பிரதான செய்திகள்

யாழ் நகர வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை.. பொலிஸ்மா அதிபருடன் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு.

யாழ் நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை தடுப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.மஞ்சுள செனரத்துடன்  யாழ் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் யாழ் பொலிஸ் தலைமையகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினர். குறித்த கலந்துரையாடலில் யாழ் ...

மேலும்..

தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில்அதிகரித்துள்ள செல்வாக்கினை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார் – சாணக்கியன்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று(செவ்வாய்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தனர். இதன்போது குறித்த சந்திப்பில் ...

மேலும்..

யாழ் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புற்றுநோயாளர்களுக்கான வைத்தியசாலை!

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம், பதுளை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ...

மேலும்..

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்திற்கு அமைச்சரவை அனுமதி

புதிய பொதுச் சேவை ஊழியர்கள் மற்றும் 2016 ஆண்டு ஜனவரிக்குப் பிறகு பொதுச் சேவையில் இணைந்தவர்களுக்கு, பணியாளரின் 8% பங்களிப்புடனும், தொழில் வழங்குனரின் 12% பங்களிப்புடனும் தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 09. தேசிய பங்களிப்பு ஓய்வூதிய ...

மேலும்..

யாழ்.மாநகர சபையின் பாதீடு மீண்டும் தோல்வி – சபை கலைந்தது?

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் வரவு செலவு திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் முன் மொழியப்பட்டது. இதற்கு சபையில் ...

மேலும்..

நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வரி விலக்கு?

நெல் கொள்வனவு மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ...

மேலும்..

தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் மேலும் 05 வருடங்கள் நீடிப்பு…

தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் காலம் மேலும் 05 வருடங்கள் நீடிக்கப்படவுள்ளது. இதன்படி, வருடாந்த கையொப்பத்தின் அடிப்படையில் இந்த தேசிய மையத்தின் காலத்தை 2023 முதல் 2027 வரை நீட்டிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி ...

மேலும்..

வன்னேரிக்குளம் வைத்தியசாலை நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துக..! சுகாதார அமைச்சருக்கு சிறீதரன் எம்.பி.கடிதம்.

1953 களில் அமைக்கப்பட்டு, கடந்த 70 வருடகாலமாக எந்தப் புனரமைப்புக்கும் உட்படுத்தப்படாத வன்னேரிக்குளம் வைத்தியசாலைக் கட்டடத்தை, மீள நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். 2023.02.27 ஆம் திகதியிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள ...

மேலும்..

லால்காந்தவும் , சுனில் ஹதுன்நெத்தி தியும் பொலிசுக்குக்கு வாக்குமூலம் கொடுக்கவில்லை இதற்கு அனுர திசாநாயக்க பதில் கொடுப்பாரா? ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சவால்!

வசந்த முதலி விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதும்   பாராளுமன்றத்திற்கு தீவைக்கச் சொன்ன லால் காந்தவிடமும்  ஹதுன்நெத்தியிடமும்  பொலிஸில் வாக்குமூலம் கூட பெறப்படவில்லை. இது அனுரவின் டீல், இது எப்படி நடந்தது என  முடிந்தால் அனுர  பதில் சொல்லட்டும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ திஸ்ஸமஹாராம தொகுதி ...

மேலும்..

ரணில் மக்களின் உரிமைகளை தடுக்கிறார் – எஸ் சிறிதரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாதத் தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளைத் தடுத்து வருகின்றமை மிக மோசமானது. நாடாளுமன்றத்தில் கோமாளிகளின் தலைவனாக அவர் தென்படுகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ஊடகங்களுக்குக் ...

மேலும்..

தேசிய மக்கள் சக்தி போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு சஜித் கண்டனம்!

தேசிய மக்கள் சக்தி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவினூடாக எதிர்க்கட்சித் தலைவர் இத்தாக்குதலுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். (செய்திப் பின்னணி) தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக ´கொழும்பிற்கு ...

மேலும்..

நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் சொல்ல முடியாத ரணில் இன்று டுவிட்டரில் விளக்கம்:கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் சொல்ல முடியாத ரணில், இன்று ருவிட்டரில் விளக்கம் கொடுக்கின்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய மக்கள் முன்னணின் தேர்தல் பரப்புரை முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ...

மேலும்..

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ! 20 பேர் வைத்தியசாலையில்

கொழும்பில் தேசிய மக்கள் படை நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களில் பலர் காயமடைந்துள்ளள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 20 பேர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளுராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு வலியுறுத்தி ...

மேலும்..

கொழும்பு போராட்டத்தில் பொலிஸார் தண்ணீர், கண்ணீர்ப் புகைப் பிரயோகங்கள்!

இரண்டு நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை  பிறப்பித்துள்ள நிலையிலும் தற்போதைய அரசுக்கு எதிராக தேசிய மக்கள் படையானது போராட்ட இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், கலைஞர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டுள்ளதை காணமுடிகிறது. இந்த ஊர்வலம் காரணமாக ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழு வாக்குறுதியை மீறினால் உயர் நீதிமன்றத்தினை நாடுவோம் – சுமந்திரன் அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்கு உயர்நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதிக்கு அமைவாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் உயர்நீதிமன்றத்தினை மீண்டும் நாடவேண்டியேற்படும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..