January 12, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நெருப்போடு விளையாடாதீர்கள் – உலக நாடுகளை எச்சரிக்கும் சீனா

தைவான் சீனாவின் சிறப்பு பிராந்தியம் என சீனா சொல்லிவரும் நிலையில், தைவானோ தன்னை தனிநாடு என்று கூறி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தைவான் தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில் தைவானை அச்சுறுத்தும் விதமாக சீனா தொடர்ந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ...

மேலும்..

எழுத்துமூல உறுதியுடன் முடிவிற்கு வந்த உண்ணாவிரத போராட்டம் (படங்கள்)

தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும், தனிநபர்களையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியொருவரால் கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அரசியல் கட்சி தலைவர்களின் எழுத்துமூல உறுதிமொழியை அடுத்து ...

மேலும்..

ஓய்வூதியக் கொடுப்பனவு குறித்த அறிவிப்பு

ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவு நேற்று உரிய வங்கிக் கிளைகளில் வைப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன தெரிவித்துள்ளார். திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக வங்கியில் பணத்தை வைப்பீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஓய்வூதியக் ...

மேலும்..

போதைப் பொருளுக்கு அடிமையாகி வவுனியாவில் புனர்வாழ்வு பெற்றவர் மரணம்

போதைப் பொருளுக்கு அடிமையாகி வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் இன்று (12) தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு பகுதியில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் போதைப் பொருளுக்கு அடிமையாகிய ...

மேலும்..

மத்திய வங்கிக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

இந்நாட்டின் வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் வகையில் கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதன் மூலம் வர்த்தகர்களுக்கு அவசியமான சலுகைகளைப் பெற்றக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தான் மத்திய ...

மேலும்..

வேட்புமனு ஏற்கும் இறுதி நாளில் வாக்கெடுப்பு தினம் அறிவிக்கப்படும்!

வேட்புமனுக்களை ஏற்கும் கடைசி நாளன்று வாக்கெடு இடம்பெறும் திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு ...

மேலும்..

வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்காததால் இளைஞர் தற்கொலை

29 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறத் தவறியதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அக்குரஸ்ஸவிலுள்ள தனது இல்லத்தில் கடிதம் ஒன்றை விட்டுவிட்டு, பெற்றோருக்கு உதவ முடியாமல் போனதில் வருந்திய அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞனின் உறவினர்கள் அவரை அக்குரஸ்ஸ ...

மேலும்..

முட்டை இறக்குமதிக்கு அனுமதி

தற்போது இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அந்த நாட்டிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார். இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பறவைக் காய்ச்சல் உள்ளதால், அந்த நாடுகளில் ...

மேலும்..

இந்தியாவின் AMBRONOL, DOK-1 Max இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம்

  இந்தியாவின் நொய்டா நகரைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்துகளான AMBRONOL, DOK-1 Max ஆகியனவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிறுவனத் தயாரிப்புகள் தர நிர்ணயக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை என்று கூறியுள்ளது. இன்றைய திகதி ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது.

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் செலுத்தியது. இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. வலிவடக்கு ...

மேலும்..

வடக்கு இளைஞர்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேம்படுத்தல் அமைச்சர் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்..

வடமாகாண இளைஞர்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணக் கலந்துரையாடல் விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சர் ரெஷான்ரணசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலையில் யாழில் உள்ள வடமாகாண ஆளுநர் தலைமைஅலுவலக கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இளைஞர்களுக்கான வலுவான பொருளாதாரம், ...

மேலும்..

கணினி கட்டமைப்பில் கோளாறு- அமெரிக்காவில் 5,400 விமானங்கள் தாமதம்

  அமெரிக்காவில் பயணிகள் விமான சேவை கட்டுப்பாட்டு மையமாக உள்ள மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பின் கணினி கட்டமைப்பில் நேற்று திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.கணினி கட்டமைப்பில் கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்களை அவசரமாக ...

மேலும்..

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் தற்காலிகமாக இடைநிறுத்தம்..

களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மின்னுற்பத்தி ஆலைகளை செயற்படுத்துவதற்கான நெப்தா எரிபொருள் இல்லாமையே இதற்கு காரணம் என்று குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக தேசிய மின்னுற்பத்திக்கு 165 ...

