உலக்கையால் மனைவியை அடித்துக்கொன்ற கணவர்
கணவனால் உலக்கையால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று (13) பதிவாகியுள்ளது. இச்சம்பவம் புத்தளம் - மாதம்பை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவரே குறித்த கொடூர கொலையைப் செய்துள்ளார் ...
மேலும்..