செயற்கை கால்,கைகள் தயாரிக்கும் திட்டம் இலங்கையில் ஆரம்பம்
இந்தியாவின் உதவியுடன் செயற்கை கால் மற்றும் கைகளைத் தயாரிக்கும் திட்டம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும் இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான செயலமர்வு அண்மையில் ராகமையிலுள்ள இராணுவ புனர்வாழ்வு நிலையத்தில் ஆரம்பமானது.இந்த செயலமர்வு இம்மாதம் 23ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இதற்காக ...
மேலும்..





















