பிரித்தானியச் செய்திகள்

ஈஸ்டன் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் அதா உல்லா எம்.பியுடன் விசேட சந்திப்பு

பாறுக் ஷிஹான் தேசிய காங்கிரஸின் தலைவரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதா உல்லாவை (எம்.பி) அட்டாளைச்சேனை ஈஸ்டன் கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் சந்தித்து பிரதேச அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடினர். அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழு தலைவராகவும் செயற்பட்டுவரும் ...

மேலும்..

திருக்கோணேஸ்வரத்தில் சிவராத்திரி நிகழ்வை ஆரம்பித்து வைத்த கிழக்கு ஆளுநர செந்தில்!

ஹஸ்பர் ஏ.எச் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில்  சிவராத்திரி நிகழ்வை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வு சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் ஆரம்பமானதுடன், தமிழ்நாடு கோவிலூர் ஆதீனத்தின் 14 ஆவது பட்டமாக விளங்கும் சீர் வளர் சீர் நாராயண ...

மேலும்..

கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு அண்மித்த வீதியை விசாலமாக்க முடிவு!

நூருல் ஹூதா உமர் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் புகழ்பெற்ற கல்முனை நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் அமைந்துள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு முன்னாள் அமைந்துள்ள கடற்கரை வீதி மக்களின் அதிக வருகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும், வெள்ளிக்கிழமைகளில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைவதையும் கவனத்தில் கொண்டு அந்த வீதியை விசாலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், ...

மேலும்..

மாங்குளம் 1990 அம்புலன்ஸ் சேவை மூன்று மாதங்களாக இடைநிறுத்தம்! மக்கள் பெரும் துன்பம்

சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990)  கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள  மக்கள் பெரும் துன்பங்கங்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த அவசர அம்புலன்ஸ் ...

மேலும்..

மறைந்த பாடகி பவதாரணிக்கு அஞ்சலி!

மறைந்த பிரபல தென்னிந்திய பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரணிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது. ‘இலங்கை தமிழ் கலைஞர்கள் மன்றத்தினால்‘ ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது, இசையமைப்பாளர் ஸ்ருதி பிரபா தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது பவதாரணியின் உருவ படத்திற்கு மலர் ...

மேலும்..

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு 64 ஆயிரம் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பு! யாழ்.வர்த்தக தொழில் துறை மன்றத் தலைவர் தெரிவிப்பு

லங்கா எக்கிபிஷன்  நிறுவனம், யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 முதல் 21 வரை யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச்சந்தை இம்முறை 14 ஆவது ஆண்டாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஆரம்பமாகவுள்ளது என யாழ். வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் ...

மேலும்..

இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் ஜப்பான் நிதி அமைச்சர் !

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானின் நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி இலங்கை வரவுள்ளார். 11 ஆம் திகதி இலங்கை வரும் ஜப்பானின் நிதி அமைச்சர் 12 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இந்த விஜயத்தின் போது ...

மேலும்..

மன்னாரில் டெங்கு பரவல் உச்சம் ; இந்த மாதம் 88 நோயாளிகள்! வைத்திய கலாநிதி த.விநோதன் எச்சரிக்கை

மன்னாரில் கழிவுகளை அகற்றல் செயன்முறை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையினாலும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதன் காரணமாக  பொதுமக்கள் அவதானமாக செயல்படுவதுடன்  டெங்கு அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

யாழ்.மாவட்டத்தில் பரவும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவையாம்! சத்தியமூர்த்தி எச்சரிக்கை

'யாழில் தற்போது பரவி வரும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை' என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் டெங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இதனைத்  தெரிவித்தார். இது குறித்து ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் – கிரேக்க பிரதமருக்கு இடையில் இருதரப்பு கலந்துரையாடல்

டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28இல் பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாகிஸ் (Kyriakos Mitsotakis) ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நேற்று (01) நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் ...

மேலும்..

கருத்துச் சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்து

கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் என்பவற்றின் அவசியம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் ...

மேலும்..

கஜேந்திரகுமார் கைதானமைக்கு பிரித்தானிய எம்.பியும் கண்டனம்!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டுள்ளமையை  பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பேர்ன் கண்டித்துள்ளார். தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டதை நான் கண்டிப்பதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ...

மேலும்..

பிரித்தானிய அமைப்புகளால் ஐக்கிய இராச்சியத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு பேரணி மே 18 நடந்தது!

உலகளாவிய ரீதியில்  வியாழக்கிழமை மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அந்த வகையில் பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு என்பன ஒன்றிணைந்து  ஐக்கிய இராச்சியம் ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் ...

மேலும்..

பிரித்தானிய உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர் வெற்றி!  குவியும் பாராட்டுக்கள்

பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார். இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய்கணேஷ், லண்டன் மெட்ரோபாலிட்டன் ...

மேலும்..

உதட்டுப்பிளவு சத்திரசிகிச்சைகளிற்கு உதவ முன்வந்தார் உயிர்த்தஞாயிறு தாக்குதல்களில் சகோதரங்களை இழந்தவர்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது சகோதரங்களை இழந்த நபர் ஒருவர் இலங்கையில் உதட்டுபிளவு சத்திரகிசிச்சைகளிற்கு உதவுவதற்கு முன்வந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது சகோதரங்களை இழந்த டேவிட் லின்சே என்பவரே இலங்கையில் உதட்டுபிளவு சத்திரகிசிச்சைகளிற்கு உதவ முன்வந்துள்ளார். அமெலி டானியல் லின்சே மன்றத்தை ...

மேலும்..