May 19, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கைக்கான ஈரான் தூதுவரை தாக்கிய இலங்கையர் கைது

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகர் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொம்பனித் தெருவில் உள்ள பிரபல வர்த்தக நிலைய கட்டிடத்திற்கு அருகில் நேற்றுமுன் தினம் ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலை மேற்கொண்ட ...

மேலும்..

விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியும் , அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்று 17 மணி நேரத்திற்கு பின்னர் ஹெலிகொப்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன .இந்த நிலையில் குறித்த விபத்தில் ஹெலிகோபிடரில் பயணித்து எவரும் உயிர் பிழைத்திருக்க ...

மேலும்..

இன்றைய நாள் எப்படி – 20 மே 2024

20/05/2024 திங்கட்கிழமை  1)மேஷம்:- வேலை இல்லாமல் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு இப்பொழுது வேலை கிடைத்து அதன் மூலம் வருமானம் அதிகரிக்கலாம். வாங்கிய கடனை கொடுத்து மகிழ வாய்ப்பு உண்டு. 2)ரிஷபம் :- தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். தெய்வ தரிசனங்கள் திருப்தி தரும் விதம் அமையும். பிள்ளைகளின் ...

மேலும்..

ஈரான் ஜனாதிபதி விபத்துக்குள்ளான கண்டுபிடிப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான இடத்தை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வௌியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் கூறுகையில் நிலைமை "நல்லதாக" இல்லை என்று அரசு ...

மேலும்..

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் அயல் நாட்டில் சிக்கியது

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் அயல் நாடான அஜர்பைஜானில் இடம்பெற்ற சம்பவமொன்றில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

மேலும்..

ஸ்கொட்லாந்தில் இனப்படுகொலைக்கு நீதி கோரிய போராட்டம்

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி மற்றும் ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி ஸ்கொட்லாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த நீதிப் போராட்ட நிகழ்வினை பிரித்தானிய  தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் ஐக்கியராட்சிய தமிழ் இளையோர் அமைப்பும் இணைந்து ...

மேலும்..

பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

படையினரால் நிர்மானிக்கப்படும் பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று நேற்று (18) முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் நேற்று மாலை சட்டத்தரணி சுதாஸ் தலைமையில் இடம்பெற்றது. டிப்போ சத்தியில் அமைந்துள்ள இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யுத்த வெற்றி நினைவுச்சின்னம் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் படுகாெலைக்கு நீதி காேரி லண்டனில் பாேராட்டம்

முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி லண்டனில் உள்ள தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இலங்கை அரசாங்கமே காரணம் என்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் ...

மேலும்..

தமிழ் பொதுவேட்பாளருக்கு தகுதியானவர் தவராஜாவே! புத்திஜீவிகளின் விருப்பம் இதுவே

தமிழ் தேசியக் கட்சிகளின் பொதுவேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கு மும்மொழிப் புலமையும், ஆளுமையும் தகுதியும் உடையவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா ஒருவர் மட்டுமே என வடக்குக் கிழக்கு புத்திஜீவிகள் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு - தமிழ் மக்களுக்காக அமைதியான முறையில் குரல்கொடுத்து, ...

மேலும்..