கனடாச் செய்திகள்

ஒன்றாரியோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஒன்றாரியோவின் தென் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவு, பனி மழை என்பனவற்றை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில பகுதிகளில் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த ...

மேலும்..

ஹெய்ட்டிக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்கும் கனடா

ஹெய்ட்டிக்கு ஆயுதங்களை அனுப்பி வைக்க உள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெருந்தொக்காயன ஆயுத வாகனங்களை கனடா இவ்வாறு அனுப்பி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறைகளுடன் தொடர்புடைய தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக கனடா தடைகளை அறிவித்துள்ளது. கனேடிய அரசாங்க பிரதிநிதிகள் மூவர் ஹெய்ட்டிக்கு அனுப்பி வைக்கப்பட ...

மேலும்..

கனடாவில் சீரற்ற காலநிலையினால் போக்குவரத்திற்கு பாதிப்பு

கனடாவில் சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பனிப்புயல் காரணமாக சில பகுதிகளின் போக்குரத்து முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.   குறிப்பாக பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கோ ட்ரான்சிட் மற்றும் ரீ.ரீ.சீ பொதுப்போக்குவரத்து சேவைகள் தங்களது பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளன. காலநிலை ...

மேலும்..

கனடிய பிரதமரை அவசரமாக சந்திக்க கோரிக்கை விடுக்கும் மாகாண முதல்வர்கள்

கனடாவின் மாகாண முதல்வர்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர். கூட்டாக இணைந்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுகாதார செலவுகளை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. சுகாதார பராமரிப்பு செலவுகளை மேலதிகமாக ஏற்றுக் ...

மேலும்..

கனடாவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு

கனடாவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்களவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆயுதக் கடத்தல் விவகாரம் குறித்த விபரங்களை றொரன்டோ பொலிஸார் இன்றைய தினம் வெளியிட உள்ளனர்.   றொரன்டோ பொலிஸ் பிரதானி ஜேம்ஸ் ராமர் இந்த சம்பவம் குறித்த விபரங்களை ஊடகங்களில் வெளியிட ...

மேலும்..

கனடாவில் லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பணம் -உரிமையாளர் இன்றி தவம் கிடப்பு

கனடாவில் லொட்டரியில் $5 மில்லியன் பரிசு அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு விழுந்துள்ள நிலையில் இதுவரையில் எவரும் அதற்கு உரிமை கோரவில்லை என தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் லொட்டோ 6/49 டிக்கெட்டுக்கு $5 மில்லியன் (ரூ.1,36,99,81,837.50) பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த பரிசு தொகை இதுவரை ...

மேலும்..

கனடாவில் அடுத்த ஆண்டு முதல் திறந்த பணி அனுமதி – குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலைவாய்ப்பு

கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை போக்க கனடா ஒரு முக்கிய நடவடிக்கையாக அடுத்த ஆண்டு முதல் திறந்த பணி அனுமதி (OWP) வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலை அனுமதி தகுதி விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மற்ற வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து கனடாவில் பணிபுரியும் ...

மேலும்..

யாழ் தமிழர்களுக்கு கனடாவில் நடந்த அவலம்..! மகன், மகளைத் தொடர்ந்து தாயும் பலி (படங்கள்)

கனடா - மார்க்கம் நகரில் நடந்த வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ்ப்பாணத்து பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார். இந்த விபத்து ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு யாழ்ப்பாணத்து சகோதரர்கள் உயிரிழந்ததுடன், தாயார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ...

மேலும்..

கனடாவிலும் தமிழகத்திலும் ஒரேநாளில் FINDER திரைப்படத்துக் கான பூஜைநடைபெற்றது.

கனடாவிலும் தமிழகத்திலும் ஒரேநாளில் ராஜீவ் சுப்பிரமணியம் தயாரிக்கும் FINDER திரைப்படத்துக் கான பூஜை 28.11.22 சிறப்புற நடைபெற்றது. உங்களுடன் இணைந்து எங்கள் வாழ்த்துகளும்.... கனடாவில் இயங்கி வரும் ஆரபி படைப்பகம் தாயகத்தில் நமது கலைஞர்களின் பல படைப்புகளுக்கு நல்லாதரவு வழங்கி வந்தது நீங்கள் அறிந்ததே.. முதல் ...

மேலும்..

கனடாவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இலங்கை தமிழ் பெண்!

கனடா - மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் காயமடைந்த தமிழ் பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார். கடந்த ஒக்டோபர் மாதம் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் ஒரே ...

மேலும்..

கனடாவை உலுக்கிய துன்பியல்..! ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர்

கனடா - ஒன்ராறியோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை டிரம்மண்ட் லைன் அருகே நெடுஞ்சாலை 7 இல் மாலை 5:15 மணியளவில் குறித்த விபத்து நடந்துள்ளது.   இதில், எஸ்யூவி மற்றும் பிக் ...

மேலும்..

கனடாவில் விபத்தில் சிக்கிய விமானம்..! 134 பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை

கனடாவின் வாட்டர்லூ சர்வதேச விமான நிலையத்தில் விமானமொன்று ஓடு பாதையை விட்டு விலகிச் சென்றுள்ளது. 134 பயணிகளுடன் பயணம் செய்த, ப்ளயர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு ஓடுபாதையை விட்டு விலகியுள்ளது. வான்கூவாரிலிருந்து வாட்டர்லூ நோக்கிப் பயணித்த இந்த விமானத்தை தரையிறக்கப்பட்ட போதே இந்த ...

மேலும்..

மொன்ரியல் சர்வதேச விமான நிலையத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிய விமானங்கள்

கனடாவின் மொன்ரியல் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டுள்ளன. தெய்வாதீனமாக இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தரையில் பின்னோக்கி நகர்ந்த போது ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றும், ...

மேலும்..

முகக் கவசங்களை அணியுமாறு கனேடிய அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை

முகக் கவசங்களை அணிந்து கொள்ளுமாறு கனேடிய அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளக கட்டடங்களில் மக்கள் முக கவசங்களை அணிந்து கொள்ள வேண்டுமென மத்திய அரசாங்க அதிகாரிகள் கோரியுள்ளனர். கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.   கோவிட்19 ...

மேலும்..

கனேடிய பிரபலத்திற்கு 7.5 மில்லியன் டொலர் அபராதம்?

பெண் ஒருவரை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கனடாவின் பிரபல இயக்குனர் போல் ஹக்கீஸிற்கு ( Paul Haggis) 7.5 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜுரிகள் சபையினர் இவ்வாறு அபராத தொகையை விதிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஹக்கீஸ், மீடூ(MeToo) சர்ச்சையில் சிக்கியிருந்தார் ...

மேலும்..