கனடாச் செய்திகள்

சீனா தொடர்பில் கனேடிய பிரதமர் பகிரங்க குற்றச்சாட்டு!

கனேடிய தேர்தல்களில் தலையீடு செய்வதற்கு சீனா முயற்சிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருரோனா குற்றம் சுமத்தியுள்ளார். கனேடிய நிறுவனங்களை இலக்கு வைத்து, ஜனநாயகத்துடன் , சீனா ஆக்ரோஷாமான விளையாட்டு நடத்துவதாக பிரதமர் ட்ரூடோ விமர்சித்துள்ளார். கனடாவில் அண்மைக்கால தேர்தல்களில் சீனாவின் ஆதரவு பெற்ற வலையமைப்பு ...

மேலும்..

படைவீரர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

கனேடிய படைவீரர்களை சந்தித்த புகைப்படங்களை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) Gagetown-ல் கனேடிய படை உறுப்பினர்கள், படைவீரர்களை சந்தித்தார். அவர்களுடன் உரையாற்றிய ட்ரூடோ தனது சமூக வலைதள பக்கத்தில், 'இன்று மதிய ...

மேலும்..

கனடாவில் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்த நிறுவனம்: கூறப்படும் காரணம்

வார இறுதியில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெஸ்ட்ஜெட் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் விமானங்கள் தாமதப்படவோ ரத்து செய்யவோ அதிக வாய்ப்பிருப்பதாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஸ்டம் செயலிழந்ததன் விளைவாகவே விமானங்கள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டதாகவும் ...

மேலும்..

பொலிசாருக்கு வந்த அவசர அழைப்பு… கனேடிய குடும்பம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு, மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என பொலிசார் சட்பரி பொலிசார் தெரிவிக்கையில், தொடர்புடைய சம்பவம் கொலை மற்றும் தற்கொலை கனடாவின் ஒன்ராறியோவில் ஒரே மகனுடன் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்ராறியோவின் சட்பரி பொலிசார் தெரிவிக்கையில், ...

மேலும்..

கனடாவில் ஈழத் தமிழர் இருவருக்கு அடித்த பேரதிர்ஷ்டம்..! ஒரே நாளில் கோடீஸ்வரர்கள்!!

கனடாவில் நண்பர்களான இரண்டு ஈழத் தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. கனடாவின் அஜாக்ஸ் (Ajax) நகரில் வசிக்கும் விக்கினேஸ்வரராஜா அமிர்தலிங்கம் (Vikneswararajah Amirthalingam) மற்றும் பரம்சோதி கதிர்காமு (Paramsothy Kathirgamu) ஆகிய இருவருக்குமே இந்த பரிசு விழுந்துள்ளது. குறித்த இரண்டு நபர்களும் சுமார் ...

மேலும்..

கனடாவில் கவுன்சிலர் ஆன இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண்

கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண், கவுன்சிலராக முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனடாவின் பிராம்டன் நகரை சேர்ந்தவர் நவ்ஜித் கவுர் பிரார் என்பவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளி பெண் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியரான இவர் சுகாதார பணியாளராக வேலை செய்து ...

மேலும்..

கனடா – ஒன்ராறியோ தேர்தலில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி

ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.   இதில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.   ஸ்காபுறோ வடக்கு (Scarborough North) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர்பதவிக்கு ...

மேலும்..

திடீரென மூடப்பட்ட கனடா விமான நிலையம்…! வெளியாகிய பின்னணி!!

கனடாவின் விமான நிலையமொன்று திடீரென தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கனடாவின் றொரன்டோவில் அமைந்துள்ள பில்லி பிஸொப் என்னும் விமான நிலையமே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான பொருள் காரணமாக இவ்வாறு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை கைது ...

மேலும்..

3 லட்சம் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் கனடா!

கனடா இந்த நிதியாண்டில் 3,00,000 புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கவுள்ளது. ஐஆர்சிசியின் மூத்த அதிகாரிக்கு அனுப்பப்பட்ட அரசாங்க குறிப்பின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. கனடா இந்த நிதியாண்டில் அதாவது 2022-2023 ஆம் ஆண்டில் 300,000 குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தகவல்களின்படி, மார்ச் 31, 2023-க்குள் ...

மேலும்..

கனடாவில் 36 வயதான பெண் எங்கே? காவல்துறை வெளியிட்ட முக்கிய தகவல்கள்

கனடாவில் காணாமல் போன 36 வயது பெண் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். Manitoba பொலிசார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில் டொரீன் ஹெட் என்ற 36 வயதான பெண் புதன்கிழமை மதியத்தில் இருந்து மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் பாதுகாப்பு குறித்து பொலிசாருக்கு ...

மேலும்..

கனடா எல்லையில் பனியில் உறைந்து உயிரிழந்த இந்தியக் குடும்பத்தை கடத்த உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர்…

ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33), தம்பதியரின் பிள்ளைகளான விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் கனடா அமெரிக்க எல்லையில் ...

மேலும்..

கனடா மாகாணம் ஒன்றில் பெற்றோருக்கு பணம் கொடுக்கும் அரசாங்கம்; ஏதற்காக தெரியுமா!

கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோருக்கு பணம் கொடுப்பதாக அறிவித்துள்ளது இரண்டு ஆண்டுகளாக பாடசாலைகள் கிரமமான முறையில் நடைபெறாத நிலையில் ஒவ்வொரு பிள்ளைக்கும் 200 முதல் 250 டொலர்கள் வரையில் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது என மாகாண கல்வி ...

மேலும்..

கனடா செல்லவுள்ளோருக்கான எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம்..! முழுமையான விபரம் உள்ளே

கனடா எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது, சில பொருளாதார புலம்பெயர்தல் திட்டங்களின் மூலம் கனடாவின் தொழிலாளர் காலியிடங்களை நிரப்புவதற்காக, கனேடிய நிரந்தர வாழிட விண்ணப்பங்களை நிர்வகிப்பதற்காக கனேடிய அரசு பயன்படுத்தும் ஒரு அமைப்பாகும். எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டம் என்பது, மூன்று கனேடிய புலம்பெயர்தல் திட்டங்களுக்கான விண்ணப்ப மேலாண்மை ...

மேலும்..

கனடாவில் வீடு ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இரண்டு பிள்ளைகள்: ஒருவர் கைது…

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றில் ஏதோ பிரச்சினை என தகவல் கிடைத்ததையொட்டி பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். அங்கு சுயநினைவற்ற நிலையில் இரு பிள்ளைகளும் ஒரு ஆணும் கிடப்பதை அவர்கள் கண்டுள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள Laval நகரில் அமைந்துள்ள வீடு ...

மேலும்..

கனடாவில் தென்னிந்திய திரைப்படங்களை திரையிட மறுக்கும் திரையரங்குகள்

கனடாவில் தென்னிந்திய திரைப்படங்களை திரையிடுவதில் இருந்து திரையரங்குகள் பின்வாங்கும் போக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களைக் காண்பிக்கும் திரையரங்குகளில் நடத்தப்பட்ட காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையின் காரணமாக இந்த போக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தென்னிந்திய திரைப்படங்களை ...

மேலும்..