எல்ல பகுதியில் இருந்து 10 குடும்பங்கள் இடம்பெயர்வு
எல்ல கரடகொல்ல மலித்தகொல்ல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்த 10 குடும்பங்கள் இன்று (24) மீண்டும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக எல்ல பிரதேச செயலாளர் இந்திக்க கயான் பத்திரன தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் முன்பு பெரிய அளவில் நீர் ஓடிக் கசிந்துகொண்டிருந்ததாகவும் , ...
மேலும்..





















