January 25, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை!

குருநாகல் நகரில் விற்பனை செய்யப்பட்டு வந்த 232 போலி லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து குருநாகல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (25) மாலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். அங்கு 232 போலி லொத்தர் சீட்டுகளை ...

மேலும்..

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்  வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் ...

மேலும்..

மருந்து பற்றாக்குறை தொடர்பில் WHO அலுவலகத்தில் முறைப்பாடு?

அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (26) முற்பகல் 10.00 மணியளவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் கலாநிதி ...

மேலும்..

சுன்னாகம் சம்பவம் – மூவர் பொலிஸில் சரண்!

இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்சாட்டில் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த மூவர் சட்டத்தரணி ஊடாக நேற்று (25) சரணடைந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகத்தில் கடந்த ...

மேலும்..

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா ரத்வத்த பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு நேற்று (25) காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ...

மேலும்..

ஒரு‌ குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்க வேண்டியுள்ளது – மக்கள் அவதி

(க.கிஷாந்தன்) மனிதன் உயிர்வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானது. அதேபோல சுகாதார நலனுடன்வாழ நாளாந்தம் குறிப்பிட்டளவு சுத்தமான நீரை கட்டாயம் பருகியாக வேண்டும். எனினும், நீர்வளம்மிக்க மலையகத்தில் சில தோட்டப்பகுதிகளில் குடிநீரைப் பெறுவதற்கு மக்கள் போராட வேண்டியுள்ளது. ஒரு குடம் நீரை நிரப்பிக்கொள்வதற்கு அவர்கள் படும்பாடு ...

மேலும்..

வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – நுவரெலியாவில் கையெழுத்து போராட்டம்

(க.கிஷாந்தன்)   கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரி நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நேற்று (24)  கையெழுத்துப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியாவில்  “கோட்டா கோ கம” கிளை இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்  மற்றும் சில ...

மேலும்..

உள்ளுராட்சிமன்ற தேர்தல் ஊடாக எமது கட்சி எழுச்சிபெற்று– வீறுநடை போடும் – திருமுருகன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)   விழுந்தாலும் மீண்டெழக்கூடிய அரசியல் தந்திரம், மந்திரத்தை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நன்கு கற்றே வைத்துள்ளது. குறிப்பாக 1965 இல் நடைபெற்ற தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த சுதந்திரக்கட்சி 1970 இல் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அதுபோலவே இந்த உள்ளாட்சிமன்ற தேர்தல் ஊடாக எமது ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 26 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும் நாளாக இருக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் உடல் ...

மேலும்..

பேருந்தில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

அநுராதபுரம் – பரசங்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த குறித்த சிறுமி, முன்பக்க கதவின் ஊடாக கீழே இறங்க முற்பட்ட போது கீழே விழுந்து ...

மேலும்..

வடகொரியாவில் அதிபர் கிம் விடுத்த அதிரடி உத்தரவு!

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019இல் பரவ தொடங்க கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஒரு வழி செய்துவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், அதனால் ஏற்பட்ட பொருளாதார ...

மேலும்..

ஆப்கானிஸ்தானில் கடும் குளிரால் 124 போ் பலி!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களாக நிலவி வரும் மிகக் கடுமையான குளிருக்கு இதுவரை 124 போ் பலியானதாக அந்த நாட்டு பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடும் குளிரான காலநிலை காரணமாக சுமார் 70,000 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆப்கானிஸ்தான் பெண்கள் ...

மேலும்..

பிப்.15ல் கல்யாணமா – உண்மை உடைத்த அமீர்-பாவனி!

பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். பின்னர் தனியாக இருந்த பாவனிக்கு சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.   அந்த சீரியல் மூலமாக அவர் மிகப் ...

மேலும்..

13 வருடமாக இவரை காதலித்து வருகிறாரா கீர்த்தி சுரேஷ்- காதலர் யார் தெரியுமா?

தென்னிந்திய பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ. இவர் 2015 -ம் ஆண்டு வெளியான 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல வெற்றி படங்களை கொடுத்தார். இவர் ...

மேலும்..

