நாவிதன்வெளி பிரதேச சபையை மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது-தவிசாளராக அந்தோனி சுதர்சன் தெரிவு
பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த உறுப்பினர் அந்தோனி சுதர்சன் 03 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான ...
மேலும்..