முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் கிழக்கு ஆளுநர் செந்தில் ‘இப்தார்’ நிகழ்வு நடத்தப்போவதாக கூறுவது வெட்கக்கேடு! அமைப்பாளர் அமீர் காட்டம்
(கே.எ.ஹமீட்) கிழக்கு மாகாணத்தில் நிர்வாக ரீதியாக முஸ்லிம்களை புறக்கணிப்புச் செய்துள்ள ஆளுநர் செந்தில் தொண்டமான், நோன்பு துறப்பதற்கான (இப்தார்) ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறியிருக்கின்றமை வெட்ககேடானது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.கே.அமீர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் ...
மேலும்..