திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி அமாவாசை உற்சவம் இவ்வருடம் இடம்பெறாது-30 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டமையால் நிருவாகம் தீர்மானம்
வராலாற்று பிரசித்த பெற்ற தேசத்து கோயிலான திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடி அமாவாசை உற்;சவம் இவ்வருடம் இடம்பெறாது என ஆலயத்தின் தலைவர் எஸ்.சுரேஸ் இன்று தெரிவித்தார். தீர்த்தோற்வசம் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் முகமாக ஆலய மண்டபமொன்றில் இன்று இடம்பெற்ற ...
மேலும்..