முதலையின் வாயில் சிக்கிய கம்பி – காப்பற்றிய பிரதேச மக்கள் !
பொறியில் இருந்த கோழிக்குடல்களை விழுங்கிய முதலை, அந்தப் பொறியில் இருந்த கேபில் கம்பி வாயில் சிக்கியதால் கடும் அவதிப்பட்ட நிலையில், களுத்துறை மக்கள் அதனை காப்பாற்றியுள்ளனர். மோட்டார் சைக்கிள் கம்பியே முதலையின் வாயில் சிக்கியிருந்ததுடன், அங்கிருந்த ஒருவர் முதலையின் வாயில் கைவிட்டு அதனை ...
மேலும்..