Posts Tagged "tamilcnn"

யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா கைது

பெரியப்பா முறையிலான ஒருவரால் 17 வயது சிறுமி ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், குறித்த நபர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். வறுமை காரணமாக குறித்த நபரின் வீட்டில் தங்கி இருந்த 17 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ...

மேலும்..

யாழில் சிறுமிகளை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் வன்புனர்விற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிகளவு மாத்திரைகளை உற்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அல்லைப்பிட்டியினை சேர்ந்த 11 வயது சிறுமி சிகிச்சைக்காக ...

மேலும்..

சாவகச்சேரியில் கோர விபத்து – மாணவன் பலி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (13) முற்பகல் 11 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மாட்டு ...

மேலும்..

பாலத்தின் கீழ் சடலம் மீட்பு – தமிழர் பகுதியில் தொடரும் சோகம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதி பகுதியில் உள்ள சிறிய பாலம் ஒன்றின் கீழ் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை பொலிஸாருக்கு"கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். பார் வீதியில் உள்ள சிறிய பாலத்திற்கு ...

மேலும்..

ஜப்பான் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, யாழ்ப்பாணத்திற்கு இன்று (10) உத்தியோகபூர்வ விஐயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐப்பான் அரசின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மூலம் பெரும்போகத்திற்காக விநியோகிக்கப்படவுள்ள யூரியா உரத்தை வழங்கவே ஜப்பான் தூதுவர் ...

மேலும்..

யாழில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர்மாய்ப்பு

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பகுதியில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்ததுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தூக்கில் தொங்குவதை அவதானித்த உறவினர்கள், அவரை மீட்டு காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை ...

மேலும்..

யாழில் கடலில் சடலம் மீட்பு

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரை கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் நேற்று (09) மீட்கப்பட்டுள்ளது. கெருடாவில் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய கந்தசாமி சிவராசா என்ற முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

யாழில் 2 மாதத்தில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை – அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாதங்களுக்குள் போதைப் பாவணைக்கு 33 சிறுவர்கள் அடிமையாகியுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (08) இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் போதைக்கு ...

மேலும்..

யாழைச் சேர்ந்த மீனவர்கள் தமிழ்நாட்டில் கரையொதுங்கினர்

யாழ்ப்பாணம் - எழுவைதீவு பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர்கள் மூவர் தமிழ்நாட்டில் படகுடன் கரையொதுங்கியுள்ளனர். கடந்த 6 ம் திகதி எழுவைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற குறித்த மீனவர்களின் படகு என்ஜின் பழுதாகியிய நிலையில் தமிழகத்தின் ...

மேலும்..

சம்பந்தனை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மரியாதை ...

மேலும்..

வீதியை புனரமைக்க கோரி மக்கள் போராட்டம்

வீதியை புனரமைத்து தருமாறு கோரி கிராஞ்சியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (09) முன்னெடுத்திருந்தனர். பல்லவராஜன் கட்டு கிராஞ்சி ஊடாக வலைப்பாடு செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை வைத்தே மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 10.30 ...

மேலும்..

மத்தியஸ்தரின் தவறான முடிவால் அரையிறுதி வாய்ப்பினை தவறவிட்ட புங்குடுதீவு மத்திய கல்லூரி

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தினரின் ஏற்பாட்டில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியில் இலங்கையின் முன்னணி பெண்கள் பாடசாலை உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டித்தொடர் தற்போது நடைபெற்றுவருகின்றது . மேற்படி பத்து பாடசாலைகளில் ஐந்து சிங்கள மொழி மூல பாடசாலைகளும் , ஐந்து தமிழ் மொழி மூலப்பாடசாலைகளும் ...

மேலும்..

வடமராட்சியில் விபத்து – இளைஞர் உயிரிழப்பு

வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த விபத்தில் மன்னார், முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ...

மேலும்..

பொய்பிரசாரம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை -நாமல்ராஜபக்ஷ எச்சரிக்கை

மின்கட்டணம் செலுத்த வேண்டும் என பொய் பிரசாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். மின்சார சபைக்கு தாம் எழுதிய கடிதத்திற்கும் இதுவரை பதில் வரவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 ...

மேலும்..

பிக்பாஸ் சீசன் – 7இல் இரண்டு வீடா ?போட்டியாளர்களும் ரெடி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கின்றது. இதற்காக உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்ட புரோமோ ஷூட் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்துள்ளது. நிகழ்ச்சியின் புரோமோவானது இம்மாத இறுதியில் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியின் ...

மேலும்..