்திருந்த பேச்சுக்கள் நேற்றுடன் ...

மேலும்..

யாழ் மாவட்டச் செயலகத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வு, தேசிய பொங்கல் விழா தொடர்பான முன்னேற்பாடு குழு கூட்டம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வு மற்றும் தேசிய பொங்கல் விழா தொடர்பான முன்னேற்பாடு குழு கூட்டம் நேற்றையதினம் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு எதிர்வரும் 15ஆம் திகதி நல்லூர் சிவன் ஆலயத்தில் தேசிய தைப்பொங்கல் ...

மேலும்..

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவப் பொருட்கள்.

சாவகச்சேரி நிருபர் சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு 09/01 திங்கட்கிழமை 752000.00 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்கள் வழங்கப்பட்டன. மருத்துவ பொருள்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு 752000.00 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்களை வைத்திய ...

மேலும்..

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்தவர் கைது..

ஹெரோயின் போதைப்பொருளை  நீண்ட காலமாக  பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து  விற்பனையில்  ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை கடற்கரை வீதி  பகுதி மக்பூலியா சந்திக்கருகில்   சந்தேகத்திற்கிடமாக  நபர் ...

மேலும்..

அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஒழுங்கமைப்பில் தையிட்டியில் குடும்பங்களுக்கு பொங்கல் பொதி வழங்கி வைப்பு..

கனடாவில் வசிக்கும் தமிழ் சி.என்.என். நிர்வாக இயக்குநர் அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஒழுங்கமைப்பில் வலி.வடக்கு பிரதேசசபை கௌரவ உறுப்பினர் ஐ.மயூரன் தையிட்டியில் குடும்பங்களுக்கு 'அனைவருக்கும் பொங்கல்' திட்டத்தில் பொங்கல் பொதி, பானை என்பவற்றை வழங்கிவைத்தார்!

மேலும்..

ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் நிதிப் பங்களிப்பில் 35 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 02 கனடாவில் வசிக்கும் சமூக ஆர்வலரும் நல்லதொரு கலைஞரும் ஆரபி படைப்பக அதிபர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் நிதிப் பங்களிப்புடன் கச்சாய் தென்மராட்சியில் வசிக்கும் 35 குடும்பத்தினருக்கு (10/01/2023 )பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ...

மேலும்..

திருமதி பொன்னம்பலம் பரமேஸ்வரி அவர்களின் நிதிப் பங்களிப்பில் 75 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 03 கனடாவில் வசிக்கும் சமூகசேவையாளர் திருமதி பொன்னம்பலம் பரமேஸ்வரி அவர்களின் நிதிப் பங்களிப்புடன் கைதடிநுணாவிலில் வசிக்கும் 75 குடும்பத்தினருக்கு இன்று (10/01/2023 )பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ...

மேலும்..

தெற்கு தென்மராட்சியில் வசிக்கும் 25 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு…

“அனைவரையும் பொங்கவைப்போம்” 04 கனடாவில் வசிக்கும் சமூகசேவையாளர் திரு பா.லூயிஸ் அவர்களின் நிதிப் பங்களிப்புடன் மட்டுவில் தெற்கு தென்மராட்சியில் வசிக்கும் 25 குடும்பத்தினருக்கு  (10/01/2023 )பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ...

மேலும்..

யாழில் உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள்…

உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்றது. (10/01/2022)காலை 12 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது ஹிந்தி மொழிக் கற்ற்கையினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். தந்தையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் விற்பனையும் ...

மேலும்..