மரண அறிவித்தல்

திருமதி. சிவபாக்கியம் சிதம்பரப்பிள்ளை

  -   மறைவு: 14.09.2016

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 14-09-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா லட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பெரியபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சிவனேஸ்வரி, சிவயோகன்(பிரான்ஸ்), சிவநாதன்(சிவா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவனடியான், செல்வராசா, பரிபூரணம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகராஜா (ஆனந்தி), சந்திரமதி (பிரான்ஸ்), சிறிகாந்தினி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி, உருத்திரா தேவி, காலஞ்சென்ற பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாலரூபன் சந்திரரூபி (சுவிஸ்), பாலரூபி ஜெகதீஸ்வரன் (சுவிஸ்), பாலமோகன் சுபமதி(இத்தாலி), பாலசுபாஜினி கோகுலன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

ரேணுகா அருட்செல்வன் (இந்தியா), அருட்செல்வி தயாபரன்(ஜெர்மனி), வத்சலா சிவகுமார் (லண்டன்), தர்சினி காலஞ்சென்ற சாந்தகுமார்(சுவிஸ்), வாசகன் சுதா(கனடா), கேசவன் கெளரி(கனடா) ஆகியோரின் அன்பு அத்தையும்,

சுவேனிதா, கேமறனிற்ரா, பவிதன், கிருஷிகா, ரக்‌ஷிகா, அபிநயன், அஸ்வின், அனுஷியா, ஜெனுஷியா, துவிஷன், விதுஷன், ஆரண்யன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 50/23,
செட்டித்தெரு,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
கஜரூபன் (காரைதீவு-கி.மா)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில்
இடம் : செம்மணி இந்து மயானம்
தொடர்புகளுக்கு