இலங்கை செய்திகள்

காரைதீவில் முன்னாள் தவிசாளர் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை அனுஸ்டிக்கும் பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் செயற்பாடு காரைதீவில் இன்று காலை இடம்பெற்றது. காரைதீவு பிரதேச சபை  முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு காரைதீவு சந்தை ...

மேலும்..

ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டது.

கொரோனா காலப்பகுதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்புச் ...

மேலும்..

க.பொ.த தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய முதியவர்

தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 80 வயது முதியவர் ஒருவர் கணித பாடத்தில் தோற்றியுள்ளமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. பாணந்துறை - கிரிபெரிய பிரதேசத்தைச் சேர்ந்த நிமல் சில்வா என்ற முதியவரே  இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். இவர் ஒரு ...

மேலும்..

பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களுக்கு தடை உத்தரவு

கல்முனை பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ...

மேலும்..

தீவக பாடசாலையில் மின்சார சிக்கல் – சட்டென தொலைபேசியை துண்டித்த வலய கல்வி பணிப்பாளர்.

தீவக பாடசாலையில் ஏழு மாதங்களாக மின்சாரம் இல்லை. ஏன் என வலய கல்வி பணிப்பாளரிடம் தொலைபேசிஊடக வினவியபோது தொலைபேசியை துண்டித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ் தீவக வலயத்திற்கு உற்பட்ட பாடசாலை ஒன்றின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்த நிலையிலும் மின்சார ...

மேலும்..

தாமரைக் கோபுரத்தில் சாகசம் புரிந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு தாமரைக் கோபுரத்தில் பராசூட் சாகசத்தின் போது வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று மதியம் அவர் தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்த போது அவரது பராசூட்டை திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த வெளிநாட்டவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ...

மேலும்..

குழந்தையின் உயிரை பறித்த கரட்

அநுராதபுரம் – சாலியவெவ பகுதியில் கரட் தொண்டையில் சிக்குண்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தையின் தாய், சமைப்பதற்காக கரட்டை துண்டுகளாக வெட்டி மேசை மீது வைத்துள்ள நிலையில் மேசையிலிருந்த கரட் துண்டொன்றை குறித்த குழந்தை உட்கொண்டுள்ளது. கரட் துண்டு குழந்தையின் ...

மேலும்..

சமூக மாற்றமே வீதி விபத்துக்களை தடுக்கும் – உதவிப் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ்

வீதி விபத்துக்களை தடுப்பதற்கு தனி மனித மாற்றம் அன்றி சமூக மாற்றமே அவசியம் என வட மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள உதவி பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் தெரிவித்தார். யாழ் நகரப் பகுதியில் இடம்பெற்ற வீதி போக்குவரத்து ஒழுங்கு விதிகள் தொடர்பான நடைபவணியில் ...

மேலும்..

யாழில் நூற்றாண்டு கடந்த வேம்பு திருச்சபையினால் அழிப்பு – அதிகாரிகள் மொளம்

நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளும், யாழ்ப்பாண ஆதீனமும் மெளனம் காத்துள்ளது. யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காணியில் அமெரிக்கன் மிசனரிகள் காலத்தில் ...

மேலும்..

யாழ் – சாட்டியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 03 கிலோ வெடிமருந்துகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாட்டி கடற்கரை பகுதியில் வெடிபொருட்கள் காணப்படுவதாக, நேற்றைய ...

மேலும்..

கல்லடி விபுலானந்த வித்தியாலயத்தின் 64 ஆவது வருடப் பூர்த்தியினை முன்னிட்டு கிரிக்கெட் சுற்று போட்டி

  மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தின் 64 ஆவது வருடப் பூர்த்தியினை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதிநாள் நிகழ்வும்,வெற்றியீட்டிய அணிகளுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (12) கல்லடி முகத்துவாரம் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி 4 பேர் கைது

முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, பொது மக்களுக்கு வழங்கிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சேனையூர் எனும் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக்கொண்டுடிருந்தபோது அங்கு ...

மேலும்..

பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் கைது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது பரீட்சைக் கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆங்கில மொழி வினாத்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

மேலும்..

கிழக்கில் குளிரூட்டப்பட்ட பேருந்துச் சேவை

கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துச் சேவையை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். அண்மைக்காலமாக இலங்கையில் அதிகரித்துவரும் வெப்பநிலையை கருத்திற் கொண்டு குறித்த பேருந்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பேருந்துகளுக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களும் கிழக்கு மாகாண ஆளுநர் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவணியும்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவணியும் இன்று காலை 9:30 மணியளவில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபி யில் காரைநகர் ...

மேலும்..