பிரித்தானியச் செய்திகள்

பிரித்தானிய அமைப்புகளால் ஐக்கிய இராச்சியத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு பேரணி மே 18 நடந்தது!

உலகளாவிய ரீதியில்  வியாழக்கிழமை மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அந்த வகையில் பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு என்பன ஒன்றிணைந்து  ஐக்கிய இராச்சியம் ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தம் ...

மேலும்..

பிரித்தானிய உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர் வெற்றி!  குவியும் பாராட்டுக்கள்

பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார். இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய்கணேஷ், லண்டன் மெட்ரோபாலிட்டன் ...

மேலும்..

உதட்டுப்பிளவு சத்திரசிகிச்சைகளிற்கு உதவ முன்வந்தார் உயிர்த்தஞாயிறு தாக்குதல்களில் சகோதரங்களை இழந்தவர்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது சகோதரங்களை இழந்த நபர் ஒருவர் இலங்கையில் உதட்டுபிளவு சத்திரகிசிச்சைகளிற்கு உதவுவதற்கு முன்வந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது சகோதரங்களை இழந்த டேவிட் லின்சே என்பவரே இலங்கையில் உதட்டுபிளவு சத்திரகிசிச்சைகளிற்கு உதவ முன்வந்துள்ளார். அமெலி டானியல் லின்சே மன்றத்தை ...

மேலும்..

சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்த முயல்கின்றது – பிரித்தானிய தமிழர் பேரவை

பலதசாப்த காலமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு தென்னாபிரிக்கா பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மாதிரியை பயன்படுத்த இலங்கை அவசரப்படுவது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரு முயற்சி என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ்மக்களின் இனப்படுகொலை யுத்தக் ...

மேலும்..

ஐக்கிய இராச்சியத்தில் ஒலித்த சிங்கள பாடல்

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் நடைபெற்ற பொதுநலவாய தினத்துக்கான 2023 ஆம் ஆண்டுக்கான கொண்டாட்ட சேவையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கலைஞர்கள் சிங்கள பாடலை பாடியுள்ளனர். ரோஷனி அபே மற்றும் நுவான் பெரேரா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். இலங்கை வம்சாவளியைச் ...

மேலும்..

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயம்! போராடி வென்ற இலங்கை தமிழ் பெண்

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதாக அச்சுறுத்தப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர், உள்துறை அலுவலகத்துடனான ஆறு ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பின் பிரித்தானியாவில் வாழும் உரிமையை வென்றிருக்கிறார். இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த ஷண்முகத்துக்கு (வயது - 74), 1994 ஆம் ஆண்டு அகதி நிலை வழங்கப்பட்டிருந்தது. பின்னர் ...

மேலும்..

பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக கந்தையா கஜன் நியமனம்!

இளம் வர்த்தகரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தையா கஜன் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று(செவ்வாய்கிழமை) வழங்கி வைத்துள்ளார். வடக்கு கிழக்கில் முதலீடுகளை முன்னெடுத்து அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த ...

மேலும்..

ஊதியப் பிரச்சனையில் மிகப்பெரிய வெளிநடப்பை அறிவித்தது றோயல் காலேஜ் ஒஃப் நர்சிங்!

இங்கிலாந்தில் ஊதியப் பிரச்சனையில் மிகப்பெரிய வெளிநடப்பை, றோயல் காலேஜ் ஒஃப் நர்சிங் அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் பாதி மருத்துவமனைகள், மனநலம் மற்றும் சமூக சேவைகளில் அதன் உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். கிரிட்டிகல் ...

மேலும்..

கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்களை திருப்பி பெறுவதே நிபந்தனை என்கின்றது உக்ரைன் !

கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவதே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையின் முக்கிய நிபந்தனை என உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். உக்ரைனுகு நவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள், விமானங்கள், டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணை என்பன வேண்டும் ...

மேலும்..

சாகோஸ் தீவில் பிரிட்டனால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சாகோஸ் தீவில் பிரிட்டனால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர் தாங்கள் சாகோஸ் தீவில் இறந்தால் பிரிட்டன் என்ன செய்யும் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர் சிலர் தாங்கள் உயிரிழந்தால் தங்கள் உடலுறுப்புகளைபிரிட்டிஸ் பிரஜைகளிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர் பிரிட்டனிற்கு சொந்தமான சாகோஸ் தீவில் ...

மேலும்..

கொவிட் பயணத் தடை: சிவப்பு பட்டியலில் இருந்த ஏழு நாடுகள் மீதான தடை நீக்கம்!

பிரித்தானியாவில் கொவிட் பயணத் தடையில் சிவப்பு பட்டியலில் இருந்த, ஏழு நாடுகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், ஹைட்டி, பனாமா, பெரு மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் அகற்றப்படும். இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் ...

மேலும்..

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90இலட்சத்தை நெருங்குகின்றது!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 89இலட்சத்து 79ஆயிரத்து 236பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், ...

மேலும்..

பிரித்தானியாவில் இயங்கும் கொஸ்மோ அமைப்பின் புதிய நிர்வாகிகள் தெரிவு…

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) பிரித்தானியா இலங்கை முஸ்லிம் இயக்கங்களின் (கொஸ்மோவின் புதிய நிர்வாகிகள்) பிரித்தானியாவில் உள்ள இலங்கை முஸ்லிம் இயக்கங்களின் ஒன்றிணைந்த அமைப்பான கொஸ்மோவின்  வருடாந்த மாநாடு அண்மையில் லண்டன் ஹரோவில் உள்ள இலங்கை முஸ்லிம் கலாசார நிலையத்தில் ZOOM தொழில்நுட்பம் மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொஸ்மோ ...

மேலும்..

அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்கு செல்லவும் – பிரித்தானியா…

அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு தமது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்குவதாக நேற்று பிரித்தானியா அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே, பிரித்தானியர்கள் இலங்கைக்கு அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் பயணிக்குமாறு பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொது நலவாயச் ...

மேலும்..

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க பிரித்தானியா தீர்மானம்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீடிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சை மேற்கோளிட்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் 2000 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பின்னர் பிரித்தானியாவின் உள்துறை ...

மேலும்..