15 வருட தலைமைத்துவத்துக்காக எம்.ஐ.ஏ. ஜப்பாருக்கு கௌரவம்!
(அஸ்லம் எஸ்.மௌலானா) சுமார் 15 வருட காலம் சாய்ந்தமருது அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்திற்கு சிறப்பான தலைமைத்துவம் வழங்கியமைக்காக ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. அப்துல் ஜப்பார் பாராட்டி கௌரவிக்கபட்டுள்ளார். சாய்ந்தமருது அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் 17 ஆவது ...
மேலும்..