கேலிக்கூத்தாக்கும் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய வேண்டும் – உதய கம்மன்பில
நாட்டு மக்களைக் கேலிக்கூத்தாக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும் என, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஏப்ரல் - 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான சபை ...
மேலும்..