பிரித்தானியச் செய்திகள்

பிரித்தானியாவில் கொரோனா அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்தால் சில குழந்தைகள் இறந்துள்ளதாகத் தகவல்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அறிகுறிகளை ஒத்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி சில குழந்தைகள் பிரித்தானியாவில் இறந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த குழந்தைகள் அரிய அழற்சி நோய்க்குறியால் இறந்துள்ளதாகவும் இது கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் தொடர்புடையதாக காணப்படுவதாகவும் சுகாதார ...

மேலும்..

கொரோனா வைரஸ் எதிரொலி: 30,000 பேர் வேலையை இழக்கும் அபாயம்!

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் குறைந்த எண்ணெய் விலை காரணமாக 30,000 பேர் வேலைகளை இழக்க நேரிடலாம் என்று பிரித்தானிய எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் துறை எச்சரித்துள்ளது. உலகளாவிய எண்ணெய் வழங்கல் 20 ஆண்டுகளில் மிகக் குறைந்த விலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ப்ரெண்ட் (டீசநவெ) ...

மேலும்..

கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் கடமைகளுக்கு திரும்பும் பொரிஸ்

கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாளை முதல் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளுக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பிரித்தானியா பல உயிரிழப்புகளை சந்தித்து வரும் அதேவேளை லட்சக்கணக்கானவர்கள் ...

மேலும்..

கொரோனா வைரஸ் மீட்பு திட்டம்: காலநிலை மாற்றத்தை சமாளிக்க வேண்டும் என கோரிக்கை!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முதலில், காலநிலை மாற்றத்தை சமாளிக்க வேண்டும் என 30 நாட்டு அரசாங்கங்களுக்கும் பிரித்தானியா வலியுறுத்தவுள்ளது. பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் முன்னேற்றம் காணும் முயற்சியில் 30 நாடுகளைச் ...

மேலும்..

ஐரோப்பாவில், கொரோனாவிற்கான முதலாவது தடுப்பூசிப் பரிசோதனை, பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டது.

ஐரோப்பாவில், கொரோனா வைரஸிற்கான முதலாவது தடுப்பூசி பரிசோதனை பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையில் நேற்று வியாழக்கிழமை முதலாவது தடுப்பூசி முதல் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனையில், இரண்டு நோயாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன் 800க்கு மேற்பட்டவர்கள் இந்த ஆரம்ப ...

மேலும்..

பிரித்தானியாவில் கொவிட் -19இனால் உயிரிழந்த சிறுபான்மையினரில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் பெரும்பான்மையானவர்கள், இந்தியர்கள் என பிரித்தானிய தேசிய சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 17ஆம் திகதி உயிரிழந்த 13,918 பேரின் இனவாரியான புள்ளிவிபர அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கையிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, இவர்களில் 16.2 ...

மேலும்..

கொரோனா – 300,000 பேரிடம், நோய் எதிர்ப்பு சக்திச் சோதனை செய்ய, பிரிட்டன் திட்டம்.

பிரிடனின் மக்கள்தொகையில் எந்த விகிதத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் உள்ளது மற்றும் அதன் விளைவாக எத்தனை பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கக்கூடும் என்பதைக் கண்டறிய, 300,000 பேரைப் பற்றிய பெரிய அளவிலான ஆய்வை பிரிட்டன் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று எவ்வளவு பரவலாக உள்ளது என்பதை அறிய உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை, அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் ...

மேலும்..

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர்!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் இறப்பு நிகழ்ந்த மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், 19 சதவீதம் பேர் ...

மேலும்..

இங்கிலாந்தில் சுகாதார பாதுகாப்பு உடைகளுக்கு தட்டுப்பாடு!

இங்கிலாந்தில் சிகிச்சையின்போது வைத்தியர்கள் அணியும் சுகாதார பாதுகாப்பு உடைகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் இங்கிலாந்திலும் தீவிரமாகவே உள்ள நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட ...

மேலும்..

லண்டனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய யாழ் யுவதி கொரோனாவினால் உயிரிழப்பு!

லண்டனில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வந்த யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த யுவதி கொரோனாவினால் உயிரிழந்துள்ளார். லண்டனில் முத்து எயில்மெண்ட என்ற அங்காடி நடத்தி வரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட யாழினி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். தான் ...

மேலும்..

பிரிட்டனின் முடக்க நிலையை, மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கும் அறிவிப்பு இன்று வெளியாகும்?

கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து,    பிரிட்டனின் வாழ்க்கை முறைமைகள்  இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, பிரிட்டனின்  முடக்க நடவடிக்கைகளை, நேரடியாக முழுமையாக  தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்  என எதிர்பார்க்க முடியாது  என  சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள, கொரோனா வைரஸிற்கான  சமூக ...

மேலும்..

பிரித்தானியாவில் இரண்டரை லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம் – எச்சரிக்கும் எதிர்க்கட்சி

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பிரித்தானியா வேகமாக செயற்படவில்லை என பிரித்தானிய எதிர்க் கட்சி தலைவர் கெயிர் ஸ்ட்ரோமர் குற்றம் சுமத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் சீனாவில் ஆரம்பித்தாலும் அதன் தாக்கம் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் மிக விரைவாக நிலைகொள்ள ...

மேலும்..

கொரோனா – பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,17 பேர் மரணம். மொத்த மரணங்கள் – 11,279.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக, கடந்த 24 மணித்தியாலத்தில் பிரிட்டனில் 717 பேர் மரணமாகி உள்ளனர். இன்றய மரணப்பதிவுகளுடன் இதுவரை 11,329 பேர் மரணித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் ஏற்பட்ட இழப்புகளில், 17 வயதில் இருந்து 98 வரையிலானவர்களுடன், 40 வயதுடையவர்களும் இறந்துள்ளதாக ...

மேலும்..

கொரோனாவுக்கு இலக்கான பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வீடு திரும்பினார்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று வீடு திரும்பியுள்ளார். பிரித்தானியா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இரு வாரங்களுக்கு ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் கொரோனா அச்சுறுத்தல்: அகதிகள் சமமாக நடத்தப்படுகின்றார்களா?

கொரோனா வைரஸ் தாக்கம் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தாக்கம் காரணமாக ஆஸ்திரேலியாவில் அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேன்பெராடைமஸ் பத்திரிகையில் தனது கருத்தினை எழுதியிருக்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையின் இணைப் பேராசிரியரான ...

மேலும்..