லண்டனில் மாவீரர் மாதத்தில் உணர்வுபூர்மான குருதிக் கொடை!
“எம் தாயகவிடுதலைக்காக தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தியும் நினைவுகூர்ந்தும் மாவீரர் மற்றும் எம்மக்கள் சார்பில் இங்கிலாந்தில் உள்ள மக்கள் பலர் இரத்தானம் வழங்கியிருந்தார்கள். குறிப்பாக Liverpool பகுதியில் 22/11/2019 அன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 11 மணி ...
மேலும்..