பிக் பாஸ் பரிசு தொகையில் பாதியை தூக்கி கொடுத்த அஸீம்! யாருக்குனு பாருங்க

பிக் பாஸ் 6ம் சீசன் பைனல் கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பானது. அதன் கடைசி இரண்டு பைனலிஸ்ட் ஆக விக்ரமன் மற்றும் அஸீம் ஆகியோர் வந்தனர். இறுதியில் அஸீம் ஜெயித்ததாக கமல் அறிவித்தார். மேடையிலேயே அஸீம் அதிக சந்தோஷத்தில் கொண்டாடினர். அவருக்கு 50 ...

மேலும்..

வரிகளை நீக்கினால், IMF உதவி கிடைக்காது – அமைச்சர் பந்துல குணவர்தன

அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிகள் நீக்கப்பட்டாலோ அல்லது குறைக்கப்பட்டாலோ சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்காது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று (ஜன. 24) தெரிவித்தார். மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி அறவிடப்படும் ...

மேலும்..

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம் – கஜேந்திரகுமார்

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார். வடக்கில் உள்ள நிலைமை போல் தான் ...

மேலும்..

வெளிவிவகார அமைச்சர் -இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் சந்திப்பு

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) செயலாளர் நாயகம் ஹிஸைன் பிரஹிம் தாஹாவை சந்தித்துள்ளார். நேற்று (24) ஜித்தாவில் உள்ள OICஇன் தலைமைச் செயலகத்தில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் அவரது தூதுக்குழுவினர் ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடும் வெற்றியும் பெறும்- சுமந்திரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் அதில் வெற்றி பெறுவோம் கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடும் ...

மேலும்..

மத்திய வங்கி ஆளுநரின் எதிர்ப்பார்ப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து கடன் வழங்குனர்களிடம் இருந்தும் நிதி உத்தரவாதத்தை மிகக்குறுகிய காலத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (25) இடம்பெற்ற ...

மேலும்..

தேர்தலை பிற்போடும் புதிய முயற்சி- சஜித் பிரேமதாஸ

பல மாதங்களாக இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்புகளால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தடுக்கவும், சீர்குலைக்கவும் பெரும் சதியில் ஈடுபட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஹபுஹின்ன ஊடாக அமைச்சரவை மேற்கொண்டதாக பொய்யான தீர்மானங்கள்,மோசடித் ...

மேலும்..

25 நடைபாதை திட்டப்பணிகள் நிறைவு!

கடந்த ஆண்டில் 25 நடைபாதை திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில், 30 நடைபாதைகளை நிறுவுவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டன, அவற்றில் 25 பணிகள் ...

மேலும்..

அஜித் நிவாட் கப்ரால் விடுதலை!

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வணக்கத்திற்குரிய தினியாவல பாலித தேரர் தாக்கல் செய்த தனிப்பட்ட வழக்கை அவர் திரும்பபெற்றுள்ளார். இதனையடுத்து, சந்தேகநபரான அஜித் நிவார்ட் கப்ராலை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று ...

மேலும்..

இலங்கை ‘ஏ’ அணியில் குசல் ஜனித் பெரேரா!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளுக்காக குசல் ஜனித் பெரேரா உட்பட பல வீரர்கள் இலங்கை "ஏ" அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில் வீரர்கள் "ஏ" அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ...

மேலும்..

வேலன் சுவாமிகள் கைது – அமெரிக்காவிலிருந்து வெளியாகிய கண்டனம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து வேலன் சுவாமிகள் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அமெரிக்க காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் டெபோரா றோஸ் வன்மையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆண்டு, வேலன் சுவாமிகள் அவர்களுடன் பேசுவதற்கும், இலங்கையில் ...

மேலும்..

45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுபவர்களிடம் வரி – ஐ.எம்.எப் நிபந்தனை

45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் உள்ள அனைவரிடமும் வரி அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்ததாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அதனை ...

மேலும்..

புதிய அமைச்சரவை பட்டியல் தயார்!

பெப்ரவரி முதல் வாரத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலருக்கு புதிய அமைச்சு பதவிகள் கிடைக்கப் போவதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு வந்த வஜிர அபேவர்தன மற்றும் சிறிலங்கா ...

மேலும்..

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக நிதி அமைச்சிற்கு தேர்தல் ஆணையம் கடிதம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்கப்படுமா என்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு கடிதம் மூலம் தகவல் கோரியுள்ளது. தேர்தல் ஆணைக்குழு தலைவர், நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கு சுமார் ரூ.10 பில்லியன் செலவாகும் என ...

