பிரித்தானியச் செய்திகள்

வடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு: ஒருவர் கைது

வடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் தாய் மற்றும் பதின்ம வயதுடைய இரண்டு ஆண்கள் அடங்கிய இந்த குழு, நேற்று முன் தினம் (புதன்கிழமை) ...

மேலும்..

பேருந்து- ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்: கென் ஸ்கேட்ஸ்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பயணிகள் எதிர்காலத்தில் பேருந்து மற்றும் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும் என்று வேல்ஸின் பொருளாதார அமைச்சர் கென் ஸ்கேட்ஸ் (Ken Skates) எச்சரித்துள்ளார். வேல்ஸில் பயணிகள் நிறைந்த ரயில்களையும் பேருந்துகளையும் வேல்ஸ் அரசு விரும்பவில்லை என்பதால், ...

மேலும்..

உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு இன்று லண்டனில் நடைபெறுகிறது!

உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு இணைய காணொளி காட்சி வழியாக இன்று (வியாழக்கிழமை) லண்டனில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் 50இற்க்கும் மேற்பட்ட நாடுகளும், தனியார் துறை நிறுவனங்களும், சிவில் சமூகத்தின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இதன்மூலம் தடுப்பூசி கூட்டணி அமைப்பிற்காக குறைந்த பட்சம் 7.4 பில்லியன் ...

மேலும்..

விடுமுறையில் பிரித்தானிய பிரஜைகள் வெளிநாடு செல்ல முடியும் -இளநிலை சுகாதார அமைச்சர்

இந்த ஆண்டு விடுமுறையில் பிரித்தானிய பிரஜைகள் வெளிநாடு செல்ல முடியும் என தான் நம்புவதாக இளநிலை சுகாதார அமைச்சர் எட்வேர்ட் ஆர்கர் தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலை உருவாகுவதை அரசாங்கம் விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே எதிர்வரும் திங்கட்கிழமை ...

மேலும்..

ஒருநாள் இறப்பில் மீண்டும் 300களைக் கடந்தது UK – தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் ஐரோப்பா.

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +359    இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள், 39,728 ஆக உயர்ந்து 40ஆயிரத்தை நெருங்குகிறது. புதிதாக இனம் காணப்பட்ட தொற்றாளர்கள்  +1,871 பேருடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 279,856   ஆக ...

மேலும்..

கொரோனா வைரஸ் சோதனை இலக்கை பிரித்தானியா வெற்றிகரமாக கடந்துள்ளது!

கொரோனா வைரஸ் சோதனை திறனை மே மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு 200,000ஆக உயர்த்துவதற்கான இலக்கை பிரித்தானியா கடந்துள்ளது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) சுமார் 205,634 சோதனைகள் இடம்பெற்றதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் இதை ‘வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் எங்கள் ...

மேலும்..

ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக் கோரி மத்திய லண்டனிலும் போராட்டம்: ஐந்து பேர் கைது!

அமெரிக்காவில் கொல்லப்பட்ட நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, மத்திய லண்டன் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜோர்ஜ் ஃபிலாய்ட்’ (ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதி வேண்டும்) என்று கோஷம் எழுப்பியவாறு நேற்று ...

மேலும்..

கொவிட்-19 சோதனை- தடமறிதல் சேவை வேல்ஸில் நடைமுறைக்கு வருகின்றது!

முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்த உதவும் வகையில் கொவிட்-19 சோதனை மற்றும் தடமறிதல் சேவை, வேல்ஸில் நடைமுறைக்கு வருகின்றது. இன்று (திங்கட்கிழமை) இந்த சேவை நடைமுறைக்கு வருவதாக சுகாதார அமைச்சர் வாகன் கெதிங் (Vaughan Gething) தெரிவித்துள்ளார். அறிவியல் ஆலோசனையின்படி இந்த முடிவினை எடுப்பதில் பெருமிதம் ...

மேலும்..

ஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும்: Jeane Freeman

ஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும் என சுகாதார செயலாளர் ஜீன் ஃப்ரீமேன் (Jeane Freeman) தெரிவித்துள்ளார். முடக்கநிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்படுவதால், நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதற்கு தயாராக இருப்பதை உறுதிசெய்யும் ஒரு பகுதியாக இது அமையுமென அவர் மேலும் ...

மேலும்..

முடக்கநிலையின் போது தூய்மையான காற்றைப் பராமரிக்க பெரும்பாலான பிரித்தானிய சாரதிகள் தயார்!

முடக்கநிலையின் போது தூய்மையான காற்றைப் பராமரிக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பிரித்தானிய சாரதிகள், தங்கள் நடத்தையை மாற்றத் தயாராக உள்ளதாக கணக்கொடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. Automobile Association நடத்திய வாக்கெடுப்பில் வாக்களித்த 20,000 வாகன சாரதிகளில் பாதிக்கும் அதிகமானோர் தூய்மையான காற்றைப் பராமரிக்க ...

மேலும்..

கொவிட்-19 நெருக்கடியிலிருந்து முக்கிய நிறுவனங்களை மீட்பதற்கான திட்டத்தை வகுக்கும் அரசு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முக்கிய பெரிய நிறுவனங்களை மீட்பதற்கான திட்டத்தை பிரித்தானிய அரசு வகுத்துள்ளது. இவ்வாறான நிறுவனங்களை சரிவிலிருந்து காப்பாற்ற வழங்கும் நிதி உதவி செயற்திட்டத்திற்கு, ‘Project Birch’ என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தை போக்குவரத்துச் செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ...

மேலும்..

ஒருநாள் மரணங்கள்- 100களில் பிரிட்டன் – 75களில் ஐரோப்பா – 1 லட்சத்தை நெருங்கும் USAயின் மொத்த மரணங்கள்…

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +118  இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் +282 ஆக பதிவாகிய இறப்புகள், இன்று  +164ஆல் மீண்டும்  குறைந்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள், 36,793 ஆக உயர்ந்துள்ளன. அத்துடன் புதிய ...

மேலும்..

கொவிட்-19 தொற்றுநோயால் உயிரிழக்கும் பராமரிப்பு ஊழியர்களுக்கு 60,000 பவுண்டுகள் வழங்க முடிவு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயால் உயிரிழக்கும் பராமரிப்பு ஊழியர்களின் குடும்பங்களுக்கு, 60,000 பவுண்டுகள் பணத்தொகை வழங்கப்படுமென ஸ்கொட்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் தேசிய சுகாதார சேவையின் ஊழியர்களுக்கான குடும்பங்களுக்காக சேவை கட்டணத்தில் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்ட பிறகு, இந்த புதிய அறிவிப்பு ...

மேலும்..

ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம் 9,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு!

உலகளவில் தலைசிறந்த நிறுவனமாக திகழும் பிரித்தானியாவின் ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம், 9,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) காரணமாக எழுந்த விமானப் பயணத்தின் வீழ்ச்சியைச் சமாளிக்க, வருடாந்திர செலவான 1.3 பில்லியன் பவுண்டுகளை சேமிக்கும் ஒரு கட்டமாக இந்த ...

மேலும்..

இங்கிலாந்தில் இருந்து வேல்ஸிற்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்- வேல்ஸ் அரசாங்கம்

இங்கிலாந்தில் இருந்து வேல்ஸிற்கு இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற இடங்களுக்குச் செல்லுதல் மற்றும் வீடுகளுக்கு வெளியே ஒருவரை சந்தித்தல் போன்றவற்றுக்கு இங்கிலாந்தில் மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் வேல்ஸ் அரசாங்கம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. வேல்ஷ் அரசாங்க செய்தியாளர் ...

மேலும்..