செய்திகள்

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி அமாவாசை உற்சவம் இவ்வருடம் இடம்பெறாது-30 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டமையால் நிருவாகம் தீர்மானம்

  வராலாற்று பிரசித்த பெற்ற தேசத்து கோயிலான திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி அமாவாசை உற்;சவம் இவ்வருடம் இடம்பெறாது என ஆலயத்தின் தலைவர் எஸ்.சுரேஸ் இன்று தெரிவித்தார். தீர்த்தோற்வசம் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் முகமாக ஆலய மண்டபமொன்றில் இன்று இடம்பெற்ற ...

மேலும்..

களுதாவளையில் 21 சிறுவர்களுக்கு கொரோனா

மட்டக்களப்பு- களுதாவளை பகுதியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில், 21 சிறுவர்கள் உட்பட 22 பேருக்கு கொரரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த சிறுவர் இல்லமும் மூடப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இல்லத்திலுள்ள மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டமையினால், அவர்கள் ...

மேலும்..

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலை காணப்படுகின்றது. சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் ...

மேலும்..

நீராவியடிப் பிள்ளையார் கோவில்  வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று

முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் கோவில்  வருடாந்த பொங்கல் உற்சவம், இன்று (13) காலை ஆரம்பமானது. அதிகாலை 3  மணியளவில், கோட்டைக்கேணி பிள்ளையார் கோவிலில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு,  உற்சவம் ஆரம்பமானது. இந்நிலையில் கோவில் வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ...

மேலும்..

226 செம்மறி ஆடுகளை பட்டினியிட்டு கொலை செய்தவருக்கு நீதிமன்றம் தண்டனை!

226 செம்மறி ஆடுகளை பட்டினியிட்டு கருணைக்கொலை செய்த குற்றத்துக்காக விவசாயி ஒருவருக்கு நியூசிலாந்து நீதிமன்றம் தண்டனையை அறிவித்துள்ளது. பெவன் ஸ்கொட் என்ற குறித்த விவசாயி, அவரது பண்ணையிலிருந்த 226 ஆடுகளுக்கு உணவு வழங்காமல் பட்டினியிட்டு கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அவருக்கு எதிராகக் கடந்த 2019 ...

மேலும்..

உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை விவாதத்திற்கு உட்படுத்துவதற்கான திகதிகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (05) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், குறித்த அவநம்பிக்கை பிரேரணையை எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக ...

மேலும்..

நாட்டில் சில பகுதிகளில் மழை பெய்யும்!

நாட்டின் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் ...

மேலும்..

85 பேருடன் சென்ற பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் விபத்து பலர் இறந்திருக்கலாம் என அச்சம்

85 பேருடன் பயணித்த பிலிப்பைன்ஸ் இராணுவத்திற்கு சொந்தமான C-130 விமானம், அந்நாட்டின் தென் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பலர் இறந்திருக்கலாம் என நம்பப்படுவதுடன், இதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள, சுலு (Sulu) மாகாணத்தின், ஜொலோ ...

மேலும்..

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய போக்குவரத்து முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

வவுனியா நிருபர் வடபிராந்திய போக்குவரத்து சபையின் முகாமையாளர் இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் 65000 ரூபாய் பணம் இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதேசத்தில் வைத்து இலங்கை போக்குவரத்து சபையினுள் ஏற்பட்ட முறைப்பாடு ஒன்றை சீர்செய்வதற்காக 65000 ரூபா பணத்தை ...

மேலும்..

தேசியப்பட்டியல் உறுப்பினர் நியமனம்: 2 கட்சிகளின் இழுபறிக்கு முடிவில்லை

புதிய அரசின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நாளை கூடப்படவுள்ள நிலையில், இரு கட்சிகளின் ஊடாக நாடாளுமன்றத்துக்குச் செல்லும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படாமலுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களின்  பெயர்களே ...

மேலும்..

கொரோனாவுக்கு 196 மருத்துவா்கள் பலி

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் இதுவரை 196 மருத்துவா்கள் பலியாகிய நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமா் கவனம் செலுத்தி மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) கோரிக்கை விடுத்துள்ளது. ஐஎம்ஏ சாா்பில் இறுதியாக திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் ...

மேலும்..

மட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பு!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள இரா.சாணக்கியனுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், 33 ஆயிரத்து 332 விருப்பு வாக்குகளை சுவீகரித்திருந்தார். இந்தநிலையில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) காலை முதல் மட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதிகளுக்கும் சென்ற சாணக்கியனுக்கு ...

மேலும்..

தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியம் மிகப் பெரிய நெருக்கடியொன்றை எதிர்நோக்கியுள்ளதென்பதைப் புலப்படுத்துகின்றது

தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியம் மிகப் பெரிய நெருக்கடியொன்றை எதிர்நோக்கியுள்ளதென்பதைப் புலப்படுத்துகின்றது… தமிழ்த் தேசியத்தின்பால் அக்கறை கொண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்) தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியம் மிகப் பெரிய நெருக்கடியொன்றை எதிர்நோக்கியுள்ளதென்பதைப் புலப்படுத்துகின்றது. ...

மேலும்..

கூட்டமைப்பு தேசியப் பட்டியல் யாருக்கு?

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை அம்பாரை மாவட்டத்திற்கே வழங்க வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. இப்பதவியை அம்பாரை மாவட்;டத்திற்கே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் வழங்க வேண்டும் என கட்சியின் ஆதரவாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் பல கட்சிகளின் ...

மேலும்..

பொது தேர்தல் 2020 – பருத்தித்துறை தொகுதியின் தேர்தல் முடிவு

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி - 5803 இலங்கை சுதந்திர கட்சி - ...

மேலும்..