November 11, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வரவு – செலவுத் திட்டத்துக்கு அரச நிதி குறித்த குழு அனுமதி

2024 நிதி ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு   அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய  2024 ஆம் ஆண்டுக்கான மீண்டுவரும் செலவீனம் 5350 பில்லியன் ரூபா. மூலதன செலவு 2473 பில்லியன் ரூபா என மொத்தமாக 7823 பில்லியன் ரூபா ...

மேலும்..

சுகாதாரத்துறை வெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கைகள்! அமைச்சர் ரமேஷ் பத்திரண உத்தரவாதம்

திருகோணமலை மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் நிலவும்  வைத்தியர்கள், தாதியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேநேரம் நாடளாவிய  ரீதியில் இவ்வாறான குறைபாடுகள் காணப்படுவதுடன் எதிர்வரும் இரண்டு வருடங்களில் வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட அரசாங்க வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ...

மேலும்..

நாடாளுமன்ற ஒழுங்குவிதி, கோட்பாடுகளுக்கு முரணாக சபாநாயகரின் செயற்பாடு அமைகிறது! சந்திம வீரக்கொடி குற்றச்சாட்டு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் செயற்பாடுகள் ஒருதலைபட்சமானதுடன், நாடாளுமன்ற ஒழுங்குவிதிகள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணானது என்பது பலமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிறைவேற்றுத்துறையின் கட்டளைகள் நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.சட்டத்தை செயற்படுத்தும் எந்த நிறுவனங்கள் மீதும் நாட்டு மக்களுக்கு  நம்பிக்கை கிடையாது என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக ...

மேலும்..

இலங்கையில் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைக்க ஏற்பாடு! ரோஹண திஸாநாயக்க கூறுகிறார்

இலங்கையில் 2024 காலாண்டுக்குள் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் வருமானத்தையும் நோக்கமாகக் கொண்டு இந்த பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ...

மேலும்..

கிரிக்கட் அணி தோல்வியின் பின்னணியில் சதித்திட்டம்! நிரூபனமானால் நடவடிக்கை என்கிறார் ஹோஹண திஸாநாயக்க

இலங்கை கிரிக்கட் அணியின் படுதோல்விகளின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் காணப்பட்டால், அதனுடன் தொடர்புடைய சதிகாரர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கமைய கிரிக்கட்சி தெரிவுக்குழுவின் தலைவர் பிரபோத்ய விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் ...

மேலும்..

கிரிக்கெட் சபையிடம் நிதிகளை பெற்ற 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்? பெயர் விவரத்தை பகிரங்கப்படுத்துக என்கிறார் தயாசிறி

கிரிக்கெட் சபையின் இடைக்கால குழு நியமனம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான பின்னணியில் தான் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிக்கெட் சபையிடம் நிதி பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஆகவே,  அந்த 15 ...

மேலும்..

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் ஏற்பாடு! அரவிந்தகுமார் தகவல்

  நாட்டில் தற்போது நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்களை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சை அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடத்தப்படும் என ...

மேலும்..