மருத்துவம்

உலக உடற்பருமன் எதிர்ப்பு தினம் தெல்லிப்பழை வைத்தியசாலையில்!

உலக உடற்பருமன் எதிர்ப்பு தினம் நேற்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் றெமான்ஸால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தெல்லிப்பழை ஆதார வைத்திசாலை வெளிநோயாளர் பிரிவில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த நிகழ்வில், ...

மேலும்..

5 நாட்கள் பலாப்பழம் ஜூஸ் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

பழங்களில் வரிசையில் பலாப்பழத்திற்கு தனி ஒரு இடம் இருக்கிறது. மேலும் இது பழங்களின் ராஜாவாக வர்ணிக்கப்படுகிறது. முக்கனிகளில் ஒன்றான இந்தப் பழத்தில் வெளித்தோற்றத்தை வைத்து சிலர் சாப்பிட மறுத்து விடுவார்கள். ஆனால் பலாப்பழத்தின் வாசனைப் போலவே சுவையும் நன்மையும் அதிகமாக இருக்கும்.   நன்மைகள் பழுத்த ...

மேலும்..

10 நாளில் 10 கிலோ எடையைக் குறைக்கலாம்: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சூப்பர் டிப்ஸ்!

பொதுவாக எமக்கு இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று தான்உடல் எடை அதிகரிப்பு. ஒவ்வொருநாளும் தினமும் கண்ணாடியைப் பார்க்கும் போது ஏன் இப்படி உடல் எடை ஏறிக்கொண்டே போய்கொண்டிருக்கிறது என்று அதிக கவலை வந்துக்கொண்டுதான் இருக்கும். இந்த உடல் எடையால் பலரின் கேலிக்கிண்டல்களுக்கும் ஆளாகியிருப்போம். சிலர் இந்த ...

மேலும்..

குப்புறப்படுக்கும் ஆண்களா நீங்க! அப்போது மிஸ் பண்ணாம படிங்க

பொதுவாகதூங்கம் போது சில படிமுறைகள் கடைப்பிடிக்காவிட்டால் அது அடுத்த நாளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் காலையில் உடல் சோர்வு, உடம்பு வலி, தலைவலி மற்றும் கண்ணில் கருவளையம் என பல பிரச்சினைகளை ஏற்படுகிறது. மேலும் தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். மனிதர்களின் உடல் ...

மேலும்..

அதிகமாக கொட்டாவி விட்டால் ஆபத்தா? இந்த நோய்க்கான அறிகுறியாம்!

கொட்டாவி வருவதெல்லாம் இயற்கையான விடயம் இதிலென்ன ஆபத்து வரப்போகின்றதென பலர் நினைப்பதுண்டு. ஆனால் கொட்டாவியால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதை எம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும். கொட்டாவியால் ஏற்படும் பிரச்சினை என்னென்ன என்பதை தெளிவாக இப்பதிவில் பார்க்கலாம். கொட்டாவி விடும் போது, தன்னியல்பாக வாயை ...

மேலும்..

நீங்கள் நீரிழிவு நோயாளியா? அப்போ நீங்க குடிக்க வேண்டியது இதுதான்

நமது உடலின் இரத்ததில் சர்க்கரை அளவு அதிகமாவது தான் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணம். சில காரணங்களால் கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலினின் அளவு குறையும் போது, உணவில் உள்ள சர்க்கரையானது சக்தியாக மாற்றப்படாமல் அப்படியே இரத்ததில் நேரடியாக கலந்து விடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ...

மேலும்..

பெண்களின் மார்பு வலிக்கு Tea Pack கொடுக்கும் தீர்வு

பொதுவாக பல பெண்களுக்கு பரவலாக மார்பு வலி பிரச்சினை அடிக்கடி வருவதுண்டு. இது வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களுக்கும் உண்டாகும். மார்பகங்களில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிலக்கின் முன்பும், பின்பும் வலி ஏற்படுவதுண்டு, சிலருக்கு மாதவிலக்கின் போதும் வலி தோன்றும். ...

மேலும்..

