தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
தடையுத்தரவு விதிக்கப்பட்ட அதே பாண்டிருப்பில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டது. பெரிய நீலாவணை பொலிசாரின் மனுவை ஏற்று கல்முனை நீதிவான் நீதிமன்றம் விதித்திருந்த தடையுத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், மற்றும் ...
மேலும்..





















