January 21, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள் விபரம் – யாழ் மாநகர சபை!

யாழ் மாநகரசபையில் போட்டியிடவுள்ள பிரதான கட்சிகளின் முதன்மை வேற்பாளர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ...

மேலும்..

இன்றைய வானிலை!!

நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் இருப்பதுடன், தொடர்ந்தும் கடும் குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ...

மேலும்..

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியா செல்கிறார்!!

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌதின் அழைப்பின் பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இம்மாதம் 23 முதல் 27 ஆம் திகதி வரை சவுதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். அமைச்சர் பர்ஹான் ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்த ஜனாதிபதி பல்வேறு முயற்சி -அனுரகுமார

  உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தப்பட்டால் மின்வெட்டு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல்வேறு ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை காலப்பகுதியிலும் மின்வெட்டு?

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தினமும் மின்வெட்டு மேற்கொள்ளப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கான அதிக செலவு மற்றும் போதிய நிதி இல்லாத காரணத்தினால் ...

மேலும்..

இலங்கை தமிழரசு கட்சி உள்ளடங்கலாக 6 வேட்பு மனு நிராகரிப்பு!!

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் இறுதி தினம் இன்று (21) என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கிகரிக்ப்பட்ட பல கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் தங்கள் வேட்பு மனுக்களை ...

மேலும்..

யாழில் குடும்பத் தலைவர் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தும் உரிமையாளரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் ...

மேலும்..

ராஜகிரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய புத்கமுவ வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(21) பிற்பகல் பழைய பொருட்களை சேகரிக்கும் கடை ஒன்றின் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அங்கிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அந்த கடையில் பணியாற்றியவர் ...

மேலும்..

நாளை ஆரம்பமாகவுள்ள A/L பரீட்சை குறித்த அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று (22) இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான ...

மேலும்..

சாவகச்சேரிப் பொலிஸாரால் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது.

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்குப் பகுதியில் 19/01 வியாழக்கிழமை பிற்பகல் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹேந்திரா பிக்கப் ரக வாகனத்தில் கஞ்சாவினை கொண்டு சென்ற சமயம் சாவகச்சேரிப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 22 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய ...

மேலும்..

ரிஷாட் பதுர்தினால்  தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு  வாபஸ் பெறப்பட்டது .

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுர்தினால் பாரளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸ்ஸநாயகே எதிராக தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு  வாபஸ் பெறப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுர்தினால் பாரளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸ்ஸநாயக்காவுக்கும் கிரு தொலைக்காட்சிக்கு எதிராக  100 கோடி (1,000,000,000/-) ரூபா  நஷ்ட ஈடு கேட்டு 2020.07.17 திகதி தாக்கல் செய்த  மனு கொழும்பு ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதல்வராக ஆர்னோல்ட் பதவியேற்பு!

யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய முதல்வராக கௌரவ இம்மானுவல் ஆனல்ட் இன்று (2023.01.21) பதிவியேற்றார். நேற்று(20) நள்ளிரவு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு செ.பிரணவநாதன் அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட 2315/62 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ...

மேலும்..

8,000 புதிய ஆசிரியர்களாக நியமிக்க தீர்மானம் – கல்வி அமைச்சு

விஞ்ஞான பீடத்தில் டிப்ளோமா கற்கைநெறியை முடித்த 8,000 பேரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் குறித்த துறைக்கு வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் தொடர்புடைய பல பாடசாலைகளில் ...

மேலும்..

இரவு 7 மணிக்குப் பின் மின் வெட்டு இல்லை?

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மின்சார சபையின் தேவைகளையும் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் ...

மேலும்..

வீட்டில் நிர்வாணமாக இருந்த சடலம்

கல்கிஸ்ஸை, தெலவல, பொச்சிவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பஸ் சாரதி எனவும் அவர் வேறு ஒருவருடன் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வியாழன் பிற்பகல் இறந்தவருடன் வீட்டில் தங்கியிருந்த மற்றவர் சம்பந்தப்பட்ட நபர் ...

மேலும்..

ஒரு பெண்ணுக்காக இரு நபர்கள் துப்பாக்கிச்சூடு

ஹொரண, கும்புக பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய முயன்ற நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 16 ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் ஹொரண, வவுலுகல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே கைது ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றமே தீர்மானிக்கும் -ரஞ்சித் சியம்பலாபிட்டிய

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது குறித்து இலங்கை உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பணப்புழக்கம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் திறைசேரி செயலாளருக்கு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்ததாக தெரிவித்தார். மேலும், நாடு பாரிய நிதி நெருக்கடியை ...

மேலும்..

மன்னார் மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட போது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில், மன்னார் மாவட்ட செயலகத்தில் பல்வேறு தரப்பினரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அகில ...

மேலும்..

TSP உரம் பெப்ரவரியில் இலங்கைக்கு வரும் -விவசாய அமைச்சு

எதிர்வரும் சிறு போகத்தில் நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமான இரசாயன உரமான டிரிபிள் சுப்பர் பொஸ்பேட் (TSP) உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும் போகத்தில் TSP வழங்க முடிவு செய்யப்பட்டது, இருப்பினும் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான ...

