கனடாச் செய்திகள்

உலகத் தமிழர் பேரவைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம்

உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது 2023 ஆம் ...

மேலும்..

இலங்கை – கொரியாவுக்கிடையிலான கூட்டு இராணுவ பயிற்சிகள் தொடர்பில் அவதானம்

இலங்கைக்காக கொரிய தூதுவர் மியோன் லீ மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணர்தன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வியாழக்கிழமை (5) கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது புது டில்லியில் ...

மேலும்..

கனடா ஒன்ராரியோ மாகாணப் போக்குவரத்து இணை அமைச்சராக யாழ்ப்பாணத்தவர் நியமனம்!

கனடாவின்- ஒன்ராரியோ மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக ஈழத்தமிழரான விஜய் தணிகாசலம் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். இவர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் இதற்குமுன் ஒன்ராரியோ மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர் எனக் குறிப்பிடப்படுகின்றது. மேலும் இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் ...

மேலும்..

கனேடிய கூட்டமைப்பின் 156 ஆவது ஆண்டு விழா

கனேடிய கூட்டமைப்பின் 156 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கனடாவுக்கான இலங்கை தூதரகத்தில் வரவேற்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு நேற்றைய தினம் கொழும்பில் உள்ள தூதரகத்தில் கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் தலைமையில் இடம் பெற்றது. வரவேற்பு நிகழ்வில் ...

மேலும்..

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா 4 இல் ரெரன்டோவில்!

ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் சிறந்த தமிழ் இலக்கிய சேவையாளர் எனக்கருதும் ஒருவருக்கு,'இயல் விருது' எனும் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பால் வழங்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருதை இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இலக்கிய படைப்பாளியும் ...

மேலும்..

இலங்கைத் தூதரகத்தின் எதிர்ப்புக்களையும் மீறி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுதூபி!

கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைக்கும் முயற்சிகளுக்கு கனடாவிற்கான இலங்கை தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூறுவதற்காக கனடாவில் உள்ள  இலங்கைத் தமிழ் சமூகத்தினர் நினைவுத்தூபியை அமைப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கே இலங்கைத் தூதரகம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் ...

மேலும்..

கனடா பூநகரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விக்கேஸ்வராவுக்கு பல்நோக்கு மண்டபம்!

கனடா  பூநகரி ஒன்றியம்தைச் சேர்ந்த செல்வக்குமாரின் நிதி அனுசரணையில் பூநகரி விக்னேஸ்வரா வித்தியாலயத்துக்கு பொதுநோக்கு மண்டபம் அமைக்கப்பட்டு கடந்த வாரம் மாணவர்களின் பாவனைக்காகத் திறந்துவைக்கப்பட்டது. பாடசாலை முதல்வர் லயன் ஜி.லெனின்குமார் தலைமையில் நடைபெற்ற மேற்படி திறப்பு விழாவில் கிளிநொச்சி தெற்கு கல்வி வலய ...

மேலும்..

ஆயுதப் போரால் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் தொடர்பாக மனம் திறக்கும் கனேடிய பிரதமர்

இலங்கையில், 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயர்நிறைந்த உயிரிழப்புக்கள் குறித்து இன்று நாம் ஆழ்ந்து சிந்திக்கின்றோம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் ...

மேலும்..

கனடாவின் ஒன்டாரியோவில் ஒருவாரத்துக்கு தமிழினப் படுகொலை அறிவூட்டல் பிரகடனம்! ( அந்த மாகாண எம்.பி. விஜய் தணிகாசலம் அறிவிப்பு

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரகாலம் 'தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் இக்காலப்பகுதியில் அறிந்துகொள்ளுமாறு கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் உலகமக்களிடம் வலியுறுத்தியுள்ளார். தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் தொடர்பில் ...

மேலும்..

வீரகேசரி ஆசிரியருடன் ஒரு மாலைப் பொழுது!

இலங்கையின் முதன்மைத் தமிழ்த் தேசிய நாளிதழ் 'வீரகேசரி' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன் அவர்களுடனான ஒரு மாலைப் பொழுது நிகழ்வு கனடாவில் கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு Toronto Voice Of Humanity அமைப்பினரின் ஏற்பாட்டில் ...

மேலும்..

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள் – ஹரி ஆனந்தசங்கரி

இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், அதனை முன்னிறுத்தி நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாதமை தமக்கு மிகுந்த அதிருப்தியளிப்பதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். நாடு பாரிய பொருளாதார ...

மேலும்..

ஈழநாடு பத்திரிகையின் 30வது ஆண்டு விழா இசைச்சங்கமம் 2023

கனடிய மண்ணில் கடந்த 30 ஆண்டுகளாக எந்தச் செய்தியையும் முந்தித் தரும் ஒரே ஏடான உங்கள் அபிமான ஈழநாடு பத்திரிகையின் 30வது ஆண்டு விழா எதிர்வரும் 23 ஏப்ரல் 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. கலைமாமணி ராஜேஸ் வைத்தியா அவர்களின் ...

மேலும்..

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின், கனடாவுக்கான நாட்டின் பிரதிநிதி நியமிப்பு!

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின், கனடாவுக்கான  நாட்டின் பிரதிநிதியாக கனடாவைச்சேர்ந்த அனுபவமிக்க இளம் வர்த்தகர் திரு. ஆனந்தம் இரத்தினகுமார் அவர்கள் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்... மேற்குறித்த விடயம் தொடர்பாக 15/03/2023 புதன் அன்று கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் மேற்படி ...

மேலும்..

“பேராசிரியர் சு. பசுபதி அவர்களின் இலக்கிய ஆளுமை – பல்கோணப்பார்வை”

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக்   கலந்துரையாடல் நாள்:       17  மார்ச்  வெள்ளிக்கிழமை 2023 நேரம்:    இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) “பேராசிரியர் சு. பசுபதி  அவர்களின் இலக்கிய ஆளுமை - பல்கோணப்பார்வை”   உரை நிகழ்த்துவோர்: அகில் சாம்பசிவம்  (ஆசிரியர், இலக்கியவெளி) முனைவர்  வே.வெங்கட் ரமணன் கவிஞர்  ‘மாவிலி மைந்தன்’  சி.சண்முகராஜா ஒருங்கிணைப்பாளர் : வைத்திய கலாநிதி  இ. லம்போதரன்   Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 ...

மேலும்..

பிரபல தென்னிந்திய நடிகை கஸ்தூரி கனடா வருகின்றார்.

பிரபல தென்னிந்திய நடிகை கஸ்தூரி ஈஸி24நியூஸ் ஏற்பாட்டிலும் ஊடகவியலாளர் கிருபா பிள்ளையின் ஈஸிஎன்டடைமன்ட் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கனடா வருகின்றார். எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி இடம்பெறும் ஈஸிஎன்டடைமன்ட் பிரமாண்ட நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளார். உறவுகள் அனைவரையும் இந் நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கின்றோம். தென்னிந்தியாவின் ...

மேலும்..