இஸ்லாமியச் செய்திகள்

கல்முனையில் நற்பிட்டிமுனை முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும் நூல் வெளியீடு !

கே எ ஹமீட் நற்பிட்டிமுனை முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும் நூல் வெளியீடு  கல்முனை ஆஷாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைஷால் காசீம் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம் ...

மேலும்..

கவிநயம் சுடர்மணி’ இந்திய விருதுக்கு கலாபூஷணம் ஸக்கியா சித்திக் பரீட்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இந்திய திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி, பசுமை வாசல் பவுண்டேஷன் நடாத்திய கோடைக்கால 'நட்சத்திர சுடர் மணி - 2023' விருதுகள் போட்டியில், கவிதைப் பிரிவில் இலங்கையிலிருந்து பங்கு பற்றி சிரேஷ்ட எழுத்தாளரும், ஆசிரியரும், கவிஞருமான கலாபூசணம் ஸக்கியா சித்திக் பரீட், 'கவிநயம் சுடர் மணி'  விருதைத் தட்டிக் கொண்டார். இந்திய பசுமை வாசல் பவுண்டேஷன் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சமூகப்பணி, இலக்கியப் பணி, இயற்கைப் ...

மேலும்..

250 மில்லியன் டொலர் இலஞ்ச விவகாரம்: நீதிமன்று உண்மையை பகிரங்கப்படுத்தும்!  நீதியமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்

எம்.வி.எக்ஸ்பிரஸ் கப்பல் விவகாரத்தில் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்றதாகக் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சி.ஐ.டிக்கு சகல தகவல்களையும் வழங்கியுள்ளேன். ஆகவே, சகல விடயங்களையும் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த முடியாது. உண்மையை நாட்டு மக்களுக்கு நீதிமன்றம் பகிரங்கப்படுத்தும் என  நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ...

மேலும்..

காலநிலை மாற்றங்களின் பாதிப்புகளை எதிர்கொள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவுவோம்! (ஜனாதிபதி ரணில் திடசங்கற்பம்

காலநிலை மாற்றதால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு தேவையான வளங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு பெற்றுக் கொடுப்பதில் இலங்கை முன்னணியில் இருப்பதை தான் உறுதி செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்ற 2021-2022 ஆம் ...

மேலும்..

எதிர்க்கட்சித் தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ரமழான் திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ரமழான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ரமழான் வாழ்த்து செய்தியில், ரமழான் நோன்பு காலம் முடிந்த பிறகு உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல் ...

மேலும்..

உயர்வு தாழ்வுமின்றி மனிதநேயத்தை ரமழான் நோன்பு போதிக்கிறது – இ.தொ.கா தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

புனித ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ரமழான் திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தனது ரமழான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ரமழான் வாழ்த்து செய்தியில், இஸ்லாத்தின் புனித நூலான ...

மேலும்..

சமூக ஐக்கியத்துக்கான சந்தர்ப்பங்களை தவறவிடமால் பயன்படுத்தும் சிறந்த தினம் “ஈதுல் பித்ர்” – ரிஷாட் பதியுதீன்

நோன்புப் பெருநாளின் சௌபாக்கியங்கள் சகல முஸ்லிம் சகோதரர்களதும் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தப் பிரார்த்தித்து, வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித நோன்புப் பெருநாள் தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “இறையியல் ...

மேலும்..

சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புகள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம் – நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

சாதி, மத பேதமின்றி ஒரே இலங்கை மக்களாக ஒன்றிணைந்து எமது தாய்நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லவும், சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புகள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இவ்வருட நோன்புப் பெருநாள் அருட்கொடையாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி ...

மேலும்..

இந்திய – இலங்கை கடற்படையினருக்கிடையிலான பத்தாவது வருடாந்த கடல்சார் இருதரப்பு பயிற்சிகள்

இந்திய - இலங்கை கடற்படையினருக்கிடையிலான பத்தாவது வருடாந்த கடல்சார் இருதரப்பு பயிற்சிகள் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகி 8 ஆம் திகதி வரை கொழும்பில் இரு கட்டங்களாக நடைபெறுகின்றது. இதில் முதற்கட்டமாக 3 ஆம் திகதி முதல் செவ்வாய்க்கிழமை வரையில் ...

மேலும்..

பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு இன்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் குறிதத் ...

மேலும்..

நாட்டுக்காக போராட்டத்தை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – கீதா குமாரசிங்க போராட்டக்காரர்களிடம் வலியுறுத்தல்

நாட்டை மீண்டும் அதள பாதாளத்திற்குள் தள்ளுவதற்காகவா ஒரு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தேர்தல் இடம்பெறும் வரையிலாவது போராட்டத்தை நாட்டுக்காக தவிர்த்துக் கொள்ள வேண்டும். போராட்டம் தீவிரமடைந்தால் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளும் வருகை தர மாட்டார்கள், வெளிநாட்டு முதலீடுகளும் கிடைக்கப்பெறாது என மகளிர் ...

மேலும்..

யாழ் மாவட்டத்திற்கான அரசாங்க அதிபர் மாற்றம் குறித்து பிரதமருக்கு சம்பந்தன் கடிதம்!

யாழ் மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவரை மாவட்ட அரசாங்க அதிபரை பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.   யாழ் மாவட்டத்தில் 95% மானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர், மேலும் ...

மேலும்..

நோன்பு பெருநாள் தொழுகையினை நடத்துவதற்கு அனுமதியில்லை – வக்பு சபை

நாட்டிலுள்ள எந்தவொரு பள்ளிவாசலிலும் புனித நோன்பு பெருநாள் தொழுகையினை நடத்துவதற்கு அனுமதியில்லை என வக்பு சபை இன்று (10) திங்கட்கிழமை அறிவித்தது. கொவிட் - 19 பரலின் அடிப்படையில் சமயத் தளங்களில் கூட்டு செயற்பாடுகளுக்கு சுகாதார துறையினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு அமையவே இந்த ...

மேலும்..

கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் பள்ளி வாயல்களுக்கான அவசர அறிவித்தல்…

முஸ்லிம் பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம் . அஷ்ரபினால் பள்ளிவாசல்கள் நிர்வாக சபையினருக்கு கோரோனோ தொற்றை அடிப்படையாக கொண்டு ஒரு அறிவித்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் சகல பள்ளிவாயல்களிலும் தராவீஹ், ஜூம்ஆத் ...

மேலும்..

கல்முனையன்ஸ் போரமினால் அம்பாறை மாவட்டத்தில் 8.6 தொன் பேரீச்சம்பழம் விநியோகம்

(எம்.என்.எம்.அப்ராஸ் ) அம்பாறை மாவட்ட மக்களுக்கு இஸ்லாமியரின் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பேரீச்சம்பழ பொதி வழங்கும் செயற்றிட்டம் கல்முனையன்ஸ் போரமினால் இரண்டாவது வருடமாகவும் வழங்கி வைக்கப்பட்டது. இதன் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு கல்முனை இக்பால் சனசமூக நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றது . கல்முனையன்ஸ் ...

மேலும்..