பிரித்தானியச் செய்திகள்

இலங்கையில் இருந்து இங்கிலாந்து செல்பவர்களுக்கு இனிமேல் தனிமைப்படுத்தல் நிபந்தனை இல்லை

இலங்கையில் இருந்து இங்கிலாந்து செல்பவர்கள் இனிமேல் தனிமைப்படுத்தல் நிபந்தனையை எதிர்கொள்ள மாட்டார்கள். இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவற்றுக்கு செல்வோர், அங்கு சென்றதும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியம் கிடையாது என ...

மேலும்..

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு !

 கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் , அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். காலை 08.30 முதல் மாலை 05 மணி வரை இந்த மின் துண்டிப்பு இடம்பெறுமென ...

மேலும்..

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார்-இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப்கூறியுள்ளார். லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்பார்த்ததை விட போட்டி கடுமையாக உள்ளது என்றார். அதிபர் பதவியில் அமர்வது ...

மேலும்..

கொரோனாவை பயன்படுத்தி தமிழர்களை அச்சுறுத்தும் படை-சபையில் குற்றச்சாட்டு

கொரோனா சட்டங்களை பாதுகாப்பு பிரிவு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கே பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய தமிழ் மக்கள் தேசிய காங்கிரஸின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து உரையாற்றினார். ‘யாழில் உள்ள தமது கட்சியில் திடீரென ...

மேலும்..

இங்கிலாந்தும் சுமார் ஒரு மாதம் லாக் டவுன் ஆகிறது ; பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு!

இங்கிலாந்தில் நவம்பர் 5 முதல் டிசம்பர் 2 வரை முழு ஊரடங்கு அமு ல்படுத்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவ தொடங்கி உள்ளது. குறிப்பாக பிரான்சில் கொரோனா வைரஸ் உச்சத்தில் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் ...

மேலும்..

சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றி ! யுத்தம் தொடர்கிறது !! – பிரதமர் வி.உருத்திரகுமாரன்…

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என வெளிவந்துள்ள ஆணையத்தின் தீர்ப்பு என்பது, சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றி என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இறுதிவெற்றி நோக்கி சட்டயுத்தம் தொடர்கிறது என தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கான மேன்முறையீட்டு ...

மேலும்..

அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளரான ஆசிய பெண்

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், செனட் உறுப்பினரான ஆசிய - அமெரிக்க பெண்ணான கமிலா ஹரிஸை தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளார். இந்திய - ஜமைக்கா பாரம்பரியத்தின் கலிபோர்னியா செனட்டராக கமிலா ஹரிஸ் நீண்ட காலமாக பணியாற்றி ...

மேலும்..

செப்டெம்பரில் பாடசாலைகளை திறப்பது குறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கலந்துரையாடல்

அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் செப்டெம்பரில் மீண்டும் திறக்கப்படுவதை உறுதிசெய்யம் முகமாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கல்வி அமைச்சர் கவின் வில்லியம்சனுடன் கலந்துரையாடி வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருந்தால் பாடசாலைகளுக்கு திரும்ப முடியும் என்பதை உறுதிசெய்ய ...

மேலும்..

இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த பொலிஸார்!

இந்த வார இறுதியில் லண்டனில் திட்டமிடப்பட்ட இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னதாக பல குழுக்களுக்கு பொலிஸார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) தலைநகரில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் ஆர்ப்பாட்டம் உட்பட பல போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் ...

மேலும்..

பிரித்தானியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 40,883 ஆக உயர்வு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 286 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை 1,741 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள ...

மேலும்..

மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்படுவது வரவேற்கத்தக்கது: மதத் தலைவர்கள்

எதிர்வரும் ஜூன் 15ஆம் முதல் இங்கிலாந்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் தனிப்பட்ட பிரார்த்தனைக்கு மீண்டும் திறக்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பை கிறிஸ்தவ தலைவர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் முஸ்லீம் மற்றும் யூத தலைவர்கள் தங்கள் நம்பிக்கையை கடைபிடிக்க இந்த நடவடிக்கை பொருத்தமானதல்ல என்று கூறினர். வெஸ்ட்மின்ஸ்டரின் ...

மேலும்..

தேசிய சுகாதார சேவையின் தடமறிதல் பயன்பாடு மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்: நாதிம் ஸஹாவி

கொரோனா வைரஸின் பரவலைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட, தேசிய சுகாதார சேவையின் கொரோனா வைரஸ் தொடர்பு மற்றும் தடமறிதல் பயன்பாடு மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ளதாக வணிக நாதிம் ஸஹாவி (Nadhim Zahawi) தெரிவித்துள்ளார். வைட்டுத் தீவு (isle of Wight) பகுதியில் ...

மேலும்..

சமூக விலகல் சாத்தியமில்லாத எல்லா இடங்களிலும் முகக்கவசங்களை கட்டாயமாக்குமாறு கோரிக்கை!

இங்கிலாந்தில் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஜூன் 15ஆம் திகதி முதல் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், பிரித்தானிய மருத்துவ சங்கம், மருத்துவர்கள் சங்கம், முகக்கவசங்களை போக்குவரத்துக்கு மட்டும் என கட்டுப்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த விதிகளை அமுல்படுத்தினால் ...

மேலும்..

சமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்!

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, நகரின் மத்திய டிராஃபல்கர் சதுக்கத்தில் திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, சமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் சாதிக் கான் வலியுறுத்தினார். உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த விதிகள் ...

மேலும்..

ஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது

வடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் தாய் மற்றும் பதின்ம வயதுடைய இரண்டு ஆண்கள் அடங்கிய இந்த குழு, நேற்று முன் தினம் (புதன்கிழமை) ...

மேலும்..