February 7, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழில் தேசிய மக்கள் சக்தி தேர்தல் பிரசாரம் முன்னெடுப்பு!

தேசிய மக்கள் சக்தியினர் இன்றையதினம் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தனர். இதன்போது தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாநகர சபை வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கிவைத்தனர். ...

மேலும்..

தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்றால் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்- தியாகராஜா நிரோஸ்

தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்றால் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள் என யாழ்.வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்.ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே தியாகராஜா நிரோஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..

நேர்காணலின் நடுவே கைத்துப்பாக்கியை எடுத்த சனத் நிஷாந்த

இணைய சேனலொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடுப்பில் கைத்துப்பாக்கியைப் பிடித்திருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையின் கீழ் தனக்குக் கிடைத்த துப்பாக்கி என அவர் அந்தக் ...

மேலும்..

“ரோஹித ராஜபக்ஷவின் 3 காணிகளுக்கு 45 கோடி..”

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனின் வளர்ப்பு நாயின் கழுத்தில் உள்ள தங்க மாலை சுமார் 90 பவுன் எடையினை உடையது என ஜேவிபி இனது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். தேர்தல் பிரசார மேடையில் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்- பௌத்தப்பிக்குகள்

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள் கூட்டாக அறிவித்தனர். தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர். கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் சற்று முன்னதாக ...

மேலும்..

வடக்கிலிருந்து ஆரம்பமான பேரணி மட்டக்களப்பை வந்தடைந்தது..

'தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து' என்ற தொனிப்பொருளில், தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் ஆகிய விடயங்களை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகிய பேரணி வெற்றிகரமாக மட்டக்களப்பை அடைந்துள்ளது. வடக்கிலிருந்து பேரணியாக ...

மேலும்..

வைத்தியர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 8.00 மணி வரையில் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் ஊடகச் செயலாளர் கலாநிதி ...

மேலும்..

சார்ள்ஸ் தொடர்பில் ஜனாதிபதி எடுத்த முடிவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகுவதாக சார்ள்ஸ் கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ...

மேலும்..

அடுத்தடுத்து நிலநடுக்கம் – 3,700 பேர் பலி

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் சிரியாவில் மட்டும் 1,444 பேரும், துருக்கியில் 2,300 பேரும் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை ...

மேலும்..

துருக்கி செல்லும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ராணுவ மருத்துவ ...

மேலும்..

87 வருடங்களுக்கு பின்னர் சாதித்து காட்டிய பெண் அதிபருக்கு பாராட்டு-

பாறுக் ஷிஹான் விளையாட்டு போட்டி எமக்கு பல்வேறு படிப்பினைகளை தந்திருக்கின்றது.இதில் வெற்றி தோல்விகளை தாங்கி கொள்கின்ற நிலையினை மாணவர் மத்தியில்  பெற்றோர்கள் ஆசிரியர்கள்   கற்று கொடுக்க வேண்டும்.எமது பிள்ளைகளுக்கு இவ்விடயங்களை ஊட்டுவதனால் எதிர்காலத்தில் தேவையற்ற பழக்கங்களில் இருந்து அவர்கள் விலகி     பிரகாசிக்க ...

மேலும்..

நீதிமன்றத்தை நாடும் தேர்தல்கள் ஆணைக்குழு?

தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உள்ளூராட்சி அதிகாரிகள் உரிய பதில் அளிக்காவிட்டால், நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, தேர்தலுக்கான அடிப்படை செலவினங்களுக்காக ...

மேலும்..

பிரபஞ்சம் திட்டத்திற்கு பொதுநலவாய தூதுக்குழுவினர் பாராட்டு!

பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லான்ட் உள்ளிட்ட குழுவினர் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை அண்மையில் சந்தித்தனர். இங்கு தூதுக்குழு பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதோடு, பொதுநலவாய அமைப்பினால் இந்த ஆண்டு ...

மேலும்..

9,10 ஆம் திகதிகளில்அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன விவாதம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாளை (08) முன்வைக்கவிருக்கும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை 9 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் ...

மேலும்..

அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை ஏற்க முடியாது!

திருடர்களைப் பிடிக்கும் செயற்பாட்டில் இளைஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள் எனவும், அண்மைக்காலமாக அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களும் இந்த வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணை இல்லாத அரசாங்கம் எனவும்,தற்போதைய அரசாங்கம் மொட்டு யானை கூட்டரசாங்கமாகும் ...

மேலும்..

பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் நாளை வைபவரீதியாக ஆரம்பம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை (08) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நே்ற´று (06) நடைபெற்றதுடன், கோட்டே ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். அரசியலமைப்பின் 33வது ...

மேலும்..

இறுதி அறிக்கையின் பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதியிடம்!

முன்னோடி ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் ஆய்வறிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கத்தை, உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்தார். நெருக்கடிக்குப் பின்னரான ...

மேலும்..

ஒரே நிற துண்டினை தொடர்ந்தும் கழுத்தினில் அணிந்து கொள்ளக்கூடிய கட்சி தமிழரசுக்கட்சி மாத்திரமே- சாணக்கியன்

அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் (05) நடைபெற்றது. அம்பாரை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் ...

மேலும்..

ஒருவரையொருவர் குறைகூறும் பிரசாரத்தை நிறுத்தவேண்டும்!. கட்சிகளை மேலும் பிரிக்காமல் தமிழ் தேசியத்தின் அடிப்படையில் ஒன்று சேருங்கள்! காரைதீவில் மாவை சேனாதிராஜா அறைகூவல்.

தமிழ் தேசிய பரப்பில் ஒருவரையொருவர் குறைகூறி வசைபாடும் பிரசாரத்தை நிறுத்த வேண்டும். தமிழ் தேசியத்தின் அடிப்படையில் ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்து செயல்படவேண்டும். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா காரைதீவில் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபைக்கான தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் அறிமுக ...

மேலும்..

மன்னாரில் சிறுவர்களுக்கான நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

சாவகச்சேரி ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை மன்னார்-பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் சிறுவர்களுக்கான நூலகம் திறந்து வைக்கப்பட்டது. அமையத்தின் வடமாகாண நிலைய முகாமையாளரின் ஏற்பாட்டில் , மடு பிரதேச செயலர்,கிராம சேவகர்,அமையத்தின் வடமாகாண இணைப்பாளர்,கிராமத்தின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் குறித்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் ...

மேலும்..