இலங்கை செய்திகள்

எதிர்காலச் சந்ததியைச் சீர்குலைக்கும் மதுபானசாலையை அனுமதிக்கமுடியாது பொத்துவில் மதுபானசாலைக்கு எதிராக ஹரீஸ் எம்.பி. சாட்சியம்

பொத்துவில் நகரில் மதுபான விற்பனை நிலையம் திறக்கப்படுவதை தான் வன்மையாக எதிர்ப்பதாகவும், குறித்த மதுபானசாலை அமையவுள்ள இடத்திலிந்து 200 மீற்றருக்குட்பட்ட பிரதேசத்தில் பொத்துவில் தமிழ் மகா வித்தியாலயம் அமைந்துள்ளதாகவும் அதேபோன்று 200  மீற்றருக்குட்பட்ட இடைவெளியில் பௌத்த விகாரை, கோயில், தேவாலயம், பொத்துவில் ...

மேலும்..

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விசேட தேவையுடையோர் வீதி ஊர்வலம்

சர்வதேச  விசேட தேவையுடையோர் தினம் டிசெம்பர் மூன்றாகும். இதனை முன்னிட்டு மருதமுனை ஹியூமன் லின்க் விசேட தேவையுடையோர் வளப்படுத்தல் மத்திய நிலையம் ஏற்பாடு செய்த போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு வீதி ஊர்வலம்  மருதமுனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மருதமுனை பிரதான வீதியின் பெரியநீலாவணை ...

மேலும்..

ஐயப்ப பக்தர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்கள் அதிகரிப்பு! ஜீவன் தொண்டமான் தகவல்

சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கு  நாளொன்றுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார். அகில இலங்கை மலையக ஐயப்ப ஒன்றியத்தின் ...

மேலும்..

ஊவாவில் தமிழ் மொழி அமுலாக்கம் ஆளுநர்களின் நடத்தையால் பாதிப்பு! வடிவேல் சுரேஷ் காட்டம்

ஊவா மாகாணத்தில் தமிழ் மொழி அமுலாக்கம் அங்கு நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களின் நடத்தை காரணமாக இல்லாமலாக்கப்பட்டு வருகின்றது. மலையகம் தொடர்பான போதுமான அறிவு இல்லாமையே இதற்குக் காரணமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற  அடுத்த வருடத்துக்கான வரவு செலவு ...

மேலும்..

முதன்முறையாக விசேட தேவையுடைய 200 சிறுவர்கள் நாடாளுமன்று வருகை!

2023 டிசெம்பர் 03 ஆம் திகதியன்று கொண்டாடப்படும் சர்வதேச விசேட தேவையுடைய நபர்களின் தினத்தை முன்னிட்டு, விசேட தேவையுடைய  நபர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார்  200 விசேட தேவையுடைய சிறுவர்கள் திங்கட்கிழமை நாடாளுமன்றத்துக்கு வருகை ...

மேலும்..

கிரிக்கெட் நிர்வாகத்தின் கோடிக்கணக்கான பணத்தை பாடசாலை கிரிக்கெட்டை விருத்திசெய்ய பயன்படுத்துக!  சஜித் பிரேமதாஸ கோரிக்கை

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சிகளுக்காக பாடசாலைகளுக்குச்  செல்லும் போது, நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பில் கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் இருப்பதைக் கண்டாலும், அங்கு வளப்பற்றாக்குறை நிலவுவதாகவும், இந்த வளப்பற்றாக்குறைக்கு மாற்றாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பெரும் நிதியை முறையாக செலவிட்டு, ...

மேலும்..

13 ஆவது திருத்தம் தீர்வை நோக்கிய ஆரம்பப்படி என்பது நிதர்சனமாகிறது! ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கன் எடுத்துரைப்பு

அழிந்துபோயிருந்த 13 ஆவது திருத்தச்சட்டம் பேசாப்பொருளாகியிருந்த நிலையிலும் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் அறிக்கைகள் மூலமும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு 13 ஆவது திருத்தச் சட்டம்தான் தீர்வை நோக்கிய ஆரம்பப்படி என நாம் வலியுறுத்திவந்தது நிதர்சனமாகி வருவதாக ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியின் ஊடக ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக சட்ட பீடத்தில் தமிழ் மொழிக்கு அனுமதி வழங்குக! சிறிதரன் வலியுறுத்தல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வியியற் பீடத்தை ஆரம்பிப்பதற்கும், யாழ்.பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்டக் கல்வியைத்; தொடர்வதற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நலன்களுக்காகத் தேசிய கல்வி நிறுவனத்தின் கிளை நிறுவனத்தை முல்லைத்தீவு ...

மேலும்..

பாடசாலை மாணவர்களை தண்டிக்க முடியாத நிலைமையில் ஆசிரியர்கள்! மைத்திரிபால சிறிசேன வருத்தம்

மனித உரிமைகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களை தண்டிக்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு இருந்த மதிப்பு மற்றும் கௌரவம் தற்போது இல்லை. சிறந்த தலைமுறைகளை உருவாக்க ஆசிரியர்கள் முயற்சித்தாலும் ...

மேலும்..

டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு சுன்னாகம் லயன்ஸால் நடந்தது!

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ...

மேலும்..

ஜோன் கெரியை சந்தித்தார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது நவீன முன்னெடுப்புகள் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி வலியுறுத்தினார். இலங்கையில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள ...

மேலும்..

பாலியல் கல்வியின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய தரவுகளை முன்வைப்பதால் மாத்திரம் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். எனவே பாலியல் கல்வி முறைமையை அறிமுகம் செய்தால் மட்டுமே சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய ...

மேலும்..

பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் பாடப்புத்தகங்களை வழங்குவோம்! கல்வி அமைச்சர் சுசில் தகவல்

அடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் அறிவித்துள்ளார். நாடளுமன்றில் வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சின் செலவீனங்கள் மீதான குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் ...

மேலும்..

யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கவனிக்கவில்லை?

பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற போட்டியில்  2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் ...

மேலும்..

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினால் டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு!

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ...

மேலும்..