மேலும்..

அரச வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்துவதாக வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 19 அரச வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்துவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். இந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட பாவனைக்காக அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ் மாவட்ட தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கை“ சின்னத்தில் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலை இன்றையதினம் செய்தது இன்று 21.01.2023 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நாடாளுமன்ற ...

மேலும்..

சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் கடும் நடவடிக்கை எடுக்கும் -மனுஷ நாணயக்கார

ஐக்கிய அரபு அமீரகம் தமது நாட்டிற்குள் சட்டவிரோத குடியேற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கான அமைச்சரின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் தடையின்றி முன்னெடுக்கும் -நிமல் புஞ்சிஹேவா

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதித்தால் மாத்திரமே தற்போது நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவுச் சட்டத்தின் ஏற்பாடுகளை நிறைவேற்ற முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேர்தல் ...

மேலும்..

ஷிரந்தி ராஜபக்ஷ ஈரானில் நடந்த மகளிர் மாநாட்டில் பங்கேற்பு

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற செல்வாக்கு உள்ள பெண்களுக்கான முதல் சர்வதேச மாநாட்டில் பங்கேற்றுள்ளார். ஈரான் அரசின் அழைப்பின் பேரில் ஷிரந்தி ராஜபக்ஷ இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இந்நிகழ்வில், புர்கினா பாசோ, கிர்கிஸ்தான், செர்பியா, கினியா, நைஜர், நைஜீரியா, இலங்கை, ...

மேலும்..

இந்தியா – இலங்கை இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு ...

மேலும்..

மின்சாரக் கட்டணத்தை உயர்வு குறித்து கலந்துரையாடல்

மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட சில நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணிப்பாளர் சபை மற்றும் அதிகாரிகளை தேசிய பேரவை அழைத்துக் கலந்துரையாடல் நடத்தியிருந்தது. தேசிய பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் ...

மேலும்..

அபிவிருத்திப் பணிகளுக்கு பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு அவசியம்!

நூறாவது சுதந்திர தினத்தின் போது (2048) இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். அபிவிருத்திப் பணிகளின்போது பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு மிக அவசியம் ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை இன்று (21) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. பிற்பகல் 01.30 மணி வரை வேட்புமனுக்களை எதிர்த்து ஒன்றரை மணிநேரம் போராட்டம் நடத்த அவகாசம் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பின்னர் இந்த ஆண்டு ...

மேலும்..

இலங்கைக்கு IMF உதவியைப் பெற அவசியமான நிதி உத்தரவாதம்? எஸ்.ஜெயசங்கர்

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்தார். இலங்கையை மீண்டும் மீட்டெடுப்பதற்கு கடன் வழங்குனர்கள் செயற்திறனுடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா உறுதியாக நம்புவதாகவும் ...

மேலும்..

முட்டை தட்டுப்பாட்டிற்கு முடிவு!!

முட்டை தட்டுப்பாடு ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரியங்கா அத்தபத்து தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நாளாந்தம் 3 மில்லியன் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச ...

மேலும்..

நுவரெலியா கோர விபத்து – உயிரிழந்தோர் முழு விபரம்!

நுவரெலியா - நானுஓயா - ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் 3 சிறார்கள் உட்பட ஏழு பேர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 53 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சுற்றுலா பஸ் ...

மேலும்..

கொக்காவிலுக்கும் மாங்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் வாகன விபத்தில் கரடி உயிரிழப்பு!!

கொக்காவிலுக்கும் மாங்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் 17.01.2023 அன்று இரவு 10.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்தக் கரடி உயிரிழந்துள்ளது. இந்த பகுதியில் விலங்குகள் நடமாடுவதாக தெருவில் பதாதைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக ...

மேலும்..

தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவலுக்கு கிளிநொச்சியில் மகத்தான வரவேற்பு!

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு அரங்கு நிறைந்த மக்களின் மகத்தான வரவேற்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழர் திருநாளாம் தைப் பொங்கலன்று கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் பல்பலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் ...

மேலும்..

கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான வேட்புமனு கையளிப்பு.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால், கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் -2023 இற்கான வேட்புமனுக்கள் நேற்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளன. கரைச்சிப் பிரதேச சபைக்காக, முதன்மை வேட்பாளர் திரு.அருணாசலம் வேழமாலிகிதன் உட்பட வட்டார ரீதியாக 21 ...

மேலும்..

பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு கையளிப்பு.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால், கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு நேற்றையதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதன்மை வேட்பாளரான, பூநகரி பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர் திரு.சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் உட்பட, வட்டார ரீதியாக 11 பேர் மற்றும் பொது வேட்பாளர்களாக 10 ...

மேலும்..

பிளவடைந்த தமிழ்க் கட்சிகளை ஒன்றாகச் சந்தித்த ஜெய்சங்கர்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெற்றது. நேற்று நண்பகல் நடைபெற்ற இந்தப் பேச்சில், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண ...

மேலும்..