January 18, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஹெலிகொப்டர் விபத்தில் அமைச்சர் உட்பட 16 பேர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் கீவ் நகருக்கு அருகில் உள்ள ப்ரோவரி நகரில் உள்ள ஆரம்ப பாடசாலை மற்றும் ...

மேலும்..

முக்கிய இடங்களில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள விஜய்யின் வாரிசு- என்ன இப்படி ஆனது?

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி மற்றும் தில் ராஜு தயாரிப்பில் உருவாகிய படம் தான் வாரிசு. விஜய் நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிய எதிர்ப்பார்ப்பில் தயாரான இப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. ரூ. 60 கோடி பட்ஜெட்டில் ...

மேலும்..

தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார்- ஜனனி

தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் “வாரிசு” திரைப்படம். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவு வரவேற்பை பெற்றுள்ளதுடன் சுமார் 150 கோடிக்கும் மேல் வசூலித்து ...

மேலும்..

மைதானத்தில் சரிந்து விழுந்து மரணித்த இளைஞர்: ஜல்லிக்கட்டில் சோகம்

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மாட்டுப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று நடந்தது. இந்த போட்டியில் அரவிந்த்ராஜ் என்ற இளைஞர் பங்கேற்றார். பாலமேடு பகுதியைச் சேர்ந்த அவர் கடந்த ஐந்து வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளைகளுடன் களமாடியவர். ராஜேந்திரன் - தெய்வானை தம்பதியின் மகனான அரவிந்தராஜ், கடந்த ...

மேலும்..

7 நாள் முடிவில் அஜித்தின் துணிவு படம் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

துணிவாக அஜித் நடித்துள்ள இந்த புதிய திரைப்படம் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துவிட்டது. சமூகத்திற்கு தேவையான வங்கி பற்றியய சில விஷயங்களை படத்தில் அழகாக பேசியுள்ளனர். எனவே படமும் வசூலில் தாறுமாறு கலெக்ஷன் செய்து வருகிறது.முதல் நாளில் இருந்தே தமிழகத்தின் வசூலில் ...

மேலும்..

உலகின் மிகப்பெரிய இரத்தின கல் மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது

இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தின கல் விற்பனை செய்யப்படாமல் மீண்டும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோவுக்கும் ...

மேலும்..

யாழ் மாநகர முதல்வராக இமானுவேல் ஆனோல்ட்!

யாழ் மாநகர சபையில் நாளை நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்டை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று இடம்பெற்ற ...

மேலும்..

விகாரைக்கு அருகில் விபசார விடுதி -மூன்று இளம் பெண்கள் கைது

கண்டி அஸ்கிரிய விகாரைக்கு அருகில் விபசாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று இளம் யுவதிகளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதுடன் விடுதியையும் முற்றுகையிட்டுள்ளனர். கண்டி, தம்மசித்தி மாவத்தையில் அஸ்கிரிய மகா விகாரைக்கு அருகில் அமைந்துள்ள பாரிய வீடொன்றில் விபசார நிலையம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கண்டி ...

மேலும்..

ஆண்களுக்கு மசாஜ் செய்ய பெண்களுக்குத் தடையா?- ஆயுர்வேத ஆணையாளர்

பெண்கள் ஆண்களுக்கு மசாஜ் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என ஆயுர்வேத ஆணையாளர் மருத்துவர் எம்.டி.ஜே.அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும்..

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் குறித்து விசேட கலந்துரையாடல்

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இன்று(18) பிற்பகல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இந்த விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று(18) ...

மேலும்..

இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் !

இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதிஎஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் ​மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் இன்று(18) மாலைதீவுகளுக்கு பயணம் மேற்கொள்கின்ற நிலையில், அந்த பயணத்தின் பின்னர் இலங்கைக்கு ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகைமைகள் அறிவிப்பு!

இலங்கையில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கல்வி மற்றும் தொழில் தகைமைகளை பொதுமக்களின் பார்வைக்காக வெளிப்படுத்தியுள்ளனர். 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 208 பேர் தங்களின் கல்வித் தகைமை அல்லது தொழில் தகைமை அல்லது இரண்டையும் பாராளுமன்ற செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். பாராளுமன்ற அதிகாரிகள் முதலில் இந்த ...

மேலும்..

சுதந்திர தினம் என்பது எதிர்காலத்திற்கான முதலீடு

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும் புதிய அரசியல் முறைமையில் ஒற்றுமையுடன் கைகோர்க்குமாறு ...

மேலும்..

யுவதி படுகொலை – பல்கலைக்கழக மாணவன் கைது!

கொழும்பு குதிரை பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவன் நேற்று (17) மாலை வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையின் பின்னர் சந்தேகிக்கப்படும் மாணவனும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத ...

மேலும்..

கூட்டமைப்பிலிருந்து நாங்கள் ஒருபோதும் பிரியவில்லை- சாணக்கியன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் ஒருபோதும் பிரியவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இன்றும் சம்பந்தர் ஐயாவே உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்துவிட்டது என்றால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஆகியோர் ...

மேலும்..

உண்மை நிலையை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாம் என அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்ததன் மூலம் அரசியலமைப்பின் 104 ஆவது பிரிவை தெரிந்தே மீறியுள்ளார் எனவும், ...

மேலும்..

ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட விவாதம்!

பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தை ஒரு மாத காலத்துக்கு ஒத்திவைக்க நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு தீர்மானித்தது. அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ ...

மேலும்..

உள்ளூராட்சி தேர்தல் : இன்று முதல் வேட்புமனு

இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான ...

மேலும்..

வெளிநாட்டவர் ஒருவரின் பணத்தை திருடிய ஹோட்டல் உரிமையாளர் கைது

பாதுகாப்புப் பெட்டகத்தின் இரகசியக் குறியீட்டை தவறாகப் பயன்படுத்தி வெளிநாட்டவர் ஒருவரின் 06 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தொகை களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் திருட்டு இடம்பெற்ற ஹோட்டலின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் கணக்காளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்..

உறக்கத்தில இருந்த பேரனை அடித்து கொலை செய்த தாத்தா!

கொட்டவெஹெர, கெலேகம பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் பொல்லு ஒன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.. குறித்த இளைஞனின் தாத்தா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் கடந்த 16ஆம் திகதி இரவு உறங்கிக் கொண்டிருந்த போது தாத்தாவினால் தாக்கப்பட்டதோடு சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை ...

மேலும்..

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று (18) பிற்பகல் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் இன்று பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக ...

மேலும்..

கல்முனை மாநகர சபை தேர்தல் ! வேட்புமனு ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் – உச்ச நீதிமன்றிலிருந்து முதலாவது இடைக்காலத் தடை.*   கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் பெறப்படுவதை தடுத்து உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது.    செவ்வாய்க்கிழமை (17) எம்.ஏ. மொஹமட் சலீம் என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ...

மேலும்..

தமிழரசு கட்சியின் வேட்பாளராக சந்திரசேகரம் ராஜன் தெரிவு..

கல்முனை மாநகர சபையின் 12ஆம் வட்டாரத்திற்கான தமிழரசு கட்சியின் வேட்பாளர் தெரிவு (2023/01/16) அன்று இதில் கோயில் நிர்வாகம், விளையாட்டு கழகம், பொது அமைப்புகள், இளைஞர்கள் என பலர் கலந்து கொ ண்டு ஏகமனதாக சந்திரசேகரம் ராஜன் அவர்களை தெரிவு செய்தனர்.

மேலும்..