தந்தை செல்வநாயகத்தின் 47 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் 47 ஆவது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்ற்றது.. தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வநாயகம் நினைவுத் தூபியில் இந்நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது ...
மேலும்..





















