January 20, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசிபலன் 21 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டா கும். புதிய ...

மேலும்..

திருவிழா போல களைகட்டிய ஆனந்த அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த விழா

ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இருவரும் சில வருடங்களாக நண்பர்களாக இருந்து வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவருக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது. ராதிகா மெர்ச்சன்ட் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ஆவார். ஆனந்த் ...

மேலும்..

அதிகமாக கொட்டாவி விட்டால் ஆபத்தா? இந்த நோய்க்கான அறிகுறியாம்!

கொட்டாவி வருவதெல்லாம் இயற்கையான விடயம் இதிலென்ன ஆபத்து வரப்போகின்றதென பலர் நினைப்பதுண்டு. ஆனால் கொட்டாவியால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதை எம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும். கொட்டாவியால் ஏற்படும் பிரச்சினை என்னென்ன என்பதை தெளிவாக இப்பதிவில் பார்க்கலாம். கொட்டாவி விடும் போது, தன்னியல்பாக வாயை ...

மேலும்..

சாவகச்சேரி, பருத்தித்துறை, நகரசபைகளுக்கான வேட்புமனுவை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தாக்கல் செய்தது.

யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 17 சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியபோதும் இரண்டு சபைகளுக்கான வேட்புமனுக்கள் மாத்திரமே இன்று மதியம் தாக்கல் செய்யப்பட்டது. பருத்தித்துறை நகர சபை மற்றும் சாவகச்சேரி நகர சபை ஆகிய சபைகளுக்கான வேட்புமனுவை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ...

மேலும்..

பிக்பாஸ் 6க்கான 15 எபிசோடுகளை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு இத்தனை கோடி சம்பளமா?

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 9ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி 100 நாட்களை எட்டிவிட்டது. வரும் நாட்களில் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி நடக்க இருக்கிறது, அந்த நாளுக்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். அசீம் அல்லது விக்ரமன் இவர்களில் ஒருவர் ...

மேலும்..

வாரிசு ரஷ்மிகாவுக்கு டப்பிங் பேசியது இவரா? பிரபல நடிகரின் மகள் தான்

வாரிசு படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. விஜய், சரத்குமார், ஜெயசுதா, ஷாம், பிரகாஷ்ராஜ், பிரபு என பல நடிகர்கள் படத்தில் நடித்து இருந்தனர். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து இருந்தார். இது ...

மேலும்..

உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த பரிந்துரைகளை வழங்க விசேட குழு

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்ற விசேட குழுவிற்கு உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நியமித்துள்ளார். அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையிலான இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் ...

மேலும்..

இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை வங்கியின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இன்று(20) காலை 9.00 மணிக்கு வங்கியின் தலைமை அலுவலக வளாகமான 29ஆவது மாடியில் வங்கியின் பொது முகாமையாளர் ரசல் பொன்சேகா, கூட்டுத்தாபன மற்றும் நிர்வாக ...

மேலும்..

ஜெய்சங்கர் – இ.தொ.கா உறுப்பினர்கள் சந்திப்பு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமச்சின் ஊடாக நிர்மாணிக்க இருக்கும் பத்தாயிரம் இந்திய வீட்டுத்திட்டத்தை விரைவுப்படுத்த மாற்று பொறிமுறை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு ...

மேலும்..

காதலனை கொலை செய்த பெண் – போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது

அஹங்கம, மிதிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இளைஞன் ஒருவரை கொன்ற சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு இளைஞனை மிதிகம பிரதேசத்திற்கு அழைத்து வந்து ...

மேலும்..

விபத்துக்குள்ளான பேருந்து – 20 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

பன்விலை ஆடை தொழிற்சாலைக்கு 20 பெண்கள் உட்பட 23 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதாக பன்விலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மடுல்கலை ஆடை தொழிற்சாலைக்கு உனனகலை பகுதியிலிருந்து பெண்களை ஏற்றிச் சென்றபோதே குறி்த்த குடைசாய்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ...

