Canada வில் இடம்பெற்ற கார் விபத்தில் இரு தமிழர் அகாலமரணம்!

நேற்று கனடா Markham & elson இல் நடந்த  கார் விபத்தில் செல்வி  நிலா, செல்வன் பாரி ஆகியோர் அகாலமரணம் அடைந்தனர்.
இவர்கள்  யாழ் சுதுமலை/இணுவில் மஞ்சத்தடி யினை சேர்ந்த புவன் பூபாலசிங்கம் தம்பதிகளின் புதவர்களாவர்.

இவர்களின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திப்போம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.