சுகர் நோயாளிகள் இஞ்சி டீ குடித்த 2 நிமிடத்தில் என்ன நடக்கும் தெரியுமா? உடனே தெரிஞ்சிக்கோங்க

நீரிழிவு நோயாளிகள் இஞ்சி டீ குடித்தால் உடலில் ஏற்படும் பல ஆபத்துக்களை குறைத்து கொள்ளலாம். சர்க்கரை நோய் பாதிப்பு வந்து விட்டாலே மாரடைப்பு, இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் போன்ற பல உடல்நல பிரச்சனைகளும் நமக்கு ஏற்படுகின்றது. பாரம்பரிய மூலிகைகள் பல  நீரிழிவு உட்பட ...

மேலும்..

இந்த 15 அறிகுறிகள் இருக்கா? அப்ப நீங்க கர்ப்பமாக இருப்பது உறுதி!

பொதுவாக பெண்களின் வாழ்க்கையில் மாறுபட்ட மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் புதிய திருப்பத்தையும் கொண்டு வரும் காலம் கர்ப்பக் காலம். பெண்கள் கர்ப்பம் தரித்து இருப்பதை மருத்துவமனைக்கு செல்லும் முன்னர் சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். உதாரணமாக மார்பகங்களில் திரிபு ஏற்படும், முதுகு வலி, உச்சபட்சமான வாசனை உணர்வு மற்றும் ...

மேலும்..

அடிக்கடி இந்த கீரையை மறக்காமல் சாப்பிடுங்கள்! இனி இரத்த ஓட்டம் சூப்பரா வேலை செய்யும்

பொதுவாக எமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு கீரைகள் உண்பது வழக்கம். இவ்வாறு கீரைகள் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான கல்சியம், நார்ச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகரிக்கிறது. இதன்படி, இரத்தம் தொடர்பான நோய்களுக்கு அகத்திக் கீரை எடுத்துக் கொள்வது சிறந்தது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ...

மேலும்..

வெற்றிலையின் மகத்துவம்…

மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை ..... வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும் சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள் சமீக காலமாக என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ...

மேலும்..

பக்கவாதம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? நான்கரை மணிநேரத்திற்குள் பக்கவாதத்தை வெல்லலாம். எப்படி?

பின்வரும் #அறிகுறிகள் தோன்றினால் உடனே அதை பக்கவாதம் என்று கொள்ள வேண்டும் 1. நிலை தடுமாற்றம்/ சரியாக நடக்க இயலாமை/ தடுமாறி கீழே விழுதல்/ சரியாக நடக்க முடியாமை/ எழுந்து நடக்க அல்லது உட்கார இயலாமை BALANCE 2. கண் பார்வை மங்குதல்/ கண் ...

மேலும்..

“மரபணு மூலம் பரவும் மார்பகப் புற்றுநோய்” – எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கம்

ஒரு பெண்ணின் அம்மாவிற்கு மார்பகப் புற்றுநோய் பரவல் இருந்திருந்தால், அவரது மகள்களுக்கும் மார்பகப் புற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதா? டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோயியல் துறையின், மார்பகப் புற்றுநோய் குறித்த ஆய்வுகள் சொல்வது என்ன? பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் தாக்கம், நாளுக்குநாள் அதிகரித்த ...

மேலும்..

ஒரு வயது குழந்தைக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சை… ஆச்சர்யமூட்டும் முதல் முயற்சி!

ஒரு வயது குழந்தைக்கு முதன்முறையாகக் குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குடல் மட்டுமில்லாமல், வயிறு, கல்லீரல், மண்ணீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகளும் குழந்தைக்கு மாற்றப்பட்டன. இதயம், கல்லீரல் என உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் குறித்து கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் ...

மேலும்..

கர்ப்ப காலத்தில் இருவருக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது உண்மையா?

கர்ப்பிணிகள் குழந்தைக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது காலங்காலமாகச் சொல்லப்படுகிற ஒன்றுதான். இருவருக்குச் சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கையில் அளவுக்கதிகமாகச் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் 1,800 கலோரிகள் சாப்பிட்டாலே போதுமானது. அதைத் தாண்டி கூடுதலாக ...

மேலும்..