செய்திகள்

சரவணபவனால் கெருடாவில் மக்களுக்கு உதவி!

தமிழ்த் தேசியனக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபசனால் கெருடாவில் சீலாப்புலத்தில் வசிக்கின்ற மக்களுக்கு நேற்று உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞர் அணி உப தலைவர் கருணாகரன் ...

மேலும்..

ஊரடங்கை மீறுவோருக்கு பொலிஸ் பிணை இல்லை! – பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கைதுசெய்யப்படுவோருக்குப் பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் அதனை மறைத்த 3 பேர் நேற்று மூவர் ...

மேலும்..