மேலும்..

கொடூரமாக கொல்லப்பட்ட 24வயது மாணவி – தாயார் வெளியிட்ட தகவல்

கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று முன்தினம் கொழும்பு மருத்துவபீட மாணவியொருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயன பகுதியைச் சேர்ந்த சத்துரி ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தல் தலைவி அதிரடி கைது!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண்ணொருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான திலினி நிஷாதி(டினா) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டினா ...

மேலும்..

இலங்கை அரசின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி!

இலங்கை அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி அதிகரிப்பு, மருந்து பற்றாக்குறை தொடர்பில் நாடு முழுவதும் பல எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளன. அந்தவகையில், பல தொழிற்சங்கங்கள் இணைந்து இலங்கை அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன. குறித்த விடயத்தை, அரச வைத்திய ...

மேலும்..

தேயிலை வாங்க கூட அமைச்சில் பணமில்லை -டயானா கமகே

தேநீர் அருந்துவதற்கு தேயிலை வாங்குவதற்கு கூட தமது அமைச்சிடம் பணம் இல்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்துள்ளார். எனவே தமது அமைச்சிற்கு முதலீட்டாளர்கள் வந்தால் வெட்கப்படுவேன் எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என கேள்வி எழுப்பிய ...

மேலும்..

அம்பாறை மாவட்ட இளைஞர் மன்ற பெருவிழா!!

அம்பாறை மாவட்டத்தில் "வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுத்தல் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தல் "எனும் தொனிப்பொருளில் GAFSO நிறுவனத்தால் மாவட்ட அளவிலான இளைஞர் மன்ற அறிமுக பெருவிழாவானது 2023.01.19 வியாழக்கிழமை அன்று சம்மாந்துறை அல்-மஜீட் நகர மண்டபத்தில் மிகவிமர்சையாக இடம்பெற்றது. GCERF, HELVETAS நிறுவனங்களின் ...

மேலும்..

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது – எஸ். ஜெய்சங்க

13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, ...

மேலும்..

உர மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை

இரசாயன மற்றும் சேதன உர விநியோகத்தின் போது முறைகேடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்படும் அதிகாரிகளை உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யுமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கமநல ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களாக கடமையாற்றிய பல அதிகாரிகள் விவசாயிகளுக்கு இரசாயன உர ...

மேலும்..

அமைச்சர்களைப் பதவிநீக்கும் முறைமை நாட்டுக்கு அவசியமாகும்

அமைச்சர்களைப் பதவிநீக்கும் முறைமை நாட்டுக்கு அவசியமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார். சில அமைச்சர்கள் எப்போதும் தோல்வியடைந்தவர்கள் என நேற்றைய விவாதத்தில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டார். அவர்கள், தமது அமைச்சை முன்கொண்டு செல்ல முடியாமல், அமைச்சுக்கு நட்டத்தை ஏற்படுத்தியவர்கள். ...

மேலும்..

முட்டை இறக்குமதி மூலம் நிதி மோசடியை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது

முட்டை இறக்குமதிக்கு தேவையான சூழலை அரசாங்கமே உருவாக்கி, நிதி மோசடியை முன்னெடுக்க முயற்சிக்கப்படுவதாக அகில இலங்கை விவசாய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் முட்டைக்கான உற்பத்தி ...

மேலும்..

ஓமானில் இருந்து 14 இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

ஓமானில் இருந்து நாடு கடத்தப்பட்ட 14 இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் அடங்கிய குழு இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அவர்களில் ஆறு வீட்டுப் பணிப்பெண்கள் ஓமானில் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி பின்னர் ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்த ...

மேலும்..

ரஞ்சன் அமெரிக்காவில் இருந்து வருகை: ஏழை குழந்தைகளுக்கு மடிக்கணினிகள், ஆடைகள் கொண்டு வந்ததாக தெரிவிப்பு

சிரேஷ்ட திரைப்பட நடிகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது பல இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், நமது ...

