ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் இதன் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.