தொண்டமனாறில் 5 முதலைகள் பிடிப்பு
வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று (28) 5 முதலைகள் தொடர்ச்சியாக பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று குறித்த முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆற்று நீரேரியில் ...
மேலும்..