இலங்கை செய்திகள்

புதிய கூட்டணியின் ஹை பார்க் கோணர் பேரணிக்கு மக்கள் வெள்ளம் திரண்டது!

  புதிய கூட்டணி பேரணி ஹை பார்க் கோணரில் நடந்தது. அரசாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதத் மஞ்சுள, உதயகாந்த குணதிலக்க மற்றும் மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, மேல்மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுமித் லால் மெண்டிஸ் ஆகியோர் ...

மேலும்..

பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு தெல்லிப்பழை  மகாஜனா தெரிவு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் அகில இலங்கை ரீதியில் நடைபெற்று வரும் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி  தகுதிபெற்றுள்ளது. அனுராதபுரத்தில் நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் குருணாகல் கவுசிகமுவ ...

மேலும்..

கண்டல் தாவரங்களை நடுவது தொடர்பான ஆய்வு செய்தல் திருகோணமலை மாவட்டத்தில்!

மூதூர் நிருபர்) திருகோணமலை மாவட்டத்தின் கரையோரமாகவுள்ள தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகப்பிரிவுகளில் கண்டல் தாவரங்கள் நடுவது  தொடர்பான ஆய்வுக்குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். மூதூர் , வெருகல்  ,கிண்ணியா ,திருகோணமலை  குச்சவெளி மற்றும் தம்பலகாமம் ஆகிய பிரதேச செயலகப்பகுதிகளுக்கு கள விஜயம்செய்து கண்டல் தாவரங்களை நடுவது பற்றிய ...

மேலும்..

இலவச சீருடை; இலவச புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைத்தல்!

(எஸ்.அஷ்ரப்கான்) கல்முனை வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் மற்றும் காரைதீவு கோட்டங்களைச் சேர்ந்த  பாடசாலை மாணவர்களுக்கு  இலவச சீருடையும் இலவசப் புத்தகங்களும் வழங்கிவைக்கும் நிகழ்வு கடந்த 20 ஆம் திகதி நடைபெற்றது. நிந்தவூர் மஸ்ஹர் பெண்கள் பாடசாலை கலாசார மண்டபத்தில்  பாடசாலை அதிபர் எம்.டீ.நௌபல் அலி தலைமையில் ...

மேலும்..

உள்ளூர் பிரமுகர்களுடன், உல்லாச பயணிகளையும் கவர்ந்த யாழ். உடல், உள ஆரோக்கிய சதுக்கம்!

  யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட நடைபாதை பகுதியில் சிகரம் நிறுவனத்தின் படலை:வடக்கு மாகாண சுற்றுலா சேவை பிரிவு நடத்திய உடல்-உள ஆரோக்கியத்துக்கான பௌர்ணமி கூடல் நிகழ்வு, உள்ளூர் பிரமுகர்கள் முதல் உல்லாசப் பயணிகள் வரையில் ஏராளமானவர்களை ஈர்ப்பதாக நடைபெற்றிருந்தது. பெப்ரவரி 23 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் மாலை 4.30 மணிக்கு பண்ணை சுற்றுவட்ட நடைபாதை பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தின் முதலாவது மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளை றிம்சான் நியமனம் பெற்றார்!

  அபு அலா கிழக்கு மாகாணத்தின் முதலாவது மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எம்.எம்.றிம்சான் நியமிக்கப்பட்டுள்ளார். 2015ஃ2016 இல் கிழக்கு மாகாண மட்டத்தில் இடம்பெற்ற சிறந்த உற்பத்தித்திறன் போட்டியில், மாகாண மட்ட மருத்துவ ஆய்வுகூட பிரிவில் முதலாம் இடத்தைப்பெற்று மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராகப் பதவியுர்வு ...

மேலும்..

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம பிரதேசத்தில் திண்ம கழிவு சேர்வதைத் தடுக்கும் செயற்பாடு!

  (அஸ்ஹர் இப்றாஹிம்) சாய்ந்தமருது வொலிவேரியன் விளையாட்டு மைதானத்தின் முன்றிலில் 'பிறேவ் லீடர்ஸ் ரெஸ்ட் பார்க்' உருவாக்கும் சிரமதானப் பணி அம்பாறை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸின் அனுசரணையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. சாய்ந்தமருதின் தாய்க் கழமான பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழத்தால் அதன் ...

