May 18, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழரசு கட்சியின் காரைநகர் மூலக்கிளையினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் காரைநகர் மூலக்கிளையின் தலைவர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் நேற்று மதியம் வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இதன் பொழுது உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி ...

மேலும்..

கல்முனை நகரத்தை 4 அல்லது 48 ஆக பிரித்தாலும் ஒரு இஞ் நிலம் கூட தரமுடியாது – கோடீஸ்வரன்.

(கஜன் ) கல்முனை நகரத்தை நான்காக அல்லது 48 ஆக என்றாலும் பிரிக்கலாம் ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 29 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பிரதேச செயலகமாகத்தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இருக்க வேண்டும் எனவும் ...

மேலும்..

இன்றைய நாள் எப்படி – 19 மே 2024

 19/05/2024 ஞாயிற்றுக்கிழமை  1)மேஷம்:- பணி புரியும் இடத்தில் வீடு வாகனம் வாங்க விண்ணப்பிக்க கூடியவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும். ஆடை அபரணச் சேர்க்கை உண்டு. நீண்ட நாட்களாக முயற்சித்தும் நடைபெறாத காரியங்கள் இப்பொழுது நடைபெறும். 2)ரிஷபம் :- ஒரு காரியத்தை செய்யலாமா வேண்டாமா என்று இரட்டை சிந்தனை ...

மேலும்..

நுவரெலியா சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. இதற்காக அயோத்தி இராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சீதையம்மனுக்கான சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் இந்திய ...

மேலும்..

15 ஆம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள்

  மே 18 தமிழின அழிப்பு நினைவு நாளான 15வது ஆண்டு நினைவு நாளினையொட்டி 21ம் நூற்றாண்டின் அதி உச்ச இனவழிப்பு எனும் தொணிப் பொருளில் பிரித்தானிய தமிழர்களால் பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் பேரணியோடு கூடிய நீதி போராட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இன்று ...

மேலும்..

இந்தோனேசியா பயணமான ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை இந்தோனேசியா பயணமானார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி குறித்த உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். 'கூட்டு செழுமைக்கான ...

மேலும்..

தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டது. பெரிய நீலாவணை பொலிசாரின் மனுவை ஏற்று கல்முனை நீதிவான் நீதிமன்றம் விதித்திருந்த தடையுத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், மற்றும் ...

மேலும்..