கனடாச் செய்திகள்

கனடாவில் அதிகாலை 2 மணிக்கு கொல்லப்பட்ட தமிழர்! கைதான கொலையாளியின் பெயர் வெளியானது

கனடாவில் கத்தி குத்து தாக்குதலில் உயிரிழந்த தமிழ் இளைஞர். சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது. கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. Durhamன் Ajaxல் உள்ள மது அருந்தகத்தின் ...

மேலும்..

கனடாவில் இடம்பெற்ற மற்றுமொரு கோர விபத்து -ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி…

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பலியானதுடன் தாயார் படுகாயமடைந்திருந்தார். இந்த நிலையில் ஒன்றாரியோ மாகாணத்தின் Guelph பகுதியில் வெலிங்டன் மற்றும் பிசி வீதிகளுக்கு அருகாமையில் இடம்பெற்ற ...

மேலும்..

தமிழரிடையே மற்றுமொரு இழப்பு!!!!

அஜாக்ஸ் பகுதியில் அமைந்துள்ள கிங்ஸ் ஹாஸ்டல் பார் வெஷ்டினி  ரோடு அண்ட் லேக்  பகுதியில் 15 10 2022 இன்று காலை இரண்டு மணியளவில் இடம்பெற்ற இளையோர்களுக்கு இடையிலான கைகலப்பு கத்தி குத்தாக  மாறி அருண் விக்னேஸ்வரன் எனும் தமிழ்மகன் கொல்லப்பட்டார் ...

மேலும்..

கனடாவில் மில்லியன் கணக்கானோருக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்..!

மில்லியன் கணக்கானோருக்கு அடுத்த சில நாட்களில் பணம் அளிக்க இருப்பதாக ஒன்ராறியோ மாகாணம் அறிவித்துள்ளது. காலநிலை நடவடிக்கை ஊக்கத்தொகை (CAIP) எனப்படும் திட்டத்தின் கீழ் அடுத்தகட்ட தவணையை ஒக்டோபர் 14ம் திகதி முதல் பெடரல் அரசாங்கள் அளித்து வருகிறது. 2019 முதல் அளித்துவரும் குறித்த தொகையானது ஆண்டு தோறும் ...

மேலும்..

கனேடிய மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி!

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதென ரோயல் வங்கியின் பொருளாதார நிபுணர்களான நாதன் ஜான்சன் மற்றும் கிளாரி ஃபேன் ஆகியோர் கணித்துள்ளனர். மத்திய வங்கி வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாதன் ...

மேலும்..

கனேடிய மக்களுக்கு காத்திருக்கும் பேரிடி!

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதென ரோயல் வங்கியின் பொருளாதார நிபுணர்களான நாதன் ஜான்சன் மற்றும் கிளாரி ஃபேன் ஆகியோர் கணித்துள்ளனர். மத்திய வங்கி வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாதன் ...

மேலும்..

Canada வில் இடம்பெற்ற கார் விபத்தில் இரு தமிழர் அகாலமரணம்!

நேற்று கனடா Markham & elson இல் நடந்த  கார் விபத்தில் செல்வி  நிலா, செல்வன் பாரி ஆகியோர் அகாலமரணம் அடைந்தனர். இவர்கள்  யாழ் சுதுமலை/இணுவில் மஞ்சத்தடி யினை சேர்ந்த புவன் பூபாலசிங்கம் தம்பதிகளின் புதவர்களாவர். இவர்களின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

மேலும்..

கனடாவில் வாழும் இலங்கை தமிழ்பெண் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் உள்ள பாடசாலை வாரியம் அறங்காவலர் பதவிக்கான மறு தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவரும் போட்டியிடுகின்றார். இந்த நிலையில் கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தனது டுவிட்டர் பதிவில் குறித்த பெண் ...

மேலும்..

நவம்பர் 15 முதல் புதிய நடைமுறை..! கனடாவுக்கு புலம்பெயரவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், கனடாவில் பணியாளர் பற்றாக்குறை பிரச்சினை தீர்ந்தபாடில்லை. ஆகவே, பணியாளர் பற்றாக்குறை பிரச்சினையை சமாளிப்பதற்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் வெளியிட்டுள்ளார். கனடா தொடர்ந்து பணியாளர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொண்டுவரும் நிலையில், அதை சமாளிப்பதற்காக, அடுத்த மாதம், ...

மேலும்..

கனடாவின் பிரபல வர்த்தக நிலையத்தில் பெண் மீது கொடூரத் தாக்குதல்

கனடாவின் மிகப் பிரபலமான வர்த்தக நிலையமொன்றில் பெண் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் அமைந்துள்ள கனேடியன் டயர் ஸ்டோர் (Canadian Tire store) பிரபல  நிறுவனத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாவிஸ் மற்றும் பிரிட்டானியா வீதிகளுக்கு அருகாமையில் இந்த டயர் ...

மேலும்..

கனடா திருமூலர் யோக அறச்சாலை ஆன்மீகத்திண்ணை நடத்தும் இணையவழி மெய்நிகர் திருமந்திரம் வேள்வித்தொடர் 9 நிகழ்வு.

எதிர்வரும் 21.8.2021 சனிக்கிழமை 22.8.2021ஞாயிற்றுக்கிழமை கனடா நேரம் காலை 9.30 இலங்கை நேரம் இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. நிகழ்வில் இறைவணக்கம் குருவணக்கம் வரவேற்புரையினை சைவப்புலவர் சாமித்தம்பி பொன்னுத்துரை வழங்கவுள்ளார். 21 ஆம்திகதி மனவளக்கலைப்பேராசிரியர் டாக்டர் பாலசுப்பிரமணியம் திருமந்திரத்தில் மருத்துவம் மூச்சின் சூட்சுமத் தொடர் ...

மேலும்..

கனடாவில் அதிக வெப்பத்தினால் பலர் உயிரிழந்துள்ளனர்.

  கடந்த வௌ்ளிக்கிழமை முதல், 140 இற்கும் அதிகமானோர் திடீர் மரணத்தை தழுவியதாக Vancouver நகர பொலிஸார் தெரிவித்தனர். வயது முதிர்ந்தவர்களே பெருமளவில் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடச்சியாக மூன்றாவது நாளாக நேற்று (29) 49.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கனடாவில் 45 பாகை செல்சியஸ் வெப்பநிலை ...

மேலும்..

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,676பேர் பாதிப்பு- 51பேர் பலி

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 676பேர் பாதிக்கப்பட்டதோடு 51பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 52ஆயிரத்து 121பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ...

மேலும்..

கனடா நாட்டில் “The Unbreakable Woman” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இலங்கை பெண் …

கனடா நாட்டின் Canadian Occupational Safety சஞ்சிகையினால் நடாத்தப்பட்ட "நாடுதழுவிய ஆழுமை மிக்கவர்களுக்கான"  போட்டித் தேர்வில்  “The Unbreakable Woman” பட்டத்தினை இலங்கையின் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் என்பவர்  பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கையிலிருந்து யுத்த அகதியாக கனடா நாட்டில் புலம்பெயர்ந்த ...

மேலும்..

கனடா மொன்றியல் புறுட் கபே அமைப்பினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் தனிமைப்படுத்தப்பட்ட 100 குடும்பங்கள் மற்றும் கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 28 குடும்பங்களுக்கு கனடா நாட்டின் மொன்றியல்புறுட் கபே அமைப்பினால் உலருணவுப்பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. குறித்த உலருணவுப் பொருட்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் நல்லூர் ...

மேலும்..