மேலும்..

உதவலாமா வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு செய்வோம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு காசோலைகள் எழுதப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க நேற்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவும் ...

மேலும்..

ஜனாதிபதி – மனோ கணேஷனுக்கு வழங்கிய உறுதி மொழி!

இப்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம் கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ...

மேலும்..

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில், முழங்காவில் அன்புபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கொழும்பினை தலைமையகமாக கொண்ட வினிவித பௌன்டேஷன் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும், ...

மேலும்..

மண்மேடு சரிந்து விழுந்ததில் தேரர் ஒரு பலி

பேராதனை தடுவாவ புராதன ரஜமஹா விகாரையின் மீது மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விகாரையின் மேல் முற்றத்தில் சமய வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மண்மேடு சரிந்து விழுந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மண் மேட்டின் கீழ் புதையுண்டு படுகாயமடைந்த ...

மேலும்..

நாடாளுமன்றத்திலிருந்து விடைபெற்றார் முஜிபுர் ரஹ்மான்!

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹமான், நாடாளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில், கொழும்பு மாநகர சபைக்காக போட்டியிடவுள்ளதால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மிகவும் வருத்தத்துடன் அறிவித்தார். நாளைய தினம் ...

மேலும்..

பல கோரிக்கைகளை முன்வைத்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

பல கோரிக்கைகளை முன்வைத்து, டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் கனிஷ்ட பணியாளர்கள் (19/01/2023) மதிய உணவு நேரத்தில் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் கடுமையாக மருந்து தட்டுப்பாடு, மனித வள குறைவு, வரிச்சுமை அதிகரிப்பு போன்ற ...

மேலும்..

அமைச்சராக பதவியேற்ற ஜீவன் தொண்டமானுக்கு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஜீவன் தொண்டமான் அமைச்சராக பதவியேற்றதையடுத்து மலையக மக்கள் கொண்டாடினர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்றைய தினம் (19.01.2023) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராக  நியமிக்கப்பட்டு ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார். இதனை கொண்டாடும் விதமாக அட்டன் மற்றும் கொட்டகலை பகுதியில் பட்டாசு ...

மேலும்..

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் திரு. ஆர்.சிவலிங்கம் தலைமையில் புதன்கிழமை 18 ம் திகதி கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாக ...

மேலும்..

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக போராட்டம்

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு (தேசிய பாடசாலை) தமது தோட்டத்தில் உள்ள தரம் ஆறுக்கு மேல் கல்வி பயிலும் மாணவர்களையும் உள்வாங்குமாறு வலியுறுத்தி, கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக (18.01.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டகலை தமிழ் ...

மேலும்..

தலவாக்கலையில் தீ விபத்து – நேரில் சென்று பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர்

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தலவாக்கலை மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 07 வீடுகள் முற்றாகவும், 05 வீடுகள் பகுதியளவிலும் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த வீடுகளில் இருந்த 49 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளிலும், தமிழ் மகா வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ ...

மேலும்..

“தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தழுவலாக்க முயற்சிகள்”

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக்   கலந்துரையாடல்   நாள்:       20  ஜனவரி  வெள்ளிக்கிழமை 2023 நேரம்:    இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ)   “தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தழுவலாக்க முயற்சிகள்”   பேச்சாளர்: பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் (மிச்சிகன் மாநில பல்கலைக்கழகம் - சினிமா மற்றும் ஊடகத்துறை)   Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09   Meeting ID: 847 7725 7162 Passcode: 554268

மேலும்..

கை சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செவ்வாய்கிழமை  (17.01.2023) செலுத்தியது. செவ்வாய்கிழமை மதியம் 2 மணியளவில் நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட ஆசன அமைப்பாளர் சதானந்தன் திருமுருகன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 20 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சிலருக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும். சகோதரர்கள் வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில ருக்கு உடல் ...

மேலும்..