மேலும்..

பொலிவேரியன் கிராமத்தில் வீடு தீப்பற்றி எரிந்து நாசம்!

நூருல் ஹூதா உமர் அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்களை மீளக் குடியமர்த்த பிரதேச அரசியல் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள வீடொன்றில் சனிக்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரிந்தமையால் ...

மேலும்..

ஈழத்து இசைக்குயில் கில்மிஷாவுக்கு வவுனியாவில் சிறப்பாக பாராட்டு விழா

இந்திய சீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப வெற்றிநாயகி ஈழத்து இசைக்குயில் கில்மிஷா உதயசீலனுக்கு வவுனியாவில் பாராட்டு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. வைத்தியரும், சமூக செயற்பாட்டாளருமான மதிதரனின் தலைமையில் வவுனியா, ஓவியா விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை இந்தப் பாராட்டு விழா இடம்பெற்றது. சரிகமப நிகழ்வில் வெற்றி ...

மேலும்..

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்ற கழுகமுவ மத்திய கல்லூரி மாணவிகளுக்கு கௌரவம்

(அஸ்ஹர் இப்றாஹிம்) மத்திய மாகாண தமிழ் மொழி  மூல பாடசாலைகளில் முதன் முறையாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சூழல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்  முன்னெடுக்கப்பட்ட சுற்றாடல் முன்னோடி இணைப்பாட விதான செயற் திட்டத்தில் ஜனாதிபதி பதக்கத்தை முதல் முறையாக  வென்று கெலிஓய ,கழுகமுவ ...

மேலும்..

ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தர்மபுரம் பொலிஸால் ஸ்டிக்கர் அணிவித்தல்!

தர்மபுரம் பொலீஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றின் ஒழுங்குபடுத்தலில் தர்மபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளுக்கான ஸ்டிக்கர்கள் அணிவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது இதன் போது ஓட்டோக்கான ஸ்டிக்கர் கட்டணமாக 400 ரூபாவும் மோட்டார் சைக்கிள்களுக்கான ...

மேலும்..

சம்மாந்துறைக்கு ஆதில் ஹசன் மார்க்க சொற்பொழிவாளர் வருகை

சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பத்ர் ஹிஜ்றா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் இவாஸ்ட் சமூக அமைப்பும் இணைந்து வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்த மார்க்க சொற்பொழிவு மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 'தொழுகையின்பால் மக்களை ஈர்த்தலும் றமழானை வரவேற்றலும்' எனும் தொனிப்பொருளில் அஷ்ஷேஹ் ...

மேலும்..

அன்னமலை  ஸ்ரீசக்தியில் முப்பெருவிழா நிகழ்வுகள்!

(காரைதீவு  சகா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அன்னமலை ஸ்ரீசக்தி வித்தியாலயத்தின் முப்பெருவிழா  அதிபர் பொன்.பாரதிதாசன் தலைமையில் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. வகுப்பு -01 இன் வித்யாரம்பம் 'புதுமுக புகுவிழா ',வகுப்பு -5இன் விடுகை 'விழா', மற்றும் முன்பள்ளி மாணவர்களின் 'புதுமுக புகுவிழா 'வும் சேர்ந்து முப்பெருவிழாவாக நடைபெற்றது. நிகழ்வில் ...

மேலும்..

திறப்புவிழா

ஊரெழு கணேச வித்தியாசாலையின் புனரமைக்கப்பட்ட  பிரதான மண்டப திறப்பு விழா கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போது, பிரதம விருந்தினராக, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபால சுந்தரன் கலந்து கொண்டார்.

மேலும்..

வாழவைத்தகுளம் பிரதேச தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வியாபார தள்ளு வண்டிகள் !

(அஸ்ஹர் இப்றாஹிம்) வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் வேண்டுகோளின் பேரில் குவைத் நாட்டின் நிதி பங்களிப்பில் அல்- ஹிமா நிறுவனத்தின் அனுசரணையில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ...

மேலும்..