சுதந்திர தின விழாவுக்கு எதிராக பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் – சாணக்கியன்
இலங்கையில் திட்டமிடப்பட்டுள்ள 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடி ஏற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். திட்டமிட்ட சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ...
மேலும்..