இலங்கை செய்திகள்

தீவிரம் அடையும் சூராவளி…!!

வங்காள விரிகுடாவில் உருவாக்கியுள்ள புயல் மேலும் தீவிரம் அடைந்து கிழக்கு மாகான கரையோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது உள்ள நிலவரப்படி இப்புயலானது திங்கள் கிழமை அதிகாலை 2 மணியளவில் கல்முனை, மட்டகளப்பு பிரதேச அருகாமையில் நகர்ந்து செல்லவுள்ளது. தற்போது நகர்ந்து வரும் ...

மேலும்..

மீன்பிடி படகில் 344kg ஐஸ் 124kgகொக்கெய்ன் மாலைதீவில் கைதான இலங்கையர்கள்

இலங்கை மீன்பிடி படகொன்றில் 344kg ஐஸ் மற்றும் 124kg கொக்கெய்ன் போதைப்பொருளுடன் 5 இலங்கையர்கள் மாலைதீவு கரையோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரூ. இதன் பெறுமதி 370 கோடிக்கும் அதிக தெரு மதிப்பாகும் இலங்கை கடற்படைக்கும் மாலைதீவு கடலோரக் காவல்படைக்கும் இடையிலான வெற்றிகரமான புலனாய்வுப் ...

மேலும்..

ரூ.1 கோடியே 40 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணத்துடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ரூ.1 கோடியே 40 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.   கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய ...

மேலும்..

A/L பரீட்சையில் தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடு ஆசிரியர்களும் பயன்படுத்த முடியாது!

2024 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகளின் போது கண்காணிப்பாளர்கள் மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையளார் அமித் ஜயசுந்தர, உதவி அதிபர்கள் அல்லது ஊழியர்கள் இம்முறை கையடக்கத் தொலைபேசிகளைப் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஒக்டோபர் 04 இல்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 25 சந்தேக நபர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒக்டோபர் 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் ...

மேலும்..

வடக்கில் உள்ள மக்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதி

வடக்கில் உள்ள மக்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதித்துள்ள போதிலும், தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் தொடர்பான இலச்சினைகள், சீருடைகள், படங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டின் உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்காது என அமைச்சர் ...

மேலும்..

கோடி ரூபா பெறுமதியான அரியவகை மருத்துவ மீன் விற்பனைக்கு

ஆழ்கடலில் அரிதாக கிடைக்ககூடிய நீலக்கிளவல்லா அல்லது நீலதூனா என்றழைக்கப்படும் மருத்துவ குணம் நிறைந்த மின் வகை கிழக்கிலங்கையின் காரைதீவு மீனவர்களிடம் சிக்கியுள்ளது. காரைதீவு மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான 49 கிலோ எடையுள்ள நீல தூனா அல்லது உள்ளூரில் நீல ...

மேலும்..

காத்தான்குடியில் பாலஸ்தீன விடுதலை மாநாடு

"வி ஆர் வன்" (We are One) அமைப்பினரால் மாபெரும் பாலஸ்தீன விடுதலை மாநாடு ஒன்று நடாத்தப்படவுள்ளது. இதற்கமைய காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் மாலை 7:30 மணியளவில் குறித்த மாநாடு முன்னெடுக்கவுள்ளனர். இதன்போது சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு ...

மேலும்..

மட்டக்களப்பில் தமிழர் பிரதேசத்தில் மேலுமொரு ஆக்கிரமிப்பு விகாரை ?

தமிழர் பிரதேசத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அடுத்ததாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவருகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தினை சிங்கள மயமாக்கும் நோக்கத்தின் ஒரு அங்கமாக எல்லைக்கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் மாவட்டத்தின் இரு ...

மேலும்..

சூழகம் அனுசரணையில் புத்தாண்டு விளையாட்டு விழா

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் நெடுந்தீவு பிரதேச இளைஞர்கழக சம்மேளனமும் இணைந்து சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் நிதி அனுசரணையில் நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் சித்திரைப் புத்தாண்டு விழா நிகழ்வு நடைபெற்றது. நெடுந்தீவு பிரதேச ...

மேலும்..

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பம்

2024ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் அடுத்த வாரம் முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இந்த நிலையில்,குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் ...

மேலும்..

ஞானசார தேரர் நாளை விடுதலையா?

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் 278 கைதிகளில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை வெசாக் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் இதன் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும்..

மட்டக்களப்பில் 4 குழந்தைகளை பிரசவித்த தாய்

மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையில் பெண் ஒருவர்  ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார். மட்டக்களப்பு புது குடியிருப்பத்தை சேர்ந்த 25 வயது உடைய பெண்ணே இவ்வாறு பிரசவித்துள்ளார். குறித்தி தாய் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி ஆண் குழந்தை ஒன்றும் மற்றும் ...

மேலும்..

பாணிற்குள் கண்ணாடி துண்டு

பாண் வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடிப் பீங்கான் துண்டைக் பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று (21) இரவு வாங்கிய பாணிலேயே கண்ணாடிப் பீங்கான் துண்டு காணப்பட்டுள்ளது. குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் ...

மேலும்..