கனடாச் செய்திகள்

Zoom meeting invite – Toronto Tamil Sangam நூல்களைப் பேசுவோம்!!!

Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 7162 Passcode: 554268

மேலும்..

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிவேண்டி பன்னாட்டு வாயில்களை நோக்கி போராட்டங்கள் !!

இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி, கனேடிய பிரதமரின் வாயில்தளத்தினை நோக்கி நீதிக்கான நெடு நடைப்பயணம் ஒன்று இடம்பெற்று வருவதோடு, பல்வேறு புலம்பெயர்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. வலிந்து காணாமற் ஆக்கப்பட்டோருக்கான உலக நாளாகிய கடந்த  ஓகஸ்ற் 30ஆம் நாள் ...

மேலும்..

விஜய் தணிகாசலம், மாநிலசட்டமன்ற உறுப்பினர் ஸ்காபரோ றூஜ் பார்க்

அமைச்சர் ஸ்டீபன் லெச்சே அவர்கள் இன்று ஸ்காபரோ சுகாதாரக் கட்டமைப்பின் சுகாதார நிபுணர்களுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் விஜய் தானிகசலம், அமைச்சர் ரேமண்ட் சோ, சட்டமன்ற உறுப்பினர்களாகிய கிறிஸ்டினா மிடாஸ், அரிஸ் பாபிகியன் ஆகியோரை சந்தித்து, மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், பாடாசாலை ...

மேலும்..

கனேடியத் தமிழர்கள், கனேடிய அரசு ஊடாக சர்வதேசத்திடம் நீதி கேட்டு நெடும் பயணம்

அன்பார்ந்த கனேடியத் தமிழ் மக்களே எதிர்வரும் 30-08-2020, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தன்று,பிறம்ரன் நகரசபை  முன்றலில் இருந்து, காலை 10 மணிக்கு ஆரம்பமாகி,ஒட்டாவா, பாராளுமன்றத்தை நோக்கி,  இலங்கைத்தீவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்காக நீதி கோரி, கால் நடை நெடும் ...

மேலும்..

இலங்கையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கனடியத் தமிழர் பேரவை அனைத்துத் தமிழர்களையும் புத்திசாலித்தனமாக வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் ஜனநாயக உரிமைகளிற்கான தமிழ் மக்களின் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரத்திற்குப் பின்னர் அவர்கள் எதிர்கொண்ட பல பின்னடைவுகள் இருந்தபோதிலும் நீதி, கண்ணியம் மற்றும் சமத்துவம் குறித்த அவர்களின் விருப்பம் குறையவில்லை. தமிழர்கள் தங்கள் உரிமைகளிற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய முறைமை ...

மேலும்..

கனடா தென்மராட்சி சேவை நிறுவனத்தின் மீண்டும் தலைவரானார் கலாநிதி அகிலன்!

தென்மராட்சி சேவை நிறுவனம் கனடாவின் வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று பிற்பகல் 2 மணிக்கு கனடா Southern Aroma 7200 Markham Rd #14, Markham, ON L3S 3R7  இல் நடைபெற்றது. நியதிச்சபை உறுப்பினர்களான  (Board of ...

மேலும்..

குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் நிதியுதவி வழங்க முடிவு!

நிதிப் பற்றாக்குறையால் சிரமப்படும் மற்றும் மூடப்பட்டுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் நிதியுதவி வழங்கவுள்ளது. ஒன்ராறியோ மாநிலம் கொரோனா வைரஸூக்கு எதிராக தீவிரமாகப் போராடிவரும் நிலையில் குழந்தைகள் பராமரிப்புக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி, நிதிப் பிரச்சினையால் பல பராமரிப்பு ...

மேலும்..

ஒன்றாரியோவில் மருந்துகளை வாங்குவதற்கான வரம்பு நீக்கம்!

மருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான வரம்புகளை, ஒன்றாரியோ மாகாணம் தளர்த்தியுள்ளது. பெரும்பாலான கனேடிய மாகாணங்கள் இப்போது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்ற நிலையில், ஒன்றாரியோ மாகாணமும் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. முடக்கநிலை காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் ஒரே நேரத்தில் பெறக்கூடிய ...

மேலும்..

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றால் 472பேர் பாதிப்பு- 63பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 472பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 63பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 97,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,960பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ...

மேலும்..

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றால் 472பேர் பாதிப்பு- 63பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 472பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 63பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 97,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,960பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், ...

மேலும்..

சிறுவர் பாலியல் வன்கொடுமை – பேர்னபியில் ஒருவர் கைது

சிறுவர் பாலியல் வன்கொடுமை விசாரணை தொடர்பாக ஒரு வாலிபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இணையத்தில் சந்தித்த ஒரு பெண் குழந்தையை தாக்கியதாக குறித்த வாலிபர் மீது குற்றம் சட்டப்பட்டுள்ளதுடன் பல குற்றச்சாட்டுகளை பேர்னபி மவுண்டீஸ் அறிவித்தது. அந்த வாலிபர் அவளுடன் ...

மேலும்..

நகராட்சி பொலிஸ் சேவையின் முதல் கறுப்பினத் தலைவர் பதவி விலகல்!

கனடாவின் மிகப்பெரிய நகராட்சி பொலிஸ் சேவையின் முதல் கறுப்பினத் தலைவரான ரொறன்ரோவின் பொலிஸ்துறைத் தலைவர் மார்க் சாண்டர்ஸ், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். ரொறன்ரோ பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் நடைபெற்ற செய்தி மாநாட்டில் சாண்டர்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். சாண்டர்ஸின் பணிக்கால ...

மேலும்..

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தினசரி கொவிட்-19 உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தது!

கனடாவில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 27பேர் உயிரிழந்ததோடு, 642பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதிக்கு (23பேர்) பிறகு, தற்போது ...

மேலும்..

கனேடிய பொருளாதாரத்தை மீளத் தொடங்குவதற்கு ஆறு மாதங்கள் ஆகும்: துணை பிரதமர்

கனேடிய பொருளாதாரத்தின் பாதுகாப்பான மறுதொடக்கத்திற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று துணைப்பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் உதவுவதற்காக ஒதுக்கப்பட்ட 14 பில்லியன் டொலர்களுக்கான அரசாங்கத்தின் திட்டங்களைப் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ...

மேலும்..

கொவிட்-19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 139பேர் உயிரிழப்பு- 641பேர் பாதிப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 139பேர் உயிரிழந்ததோடு, 641பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,637ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 93,726ஆக அதிகரித்துள்ளது. மேலும், 34,350பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 51,739பேர் பூரண குணமடைந்து ...

மேலும்..