மேலும்..

யாழ்.மாநகர முதல்வர் தெரிவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

யாழ்ப்பாணம் மாநகர முதல்வராக இ.ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டமை முறையற்றது என்று அறிவிக்கக் கோரி மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை சட்டத்தரணியும் யாழ். மாநகர முன்னாள் முதல்வருமான வி. மணிவண்ணன் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு ...

மேலும்..

கொள்கை வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!

கொள்கை வட்டி வீதத்தில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்ட பொருளாதாரத்தின் அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் மற்றும் கணிப்புகளைக் கருத்தில் கொண்டு, நேற்று (24) நடைபெற்ற நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் ...

மேலும்..

கடன் வட்டியை அதிகரிக்கும் தீர்மானம் இடைநிறுத்தம்: மக்கள் வங்கி அறிவிப்பு

கடன் வட்டியை அதிகரிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னதாக மக்கள் வங்கியினால் வழங்கப்பட்டிருந்த கடன்களுக்கான வட்டி வீதம் ஜனவரி முதலாம் திகதி முதல் ...

மேலும்..

சந்தியா எக்னெலிகொட மோதரை காளி கோவிலில் பிரார்த்தனை..

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட நேற்று (24) கொழும்பு 15 மோதர காளி கோவிலுக்குச் சென்று  பிரார்த்தனை செய்துள்ளார். பிரகீத் எக்னலிகொட மறைந்து இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன. கணவனின் இழப்புக்குக் காரணமான ஒவ்வொருவருக்கும் மென்மேலும் தண்டனை வழங்குமாறு கடவுளிடம் அவர் ...

மேலும்..

ரூ.2 கோடி பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகள் கடற்படையால் மீட்பு!

யாழ்ப்பாணம் அனலைதீவு கடற்கரையில் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 60 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அனலைதீவு கடற்பரப்பில் வடக்கு கடற்படை கட்டளை அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​கடலோரத்தில் இரண்டு சாக்கு மூட்டைகள் குவிக்கப்பட்டிருந்தன. ...

மேலும்..

டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு புதிய அபராதம்

டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கு, ரயில்வே துறை, மூவாயிரம் ரூபாய் அபராதமும், கட்டணத்தை விட இரு மடங்கு அபராதமும் விதிக்கவுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ. கி.பி எஸ். குணசிங்க தெரிவித்துள்ளார். தண்டப்பணம் செலுத்தப்படும் வரை பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது ...

மேலும்..

மட்டக்களப்பில் வேன்-பேருந்து மோதிய விபத்தில் இருவர் பலி;ஐவர் படுகாயம்

வேன் ஒன்றும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர். அத்துடன் 5 பேர் படுகாயங்களுக்கு இலக்காகியுள்ளனர். நேற்று மாலை வாழைச்சேனையின் புனாணை பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புத்தளத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த ...

மேலும்..

சிசு ஒன்று சடலமாக மீட்பு – 15 வயது சிறுமி கைது

ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில் உயிரிழந்த நிலையில் சிசு ஒன்றை நேற்று (24) காலையில் மீட்டதுடன் சிசிவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் ...

மேலும்..

மின்வெட்டு குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சை நடைபெறும் ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை மின்வெட்டைத் ...

மேலும்..

தலைமறைவாகியிருந்த மரண தண்டனை கைதி 10 ஆண்டுகளின் பின் கைது

போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு ஹெரோயினுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டவர். பின்னர், அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு ...

மேலும்..

ATM இயந்திரத்தை தூக்கிச் சென்ற திருடர்கள்

கம்பளை, கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ATM இயந்திரமொன்​றை சிலர் அங்கிருந்து அகற்றி சென்றுள்ளனர். நேற்று (24) இரவு 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். முகமூடி அணிந்த 4 பேர் வேனில் இருந்து வந்து காவலாளியை கட்டி வைத்துவிட்டு ...

மேலும்..

மீண்டும் ஏ.எச்.எம். பௌஸி பாராளுமன்றத்திற்கு…

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏ.எச்.எம். பௌசியின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி முஜிபுர் ரஹ்மான் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தனது ...

மேலும்..

புதிய பிரதமர் பதவி ஏற்றார்!

நியூசிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற உறுப்பினர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கிறிஸ் ஹிப்கின்ஸ் ...

மேலும்..