January 24, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாவிதன்வெளி பிரதேச சபையை மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது-தவிசாளராக அந்தோனி சுதர்சன் தெரிவு

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி  பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பினை  சேர்ந்த உறுப்பினர் அந்தோனி சுதர்சன் 03 மேலதிக வாக்குகளால்  தெரிவு செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி  பிரதேச சபையின் புதிய தவிசாளர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான ...

மேலும்..

உள்ளூராட்சி சபைத்தேர்தலால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

(க.கிஷாந்தன்)   உள்ளூராட்சி சபைத்தேர்தலால் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படப்போவதில்லை. எனவே, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நிதியை மக்கள் நலன்களுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பொதுச்செயலாளர்களுக்கும், ...

மேலும்..

தமிழர்களது தேசிய பிரச்சினையை தீர்க்கும் வகையில், சமஸ்டி அடிப்படையிலாள தீர்வை அரசு வழங்க வேண்டும்   – சிறீதரன் எம்.பி!!!

தமிழர்களது தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வை  வழங்க அரசு முன்வரவேண்டும்.   அதைத் தரத்தவறி வெறும்  ஏமாற்று நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டால் கோத்தபாய ராஜபக்ச சந்தித்த அதே விளைவை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சந்திக்க ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 25 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக ...

மேலும்..

காஞ்சிரங்குடா பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப்பை வழங்கி வைப்பு…

திருக்கோவில் கல்வி வலய காஞ்சிரங்குடா அரசினர் தமிழ் கழவன் பாடசாலையில் 21/01/2023 காலை 11.30 மணியளவில் இன்று இணைந்த கரங்கள் அமைப்பினால் 46 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப்பை வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு. செல்லத்துரை கலைக்குமார் தலைமையில் ...

மேலும்..

உயர்தர பரீட்சை எழுதச் சென்ற காதலி மீது அசிட் வீசிய 21 வயது காதலன்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக முச்சக்கரவண்டியில் தனது தந்தையுடன் பரீட்சை நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த மாணவியின் மீது அவரது காதலன் என்று கூறப்படும் இளைஞன் ஒருவர் அசிட் வீச முயன்ற சம்பவம் கேகாலையில் பதிவாகியுள்ளது குறித்த இளைஞன் அசிட் வீச முற்பட்ட போது அசிட் ...

மேலும்..

உள்ளூராட்சித் தேர்தல் : செலவுகளைக் குறைக்கமின்னணு வாக்களிப்பை அறிமுகப்படுத்துங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் செலவினங்களைக் குறைக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு (இ-வாக்களிப்பு) முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்று கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இலத்திரனியல் வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்துவது செலவுகளைக் குறைக்க உதவும் என ...

மேலும்..

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் நீரிழிவு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உட்பட பல வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித ...

மேலும்..

மாணவர்களை கருத்தில்கொண்டு 2 மணித்தியால மின்வெட்டு – பந்துல

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின்  நலன் கருதி மின்வெட்டு நேரத்தில் மாற்றம்  கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு  பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். உயர்தர பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதியில் மின்சார ...

மேலும்..

நாடு திரும்ப முடியாத அளவு ஜனனிக்கு அதிஷ்டங்கள்!

தமிழில் பிரபலமான தொலைக்காட்சியில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனின் கிராண்ட் ஃபினாலே கடந்த ஞாயிற்றுக்கிழமை (23-01-2023) நடந்து முடிந்துள்ளது. மேலும் இந்த பிரபலமான நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 யின் 21 ...

மேலும்..

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு கண்டி பிரதான வீதியில் வரக்காபொலயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான வாகன போக்குவரத்து இன்று (24) முதல் ஒரு நிரலுக்கு (ஒரு வழி போக்குவரத்து) வரையறுக்கப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த பிரிவு வீதி காபட் இடப்பட்டு சீர்செய்யப்படவுள்ளதால் இன்று ...

மேலும்..

கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி குறித்த ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு

கோழி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், இன்று (23) முற்பகல் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ...

மேலும்..

பிள்ளைகளின் எதிர்காலத்தை இருளில் மூழ்கடிக்கும் மின்வெட்டை நிறுத்து- சஜித் பிரேமதாஸ

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் ஆரம்ப நாளிலும் மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் இயல்பை நாம் புரிந்து கொண்டதன் காரணமாகவே அரசாங்கம் இப்படிப்பட்ட தன்னிச்சையான மற்றும் இரக்கமற்ற முடிவை எடுத்ததில் ஆச்சரியப்படவில்லை என்பதற்கு காரணமாகும் என எதிர்க்கட்சி ...

மேலும்..

இந்திய ஆதரவு குறித்து IMF இன் அறிவிப்பு!

கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த ஒப்பந்தம் காரணமாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு வலுப்பெறும் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்..

அடுத்த 6 மாதங்களில் இலங்கையின் எதிர்பார்ப்பு!

அடுத்த 6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய இலங்கை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நெருக்கடியை எதிர்நோக்கும் அண்டை நாடான ...

மேலும்..

பெப்ரவரி முதலாம் திகதி முதல் திருத்தப்படவுள்ள கட்டணங்கள்

கொழும்பு விமானத் தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் செய்த கட்டணங்கள் திருத்தப்படவில்லை ...

மேலும்..

தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்த பெசில் ராஜபக்ஷ

பெசில் ராஜபக்ஷ இன்று (24) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு வந்து தலதாவை வழிபட்டார். தனது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆசிர்வாதம் பெறுவதற்காகவே அவர் வருகை தந்திருந்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், 252 உள்ளூராட்சி மன்றங்களில் நேரடியாக மொட்டு சின்னத்தில் ...

மேலும்..

பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

கித்துல்கல பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உலகப் பிரசித்தி பெற்ற வைட் வோடர் ராப்டிங் (white water Rafting) நீர் விளையாட்டில் பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, சாத்தியமான தீர்வுகளைப் பரிந்துரை செய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ...

மேலும்..

நெதர்லாந்துத் தூதுவர் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்பு!

இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் போனி ஓபார்க் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் இச் சந்திப்பு இடம்பெற்றது. சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இச் சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும்..

மின் கட்டண திருத்தம் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

2009 மின்சாரச் சட்டத்தின் படி, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டணத் திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. அத்துடன், இடைக்கால கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவையின் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சட்ட ஆலோசனையைப் பெறவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மேலும்..

9 ஆம் திகதி மீண்டும் போராட்டம்

அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன ...

மேலும்..

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

தேர்தல் ஆணைக்குழு உட்பட பல சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி நிறுவப்பட்ட அரசியலமைப்புச் சபையினால் நியமனங்கள் செய்யப்படவுள்ளன. அரசியலமைப்பு பேரவை நாளை (25) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பிற்கு தேவையில்லை!

2 நாட்களுக்குள் பாலத்தினை அமைத்து தர முடியாத இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பிற்கு தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய பொங்கல் விழா மட்டக்களப்பு - கிரான் பிரதான வீதியில் விவேகானந்தா வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் ...

மேலும்..

தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் தமிழரசு பெயர் திட்டமிட்டு மறைப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மானிப்பாய் கிராமசபையின் முன்னாள் தலைவருமான அமரர் தர்மலிங்கத்தின் உருவச் சிலை வலி.தெற்கு பிரதேசசபையின் முன்றிலில் நேற்று (திங்கட்கிழமை) காலை திறந்துவைக்கப்பட்டது. அந்த நினைவுத் தூபிக்குக் கீழே பொறிக்கப்பட்ட கல்வெட்டில் தமிழரசுக் கட்சியின் ...

மேலும்..