மேலும்..

முட்டை விலை வாராந்தம் கணக்கிடப்படும்

முட்டை உற்பத்தி செலவை வாராந்தம் கணக்கிட்டு வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சந்தையில் முட்டையின் விலை தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் டிசம்பர் வரை ஒரு முட்டையின் உற்பத்திச் செலவைக் ...

மேலும்..

4 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 4 உணவு பொருட்களின் விலையை குறைத்துள்ளது. இதன்படி, உள்ளூர் சம்பா அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூபாவாக உள்ளது. அத்துடன், உள்ளூர் வெள்ளை பச்சையரிசி விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு 189 ரூபாவுக்கு ...

மேலும்..

யாழ். மாநகர சபையின் பதில் முதல்வராக து.ஈசன் நியமனம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் பதில் முதல்வராக துரைராசா ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக பதவி வகித்த வி. மணிவண்ணன் கடந்த முதலாம் திகதி பதவி விலகினார். இதையடுத்து அவரின் பதவி வறிதானது. இதையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி முதல்வர் தெரிவு ...

மேலும்..

கட்டார் செரிட்டி இலங்கையில் மீண்டும் திறக்கப்பட்டது!

இலங்கை அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட பயங்கரவாத தடை நீக்கப்பட்டதை அடுத்து, கட்டார் செரிட்டி என்ற தொண்டு நிறுவனம் இலங்கையில் தனது அலுவலகத்தை மீண்டும் திறந்துள்ளது. கட்டார் செரிட்டி கட்டார் அரசாங்கத்தின் முக்கிய தொண்டு நிறுவனமாகும். மேலும் இது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அலுவலகத்தைக் கொண்டுள்ளது. எனினும், ...

மேலும்..

ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து அவுஸ்திரேலியா விலகல்!

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து அவுஸ்திரேலியா அணி விலகியுள்ளது. பெண்கள் மீதான தலிபான் அரசின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து கிரிக்கெட் ...

மேலும்..

உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு வர்த்தக சங்கம்,கடைகளை அடைத்து ஆதரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணையக் கோரி முன்னாள் போராளியும் சமூக செயற்பாட்டாளருமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் அவர்கள் ஆரம்பித்த தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. நீராகாரம் உணவு ஏதுமின்றி ஒன்பதாம் திகதி ...

மேலும்..

கைது செய்யப்பட்ட நபரின் மரணம் தொடர்பில் விசேட விசாரணை!

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மரணம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்தமை தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 10ஆம் திகதி மாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் சுமார் 15 கிராம் ஹெரோயினுடன் ஒருவரைக் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உத்தரவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போது அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ...

மேலும்..

அயலக தமிழர் தின விழாவை எம்.பி கனிமொழி ஆரம்பித்து வைத்தார்!

இன்று சென்னை – கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் அயலகத் தமிழர் நாளை முன்னிட்டு நடைபெறும் விழாவை எம்பி கனிமொழி ஆரம்பித்து வைத்தார். அவருடன் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்,சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு ...

மேலும்..

தனுஷ்க குணதிலக குறித்த நீதிமன்றின் உத்தரவு

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான வழக்கு பெப்ரவரி 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (12) சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிட்னியின் கிழக்கு ...

மேலும்..

இந்திய நிதி அமைச்சருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு..

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதார விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர். இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு ...

மேலும்..

தேர்தலின் பெறுபேறுகள் தமிழர்களுடைய சிறந்த தலைமைக்கான பாதையை திறந்துவிடும் – சிறிதரன்

இந்த தேர்தலின் பெறுபேறுகள் தமிழ் மக்களிற்கான சிறந்த தலைமைக்கான பாதையை திறந்துவிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலிற்கான கட்டுப்பணத்தை ...

மேலும்..

மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை தமிழரசு கட்சி செலுத்தியது ..

மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை இலங்கை தமிழரசு கட்சி சார்பாக நேற்றைய தினம் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று அங்கத்துவக் கட்சிகளும் இணைந்து மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என வன்னி மாவட்ட ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 12 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். வெளியிடங்களில் உணவு உண்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகள் ஆலோசனை ...

மேலும்..