திருத்தலங்களுக்கு நிதிஉதவி வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
திருத்தலங்களுக்கு நிதிஉதவி வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத் தலங்களான கீரிமலை நகுலேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆகியற்றுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்துள்ளார். இறுக்கமான சுகாதார ஏற்பாடுகளுடன் இன்று(15) குறித்த இரண்டு ஆலயங்களுக்கும் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காசோலைகளை ...
மேலும்..