மண்ணும் மனிதர்களும் சிறுகதை நூல் திருகோணமலையில் வெளியீட்டு விழா!
(ஹஸ்பர் ஏ.எச்) அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இலக்சுமி பிரசுராலயத்தின் வெளியீட்டில் உருவான யோர்ச் அருளானந்தம் (நியூஸிலாந்து) எழுதிய 'மண்ணும் மனிதர்களும்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை 4.20 மணியளவில் திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் ...
மேலும்..